Search This Blog

Wednesday, June 30, 2010

மீண்டும் நான் பதிவுலகத்திற்கு

நீண்ட நாட்களுக்கு பிறகு blog உலகத்துக்கு வருகிறேன். எல்லாரும் என்னை வாழ்த்தி வரவேற்கவேண்டுமாய் அன்புடன் நான் கேட்டுக் கொள்கிறேன்.


நான் என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை
. என்னைப் பற்றி நீங்கள் பிறகு தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் உங்களுடைய ஆதாரவை முன்பு போல் இனிமேலும் தருமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்
.

சமூதாயத்திற்கு எங்கெங்கெல்லாம் கெடுதல் நேரிடுமோ அங்கே குரல் கொடுக்க நான் வருவேன்
.

நான் எல்லாம்.



No comments: