Search This Blog

Friday, May 25, 2012

தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! குழு: உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! குழு: உரிமை இழந்தோம் உடமை இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா ! வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவினை மிதிக்கலாமா ! விடியலுக்கு இல்லை தூரம் விடிஞ்சும் மனதில் இன்னும் ஏன் பாரம் ! உன் நெஞ்சம் முழுவதும் வீரம் !இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா ! உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா ! உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா ! யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா ! ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை சாகலாமா !

No comments: