Search This Blog
Friday, May 25, 2012
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா !
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா !
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா !
குழு:
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா !
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா !
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா !
விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் !
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் !
குழு:
உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா !
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா !
தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா !
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா !
விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் !
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் !
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா !
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா !
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா !
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா !
யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா !
ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா !
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment