<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538</id><updated>2012-02-16T07:53:50.821-08:00</updated><category term='மொழி'/><category term='உத்திரபிரதேசம்'/><category term='congress'/><category term='பொது'/><category term='ஊழல்'/><category term='venkatraman'/><category term='சீமான்'/><category term='காங்கிரஸ்'/><category term='மேலவை'/><category term='மும்பை'/><category term='Speech'/><category term='மக்கள் தொகை கணக்கெடுப்பு'/><category term='திரை விமர்சனம்'/><category term='சோபன் பாபு'/><category term='சமூகம்'/><category term='Politics'/><category term='ப.ம.க'/><category term='இந்தியா'/><category term='verdict'/><category term='ராவணன்'/><category term='ஜெயலலிதா'/><category term='போராட்டம்'/><category term='செய்தி'/><category term='தமிழகம்'/><category term='அரசியல்'/><category term='எனது அரசியல் பயணத்தின் ஆரம்பம் -02'/><category term='மாவோயிஸ்ட்'/><category term='P.M.K'/><category term='B.J.P'/><category term='N.L.C'/><category term='ராகுல் காந்தி'/><category term='தேர்தல்'/><category term='தே'/><category term='லஞ்சம்'/><category term='தமிழ்'/><category term='பாக்கிஸ்தான்'/><category term='வாழ்க்கை'/><category term='திரைவிமர்சனம்'/><category term='Lalloo'/><category term='பெரியார் திரவிடகழகம்'/><category term='பந்த்'/><category term='தேமுதிக'/><category term='ஆந்திரா அரசியல்'/><category term='rahul gandhi'/><category term='ராமதாஸ்'/><category term='salem'/><category term='காங்கிரஸ் மாநாடு'/><category term='தீர்ப்பு'/><category term='தி.மு.க'/><category term='சட்டசபை'/><category term='கொளத்தூர் மணி'/><category term='தேவைகள்'/><title type='text'>மாற்றங்கள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>345</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-403064686902703455</id><published>2012-02-14T21:34:00.000-08:00</published><updated>2012-02-14T21:34:15.356-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ப.ம.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.மு.க'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேமுதிக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமதாஸ்'/><title type='text'>தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை: சொல்கிறார் ராமதாஸ்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-LEZYABxY2qE/TztDsoo7JyI/AAAAAAAAAGQ/WesuwZBGmkM/s1600/ramadoss.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="219" width="318" src="http://3.bp.blogspot.com/-LEZYABxY2qE/TztDsoo7JyI/AAAAAAAAAGQ/WesuwZBGmkM/s400/ramadoss.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க.,வுடன் கூட்டணி வைத்தாலும், தி.மு.க., தேர்தல்களில் வெற்றி பெறாது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது,'' என மதுரையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் கட்சியின் "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' செயல் திட்டத்தை வெளியிட்டு ராமதாஸ் கூறியதாவது: முல்லை பெரியாறு அணை பிரச்னைக்கு ஒரே தீர்வு தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பது தான். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் பா.ம.க., போட்டியிடாது. ஜான்பாண்டியன் கட்சி போட்டியிட்டால் ஆதரிக்கும். வரும் லோக்சபா தேர்தலில் தேசிய, திராவிட கட்சிகளுடன் பா.ம.க.,வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. அந்த கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். கடலுள்ளவரை, பூமியுள்ளவரை இந்நிலை தொடரும். திராவிடம் என பெயரில் துவங்கும் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம். தே.மு.தி.க.,வுடன் தி.மு.க., ஒரு வேளை கூட்டணி வைத்தாலும், தேர்தல்களில் வெற்றி பெறாது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இழுக்க, தி.மு.க., எவ்வளவோ முயற்சித்தது. இப்போதும் முயற்சிக்கிறது. தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை. அக்கட்சி முடிந்து விட்டது. தே.மு.தி.க., கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடிந்தது. தனித்து நின்றிருந்தால், ரிஷிவந்தியத்தில் கூட விஜயகாந்த் தேறியிருக்க மாட்டார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-403064686902703455?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/403064686902703455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=403064686902703455' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/403064686902703455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/403064686902703455'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/02/blog-post_8821.html' title='தி.மு.க.,வுக்கு இனி வளர்ச்சியில்லை: சொல்கிறார் ராமதாஸ்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-LEZYABxY2qE/TztDsoo7JyI/AAAAAAAAAGQ/WesuwZBGmkM/s72-c/ramadoss.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1405002679814868874</id><published>2012-02-14T21:32:00.000-08:00</published><updated>2012-02-14T21:32:12.820-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜெயலலிதா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சோபன் பாபு'/><title type='text'>ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்</title><content type='html'>செல்வி ஒரு விளக்கம் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/-ySTBkB1EX_s/TztCxc3EBRI/AAAAAAAAAGE/iAqV0IcRl3Q/s1600/jayalalitha-sobanbabu.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="261" width="320" src="http://3.bp.blogspot.com/-ySTBkB1EX_s/TztCxc3EBRI/AAAAAAAAAGE/iAqV0IcRl3Q/s400/jayalalitha-sobanbabu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1972ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். பத்து வருடங்களுக்கு பிறகு – 1982ம் ஆண்டு அ.தி.மு.க.வில் சேர்ந்தார் ஜெயலலிதா! அதற்கு முன்பு – அவர் சில வருட காலம் – ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு சினிமா உலகின் நெமபர் ஒன் கதாநாயகனாகத் திகழ்ந்த – சோபன்பாபுவுடன் குடித்தனம் நடத்தி வந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;சோபன்பாபுவுடன் அவருக்கிருந்த உறவு எப்படிப்பட்டது? அப்போது – ‘குமுதம்’ வார இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஜெயலலிதாவே, “ நானும் அவரும் கணவன் மனைவியாக குடித்தனம் நடத்துகிறோம்” – என்று பதிலளித்தார். அப்படியானால் – “ உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதா?”- என்று ‘குமுதம்’ நிருபர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;’’திருமணம் செய்துகொண்டால்தான் கணவன் – மனைவி என்றாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எனினும் இணைந்து ஒன்றாகவே வாழ்கிறோம்” – என்றார் ஜெயலலிதா!&lt;br /&gt;&lt;br /&gt;’குமுதம்’ நிருபர் அத்தோடு திருப்தியடைந்துவிடாமல், இன்னொரு கேள்வி கேட்டார். அது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;“ சோபன் பாபுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி – மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பது உங்களுக்கு தெரியுமா?” இது கேள்வி!&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா பளிச்சென்று பதிலளித்தார்! “ அது தெரிந்திருப்பதால்தான் – அவர்களுக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் – நான் அவரோடு இந்த வீட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு கேள்வி – “ இப்போது உங்கள் உறவு எப்படி இருக்கிறது?” ஜெயலலிதா மகிழ்ச்சி பொங்க சொன்னார் “ கோயிங் ஸ்டெடி!” – குமுதம் இந்த பேட்டியை ‘கோயிங் ஸ்டெடி’ என்று தலைப்பிட்டு… சோபன்பாபு – ஸ்டுடியோவுக்குச் செல்ல காரில் ஏற முற்படும்போது – பால்கனியில் இருந்து ஜெயலலிதா உறசாகமாகக் கையை ஆட்டி ‘டாட்டா’ காட்டும் புகைப்படத்தோடு வெளியிட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா – சோபன்பாபுவுடன் மனைவி – கணவனாக தனிக்குடித்தனம் நடத்தியபோது – வீணை வாசித்தது – உணவு பரிமாறியது, நூலகத்தில் அளவளாவியது போன்ற இதர புகைப்படங்கள் தெலுங்கு சினிமா இதழ் ஒன்றில் வெளிவந்தது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1405002679814868874?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1405002679814868874/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1405002679814868874' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1405002679814868874'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1405002679814868874'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/02/blog-post_14.html' title='ஜெயலலிதாவின் நேர்காணல் குமுதம் இதழில்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ySTBkB1EX_s/TztCxc3EBRI/AAAAAAAAAGE/iAqV0IcRl3Q/s72-c/jayalalitha-sobanbabu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-2644610890733035609</id><published>2012-02-06T21:25:00.001-08:00</published><updated>2012-02-06T21:25:47.794-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உத்திரபிரதேசம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தாதாக்களின் ராஜ்ஜியத்தில் உ.பி.</title><content type='html'>பிரிக்க முடியாதது எதுவோ என்றால், உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. உலகப் புகழ் பெற்ற சம்பல் கொள்ளைக்காரி பூலன்தேவியையே எம்.பி.,யாகத் தேர்ந்தெடுத்து, அழகு பார்த்த மாநிலம் உ.பி., எனும்போது, வேறு என்ன விவரம் வேண்டும்?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணாக இருந்ததால், பூலன்தேவி பிரபலமாகிவிட்டாரே தவிர, அவருக்குச் சற்றும் சளைக்காத தாதாக்கள், உ.பி., அரசியலில் உண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல், எல்லாருமே தாதாக்களுக்கு இடம் கொடுத்தாலும், அதிக இடஒதுக்கீடு வழங்கிய பெருமை, கட்சியினரால், "நேதாஜி' என்றழைக்கப்படும் முலாயம் சிங்கையே சேரும்.மொத்தம் ஏழு கட்டமாக நடக்கும் தேர்தலில், நாளை நடக்கும் முதல் கட்டத்தில் மட்டுமே 109 வேட்பாளர்கள், கிரிமினல் பின்னணி கொண்டவர்கள் என, பட்டியலிடுகிறது, உத்தர பிரதேச தேர்தல் கண்காணிப்புக் குழு என்ற தனியார் தன்னார்வ நிறுவனம்.ஒவ்வொரு கட்சி சார்பிலும் நிறுத்தப்பட்டுள்ள, "தலை'களின் பட்டியலைப் போட்டால் பக்கம் பத்தாது. சாம்பிளுக்கு மட்டும் சிலரைப் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், புரட்சிப் புயல் ராகுலின் மேற்பார்வையிலான, காங்கிரஸ் கட்சி. ஜமானியா தொகுதியில் போட்டியிடும் கலாவதி பிந்த் என்ற பெண், முதல் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரது தகுதி, அடியாட்களோடு சேர்ந்து ஒரு போலீஸ்காரரை கொன்ற வழக்கு.பாப்பன் ராஜ்பர் என்பவர் ராஸ்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்ட இவர் மீதுள்ள வழக்குகள் கொள்ளை, வழிப்பறி, ஆள் கடத்தல், கொலை முயற்சி.பிந்த்ராவிலிருந்து போட்டியிடும் அஜய் ராய் மீது கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. அண்ணன் இதற்கு முன், பா.ஜ.,வில் இருந்தவர். இப்படி, பக்கீர் சித்திக்கி (லக்னோ மத்தி), விஜய் துபே (கட்டா) என, ஏராளமான தாதாக்களுக்கு தஞ்சமளித்துள்ளது காங்கிரஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;சமாஜ்வாடி கட்சி:இனி, சமாஜ்வாடி கட்சியின் முறை. கப்தான் சிங் ராஜ்புத் (சர்க்காரி), தன் சகோதரருடன் இணைந்து, மகுபா மற்றும் ஜாலோன் பகுதிகளில் ஒரு கொள்ளைக் கும்பலையே நடத்தி வந்தவர். இந்தக் கும்பல் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.திபாய் தொகுதியில் போட்டியிடும் பக்வான் சர்மா மூன்று முறை கைது செய்யப்பட்டவர். ஒன்று கொலை, அடுத்தது கற்பழிப்பு, மூன்றாவது அதிகாரிகள் கடத்தலுக்காக. அம்ரோகாவைச் சேர்ந்த மெகபூப் அலி மீது 24 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்திலும் சிறை சென்ற பெருமை இவருக்கு உண்டு. இவர்கள் மட்டுமின்றி, அபய் சிங் (கொசோய்கஞ்ச்), மித்ராசென் யாதவ் (பிகாபூர்), விஜய் மிஸ்ரா (அலகாபாத்) என, சமாஜ்வாடி சிங்கங்களுக்கும் பஞ்சமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பகுஜன் சமாஜ் கட்சி:எதிர்க்கட்சியிலேயே இவ்வளவு எனும்போது, ஆளுங்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி மட்டும் சளைத்ததா என்ன? ராம்சேவக் படேல் (பதாவ்ன்), இந்திரபிரதாப் திவாரி (கொசோய்கஞ்ச்), மனோஜ் திவாரி (பிரதாப்கர்), ஹாஜி அலிம் (புலந்த்சர்), நூர் சலீம் ராணா (சர்த்தாவால்) என, ஏகப்பட்ட தாதாக்கள் தேர்தலில் மும்முரமாக உள்ளனர். இத்தனைக்கும், "கிரிமினல் பின்னணி கொண்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு இம்முறை சீட் கொடுக்கவில்லை' என, மார்தட்டிக் கொண்டிருக்கிறார் முதல்வர் மாயாவதி. கழித்தது போகவே இவ்வளவு என்றால், மொத்தமும் சேர்ந்தால் என்னவாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;நம்மூரில் அமைதியின் உருவமாகத் திகழும் பா.ஜ.,வில் கூட ராதேஷ்யாம் குப்தா (பதேபூர்), லல்லு சிங் (அயோத்தி), சந்த்ராம் செங்கேர் (மாதவ்கர்), பாவன் சிங் (காட்ரா), உதய்பன் கார்வாரியா (அலகாபாத்) என, ஏராளமான தாதாக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். என்.ஆர்.எச்.எம்., ஊழல் புகழ் பாபுசிங் குஷ்வாகாவுக்கும் தாராள மனதோடு இடம் கொடுத்தது பா.ஜனதா. கட்சிக்குள்ளேயே எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக, சீட் கொடுக்காமல் விட்டுவிட்டது.இவர்கள் தவிர, அதீக் அகமது என்பவர், கொள்ளைக் கும்பலின் தலைவனாக இருந்து, 136 வழக்குகளில் (ஆம், 136) போலீசாரால், "தேடப்பட்டவர்.' புல்புர் பகுதியின் எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய தேர்தலிலும், சிறையில் இருந்தபடியே போட்டியிடுகிறார், அப்னா தள் கட்சி சார்பாக.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு டஜன் வழக்குகள்:இதே கட்சியின் இன்னொரு வேட்பாளரான முன்னா பஜ்ரங்கியின் மீது, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அண்ணன் இப்போது திகார் சிறையில் இருந்தபடியே கட்சிப் பணியாற்றி வருகிறார்.சுத்தமான இமேஜ் இருப்பதாகச் சொல்லி களமிறங்கியிருக்கும், "பீஸ் பார்ட்டி'யில் கூட அகிலேஷ் சிங், ஜிதேந்திர சிங் பப்லூ போன்ற தாதாக்களுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;35 சதவீதம்கிரிமினல்கள் :கட்சிகள் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில் 35 சதவீதம் பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். இதில் 30 சதவீதம் பேர், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடுங்குற்றம் சாட்டப்பட்டவர்கள். சிறப்பம்சம் என்னவென்றால், இந்தத் தேர்தலில் 60க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், சிறையில் இருந்தபடியே போட்டியிடுவது தான்.உ.பி., அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-2644610890733035609?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/2644610890733035609/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=2644610890733035609' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/2644610890733035609'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/2644610890733035609'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/02/blog-post_9549.html' title='தாதாக்களின் ராஜ்ஜியத்தில் உ.பி.'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-4009934809706264058</id><published>2012-02-06T21:23:00.000-08:00</published><updated>2012-02-06T21:23:08.693-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டசபை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>சஸ்பெண்ட், வெளியேற்றத்துக்கு பஞ்சமில்லை: அனல் பறந்த கூட்டத்தொடர்</title><content type='html'>முந்தைய சட்டசபை கூட்டத்தொடர், ஆளுங்கட்சி மாநாடு போல இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடர் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய ஆட்சி அமைந்ததும், கடந்த ஆண்டு கவர்னர் உரை, பட்ஜெட் போன்றவற்றுக்காக சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. அந்த தொடரில், தி.மு.க.,வினர் விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மற்ற கட்சிகளை பொறுத்தவரை, எதிர்க்கட்சியான தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள் மற்றும் உதிரி கட்சிகள், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவே பேசினர்.காங்., - பா.ம.க., கட்சியினர் கூட விமர்சித்து பேசவில்லை. இதனால், சட்டசபையில் பெரிய அளவில் குறுக்கீடுகளோ, கூச்சல், குழப்பமோ ஏற்படவில்லை. புதிதாக பொறுப்பேற்ற ஆளுங்கட்சியினரும், மற்ற கட்சியினரும், முதல்வரை பாராட்டி புகழ்மாலை பாடியதால், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் போல கூட்டத்தொடர் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த தொடர் துவங்குவதற்கு முன், உள்ளாட்சித் தேர்தலின் போது, கூட்டணி கட்சிகளை ஒதுக்கிவிட்டு, அ.தி.மு.க., தனித்து களமிறங்கியது. அப்போது முதல், கூட்டணியில் இருந்த கட்சிகள் அதிருப்தியில் காணப்பட்டன. அத்துடன், பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டண உயர்வு போன்ற அறிவிப்புகள், ஆளுங்கட்சியை விமர்சிப்பதற்கு ஒரு காரணமாக எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தது.இந்த சூழ்நிலையில், கவர்னர் உரையுடன் கடந்த மாதம் 30ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், கவர்னர் உரையை புறக்கணித்து தி.மு.க., வெளிநடப்பு செய்தது. மற்ற நாட்களில், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் அரசை விமர்சித்து பேசின. இதனால், ஒவ்வொருவரது பேச்சுக்கும் அமைச்சர்கள் எழுந்து பதிலளித்தவாறு இருந்தனர். சபையில் முதல்வர் இருந்த போதெல்லாம், ஒவ்வொரு விமர்சனத்துக்கும் குறுக்கிட்டு பதிலளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆரம்பமே அதிர்ச்சியாகத் துவங்கியது. சட்டசபை கூட்டத்தொடர் துவங்கியதும், தி.மு.க., எம்.எல்.ஏ., ராஜாவை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார். அத்துடன் தி.மு.க., இந்த தொடரை புறக்கணிக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், வெளிநடப்பு செய்த தி.மு.க.,வினர் மீண்டும் வந்து விவாதத்தில் கலந்து கொண்டனர்.இதனால், தி.மு.க.,வினர் பேசிய போதெல்லாம், சட்டசபையில் அனல் பறந்தது. ஒவ்வொரு வரிக்கும், அமைச்சர்கள் எழுந்து நீண்ட விளக்கம் அளித்தனர். தி.மு.க., தலைவரை யாராவது விமர்சித்து பேசினால், அக்கட்சியினர் அனைவரும் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அடிக்கடி வெளியேற்றப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான தே.மு.தி.க., இனியும் நாம் மிகவும் அமைதியாக விமர்சித்தால், தி.மு.க.,வுக்கு தான் பெயர் கிடைக்கும் என்று கருதியது. இதனால், தே.மு.தி.க.,வும் ஆவேசத்தை துவக்கியது. இதன் காரணமாக, முதல்வர் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் நேரடியாக வாக்குவாதம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு, விஜயகாந்த் சஸ்பெண்ட் வரை சென்றது.விஜயகாந்துக்கு ஆதரவாக, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து வெளிநடப்பு செய்தன. இவற்றை எல்லாம் காங்., - பா.ம.க., கட்சிகள் வேடிக்கை பார்த்தன. தொடர்ந்து, தே.மு.தி.க.,வினர் கறுப்புச் சட்டை அணிந்து வந்தது போன்ற சம்பவங்கள் நடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடருக்கும், இம்முறை நடந்த தொடருக்கும் பெரும் வித்தியாசம் காணப்பட்டது. சட்டசபை என்றால் அமளி இல்லாமலா என்ற எதிர்பார்ப்பை, இந்த தொடர் நிறைவேற்றியது. கடுமையான விவாதங்கள் இடம்பெறாத போதிலும், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது சட்டசபை தொடர். அடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்க உள்ளதால், இதை விட அனல் பறக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரசின் "பஞ்ச பாண்டவர்கள்' பாராமுகம்:சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தை, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் கட்சியின் "பஞ்ச பாண்டவர்கள்' வெளிநடப்பு அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. அவர்களிடம் ஒற்றுமை உணர்வு இல்லாமல் இருப்பதாலும், ஆளுங்கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடுவோமோ? என்ற காரணத்தாலும் சபைக்குள்ளே பாராமுகமாக அமர்ந்திருந்தனர் என, காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக சட்டசபையில், காங்கிரஸ் கட்சியின் பஞ்ச பாண்டவர்களாக விளங்கும் கோபிநாத், பட்டுக்கோட்டை ரங்கராஜன், ஜான் ஜேக்கப், பிரின்ஸ், விஜயதாரணி ஆகியோரிடம் ஒற்றுமை உணர்வு நிலவவில்லை. சட்டசபைத் தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர். துணைத் தலைவர் ரங்கராஜன், மத்திய அமைச்சர் வாசனின் ஆதரவாளர். இதனால், அவர்கள் இருவரும் இரு துருவங்களாகச் செயல்படுகின்றனர். சபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, விஜயதாரணியை தவிர மற்ற நான்கு எம்.எல்.ஏ.,க்களும் பேசினர். விஜயதாரணிக்கு நடந்து முடிந்த ஐந்து நாள் கூட்டத்தொடரில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;லோக்சபா தேர்தலில் காங்கிரசுடன் தே.மு.தி.க., கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்புள்ளதாக இரு கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட விஜயகாந்துக்கு ஆதரவாக தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.,க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டும் விஜயகாந்திற்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை. சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மவுனம் காத்ததால், தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் அவசரம் அவசரமா அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். அந்த அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் ஒரு தனி அந்தஸ்தை எல்லா விதத்திலும் பெறுகிறார்.ஆகவே, விஜயகாந்தை 10 நாட்கள் சபையை விட்டு நீக்கம் என்கிற முடிவை மறுபரிசீலனை செய்து, எதிர்க்கட்சித் தலைவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். இந்த அறிக்கையின் மூலம் விஜயகாந்துக்கு, தமிழக காங்கிரஸ் ஆதரவு கரம் நீட்டியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-4009934809706264058?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/4009934809706264058/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=4009934809706264058' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4009934809706264058'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4009934809706264058'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/02/blog-post_06.html' title='சஸ்பெண்ட், வெளியேற்றத்துக்கு பஞ்சமில்லை: அனல் பறந்த கூட்டத்தொடர்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-10291601818874410</id><published>2012-02-06T21:22:00.000-08:00</published><updated>2012-02-06T21:22:12.998-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராகுல் காந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காங்கிரஸ்'/><title type='text'>அரசியலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா</title><content type='html'>காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, அரசியலில் குதித்தார். காங்கிரசைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், இந்த மாதமும், அடுத்த மாதமும் ஏழு கட்டமாகசட்டசபைத் தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்டமாக 55 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. அதே நேரத்தில், ஆறு கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள மற்ற தொகுதிகளில், மாயாவதி, முலாயம் சிங், ராகுல் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். அமேதி தொகுதியில், சோனியாவின் மகளான பிரியங்காவும் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.ராகுலுக்கு உதவ தயார் :இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவும் தற்போது அரசியலில் குதித்துள்ளார். தான் தீவிர அரசியலில் சேர ஆர்வமாக இருப்பதாகவும், காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த ராகுலுக்கு உதவப் போவதாகவும் கூறியுள்ளார்.அமேதி அருகே உள்ள ஜி.எஸ்.எம்., நகருக்கு நேற்று முன்தினம் இரவு, தன் மகளுடன் வந்த ராபர்ட் வதேரா, நேற்று காலை, கவுரி கஞ்ச் என்ற இடத்திலும், பின்னர் சலோன் சட்டசபைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், மக்கள்&lt;br /&gt; &lt;br /&gt;விரும்பினால், நான் தேர்தலில்காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவரது மகளும் உடன் இருந்தார். அரசியலில் சேர ஆசை:பின்னர் நிருபர்களிடம் பேசிய ராபர்ட் வதேரா கூறியதாவது: போட்டியிடுவேன்.எனக்கு அரசியலில் சேர ஆர்வம் உள்ளது. ராகுல் மற்றும் பிரியங்காவிற்கு எந்த உதவியும் தேவை இல்லை என்றாலும், அவர்களின் குடும்ப உறுப்பினர் என்ற முறையில், ராகுல் தெரிவித்த கருத்துக்களை, இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக வந்துள்ளேன். ராகுலின் செய்தியை மூலை முடுக்கிற்கு எல்லாம் கொண்டு செல்வதன் மூலம், மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.பிரதமர் பதவி தொடர்பாக ராகுலை மையப்படுத்தி கூறும் விஷயங்கள் பற்றி, நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. பிரதமராவது தொடர்பான கருத்துக்களுக்கு ராகுல் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு ராபர்ட் வதேரா கூறினார்&lt;br /&gt;."பிரதமர் பதவி மீது ஆசையில்லை':உ.பி., மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். வாரணாசியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:நான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவதாக, ஒரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். எனக்கு அந்த ஆசை இல்லை என, என் சகோதரி பிரியங்கா நேற்று(நேற்று முன்தினம்) கூறினார். அவர் &lt;br /&gt;&lt;br /&gt;கூறியது தான் உண்மை. பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை; அது என் விருப்பமும்இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், பிரதமராக வேண்டும் என்ற ஆசை இருக்கும்.ஆனால், எனக்கு உ.பி., மாநிலத்தின் மீது தான் விருப்பம் உள்ளது. இந்த நாட்டில் உள்ள, குறிப்பிட்ட சிலமக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உ.பி.,யில் உள்ள, 1 சதவீத மக்களாவது என் மீது நம்பிக்கை வைத்திருப்பர் என எதிர்பார்க்கிறேன். இது தான் எனக்கு கிடைத்துள்ள ஒரே நன்மை.இந்த தேர்தலில் காங்கிரசுக்கு மிகக் குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும், மிகக் குறைந்த தொகுதிகள் கிடைத்தாலும் கூட, ஏழை மக்களுக்காக போராடுவதை கைவிட மாட்டேன். எனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுவதற்கு, நான்கு அல்லது ஐந்து பேரை அனுப்புவதால், நான் ஓடி விடுவேன் என நினைக்கின்றனர். அது நடக்காது.உ.பி.,யில் தொங்கு சட்டசபை ஏற்பட்டாலும், நாங்கள் எந்த கட்சியுடனும் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்க மாட்டோம். ஏழைகளுடனும், சாதாரண மக்களுடனும் மட்டுமே கூட்டணி அமைப்போம். இவ்வாறு ராகுல் பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-10291601818874410?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/10291601818874410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=10291601818874410' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/10291601818874410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/10291601818874410'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/02/blog-post.html' title='அரசியலில் சோனியா மருமகன் ராபர்ட் வதேரா'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-6308759330510885108</id><published>2012-01-18T22:27:00.001-08:00</published><updated>2012-01-18T22:27:58.065-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='rahul gandhi'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='congress'/><title type='text'>மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-DE2EzD5kQfU/Txe3gvLmM0I/AAAAAAAAAF4/MACokNi_o18/s1600/rahul.jpg" imageanchor="1" style="clear:left; float:left;margin-right:1em; margin-bottom:1em"&gt;&lt;img border="0" height="267" width="400" src="http://2.bp.blogspot.com/-DE2EzD5kQfU/Txe3gvLmM0I/AAAAAAAAAF4/MACokNi_o18/s400/rahul.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி, மாற்றத்தைக் கொண்டு வரும் வரை நான் உத்தர பிரதேசத்தை விட்டு அகல்வதாக இல்லை,'' என, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தேர்தல் பிரசாரத்தில் சபதம் செய்தார். ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களையொட்டி, உத்தர பிரதேசத்தில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல். அம்மாநிலத்தில் நான்காவது இடத்தில் இருக்கும் தன் கட்சியை எப்படியாவது முன்னுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.&lt;br /&gt;அதற்காகவே, மற்ற மாநிலங்களை விட உ.பி.,யில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஜாலோன் மாவட்டத்தில் உள்ள உரய், கால்பி, பங்க்ரா ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகளிலும் நேற்று அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கால்பி தொகுதி, டக்கர்பாபா மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;கண்டது என்ன? : கடந்த 22 ஆண்டுகளாக உ.பி.,யில் காங்கிரஸ் அரசு இல்லை. பஞ்சரான சைக்கிளும் (சமாஜ்வாடி கட்சி சின்னம்), பணம் தின்னும் யானையும் (பகுஜன் சமாஜ்) தான் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தன. இத்தனை ஆண்டு ஆட்சியில் நீங்கள் கண்டது என்ன? கொலை, கொள்ளை, மோசடி, ஊழல் ஆகியவை மட்டும் தானே. இந்த 22 ஆண்டுகளில், நாடு எவ்வளவோ முன்னேறி விட்டது. 10 ஆண்டுகளில் ஆந்திராவை மாற்றிக் காட்டி விட்டோம். ஐதராபாத்தை பற்றி, அமெரிக்காவில் பேசுகின்றனர். ஜான்சியை பற்றி யாருக்காவது தெரியுமா? பந்தல்கண்ட் பகுதியில் என்ன வளம் இல்லை. ஆனாலும் ஏன் வளர்ச்சியில்லை. காரணம், மாயாவதியோ, முலாயம் சிங்கோ உங்களிடம் வந்ததில்லை. உங்கள் குடிசையில் தங்கியதில்லை. கூழையும், குழாய் தண்ணீரையும் குடித்ததில்லை. ஆனால், நாங்கள் செய்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பணம் விழுங்கும் யானை : இங்கிருக்கும் "மாஜிக்' யானை அரசு, மக்களுக்காக மத்திய அரசு &lt;br /&gt;ஒதுக்கும் நிதியை எல்லாம் விழுங்கி விடுகிறது. மக்கள் பணத்தை மக்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. நீங்கள் ஒன்று சேர்ந்து மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். அத்தகைய மாற்றத்தை கண்ணால் காணும் வரை, உத்தர பிரதேசத்தை விட்டு ஒருபோதும் அகல மாட்டான் இந்த ராகுல். ஐந்து ஆண்டுகள் அல்ல; 15 ஆண்டுகள் ஆனாலும் சரி, உத்தர பிரதேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வராமல் ஓய மாட்டேன். இவ்வாறு ராகுல் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்திலிருந்து வந்ததால் கடும் சோதனை : ராகுல் பேசிய கால்பி, சாதாரண ஊர் தான். விழுப்புரம் அருகில் உள்ள விக்கிரவாண்டி மாதிரி தான் இருக்கும். பாரதத்தை எழுதிய வேத வியாசர் பிறந்த ஊர் இது. பிரபல கொள்ளைக்காரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பூலன்தேவி பிறந்த ஊரும் இதுவே.&lt;br /&gt;ஊரின் அளவை ஒப்பிடுகையில், திரண்ட கூட்டம் மிகப் பெரியது. 5,000 முதல் 7,000 பேர் வரை இருப்பர். இந்தப் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி தான் பலமாக இருக்கிறது. கால்பி தொகுதியில் காங்கிரசுக்கும், பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான் போட்டி. தெளிவான இந்தியில் ராகுல் பேசிய பேச்சு, மக்களைக் கவர்ந்தது. பொதுக்கூட்டம் முடிந்து நீண்ட நேரத்துக்கு சாயா கடைகளிலும், தாபாக்களிலும் அவர் பேச்சை பற்றியே பேச்சாகவே இருந்தது. தந்தை ராஜிவை போலவே, பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி, தொண்டர்களோடு உற்சாகமாக கைகுலுக்கினார். ஒரு வார தாடியோடு காணப்பட்டவர், உற்சாகமாகவே இருந்தார். பா.ஜ.,வை லேசாகத் தான் தொட்டார். மாயாவதியையும், முலாயமையும் தான் போட்டு வாங்கிவிட்டார்.&lt;br /&gt;மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேடைக்கு 20 அடி முன்னாலேயே தடுப்பு போடப்பட்டிருந்தது. தமிழகத்திலிருந்து வந்திருப்பதாக சொன்னதும், கேமரா, லென்ஸ், பை உள்ளிட்டவை கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-6308759330510885108?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/6308759330510885108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=6308759330510885108' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6308759330510885108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6308759330510885108'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2012/01/blog-post.html' title='மாற்றத்தை காணாமல் ஓய மாட்டேன்: ராகுல் சூளுரை'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-DE2EzD5kQfU/Txe3gvLmM0I/AAAAAAAAAF4/MACokNi_o18/s72-c/rahul.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-6840662853264327547</id><published>2011-12-20T00:34:00.000-08:00</published><updated>2011-12-20T00:34:38.422-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='venkatraman'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='salem'/><title type='text'>சேலம் கொலை வழக்கில் இருவர் கைது: பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யவில்லை போலீஸ்</title><content type='html'>சேலம் கொலை வழக்கில் இருவர் கைது: பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யவில்லை போலீஸ்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-oJem4cNaSFM/TvBIbOhC2tI/AAAAAAAAAFs/PVtD_UaeAHk/s1600/Venkatraman-case.jpg" imageanchor="1" style="margin-left:1em; margin-right:1em"&gt;&lt;img border="0" height="271" width="400" src="http://1.bp.blogspot.com/-oJem4cNaSFM/TvBIbOhC2tI/AAAAAAAAAFs/PVtD_UaeAHk/s400/Venkatraman-case.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் நகரில் உள்ள நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கட்டராமன். இவர் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். தனது விசுவாசியான இவருக்கு பல்லவன் கிராம வங்கியின் இயக்குனாராகவும் ப.சிதம்பரம் பதவி வழங்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் வளர்ந்து வரும் இந்த காங்கிரஸ் பிரமுகருக்கு கொடிகட்டுவது, தோரணம் கட்டுவது, வாழ்க கோசம் போடுவதற்காக சில எடுபுடிகள் எப்போதும் கூடவே வைத்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இருந்த எடுபுடிகளில் ஒருவர் கரியபெருமால் கோவில் கரடு பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்கிற கார்த்திக். இந்த எடுபுடியை கடந்த 11ம் தேதி இரவு கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லையில் உள்ள எட்டி மாணிக்கம்பட்டி என்ற இடத்தில் உள்ள பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான ஒரு சோளக்காட்டில் வைத்து யாரோ கொலை செய்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்யப்பட்டவரிடம் கிடந்த செல்போனை வைத்து விசாரணை செய்ததில், அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் வருன்கிருஷ்ணன் என்கிற விஜய் என்பவர் கொலையான அன்று பல தடவை கார்த்தியுடன் செல்போனில் பேசியிருப்பது தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விஜய்யும், வெங்கட்டராமனின் இன்னொரு எடுபுடிதான், விஜயை பிடித்து விசாரணை செய்ததில், தானும், தன்னுடைய இன்னொரு நன்பரான கிச்சிப்பாளையம் குமார் என்கிற சிவக்குமாரும் சேர்ந்து தான் கார்த்தியை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை செய்தபோது, எனக்கும் அவனுக்கும், வரவு செலவு பிரச்சனை.... என்று முதலில் சொல்லியுள்ளான், ஆனால் சிவக்குமாரின் வாக்குமூலம் வேறு மாதிரி இருந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையில் கொலையானவன், கொலை செய்தவன் இருவருமே அந்த காங்கிரஸ் பிரமுகரின் ஆட்களாக இருந்தும் இரண்டு பக்கமுமே அந்த பிரமுகர் தலை காட்டவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலைக்கு வேறு பலமான காரணம் இருக்கும் என்று சந்தேகம் கொண்ட போலீசார், கொஞ்சம் கடுமையாக விசாரிக்க, என்கிட்ட ஒருத்தன் பணம் வாங்கிக்கிட்டு ரொம்பநாளா திருப்பி குடுக்காம இழுத்து அடிக்கிறான், அவன்கிட்ட பணம் வாங்கிக்குடுன்னு நான் தான் கார்த்திகிட்ட சொன்னேன், அதுக்காக நாங்க மூன்று பேரும் போனப்பத்தான் அந்த சோளக்காட்டுல ஒண்ணா தண்ணியடிச்சோம். அப்ப எங்க அண்ணன் வெங்கட்டராமன் பொண்டாட்டி ராஜேஸ்வரிக்கும் அவருக்கு தெரிஞ்ச ஒரு பஸ் உரிமையாளர் மணிவாசகம் என்பவருக்கும்  கள்ளக்காதல் இருக்குதுன்னு கார்த்தி என்கிட்ட சொன்னான்...., இவன் சொன்னத என்னால தங்கிக்க முடியல... எங்களுக்கு எல்லாம் தாயாக இருந்து சோறு போட்ட அண்ணியைபற்றி இவன் தப்ப பேசினது என்னால தாங்கமுடியலே... அதனாலதான், நான் அவனை கொலை செய்தேன் என்று சொல்லியுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, நீ யாருகிட்ட பணம் கொடுத்தே...? என்று போலீசார் போட்ட முதல் கொக்கிக்கு பதில் சொல்ல முடியவில்லை விஜய்யால். சரி.... நீயும் கார்த்தியும் பணம் வசூல் செய்ய போனவர்கள் எதுக்கு கத்தியெல்லாம் எடுத்து போனீங்க....? என்று போலீசார் கேட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கும் விஜய்யால் பதில் சொல்ல முடியவில்லை. “அண்ணிக்கும், பஸ் ஒன்றுக்கும் கள்ளத்தொடர்பு என்ற போதே இதுக்கும் “அண்ணனுக்கும் தொடர்பு வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது, முழு விசயத்தையும் சொல்லிவிட்டான் விஜய்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவனது வாக்குமூலம் எப்படியிருந்தது என்பதை நம்மிடம் சொன்ன போலீசார், அவ்வப்போது எங்களுக்கு எடுபுடி வேலைகள் கொடுக்கும் வெங்கட்டராமனின் வீட்டில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகத்தான் இருப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லவன் கிராம வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்துகொண்டு சமீபகாலமாக அதிக வருமானம் பார்த்துவரும் வெங்கட்டராமனனின்  மனைவி ராஜேஸ்வரிக்கும், மணிவாசகம் என்ற ஒரு பஸ் உரிமையாளர் ஒருவருக்கும் “கள்ளக்காதல் இருந்தது. இதை பலதடவை நாங்க பாத்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கட்டராமன் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த கார்த்தி அண்ணன் “மனைவியும் “மணிவாசகாவும் ஒன்றாக இருக்கும் காட்சியை பார்த்து விட்டேன் என்றும், “அண்ணா நீங்க கொஞ்சம் இந்த விஷயத்தை கவனமாபாருங்க இல்லையின்னா உங்க “மானம் போயிரும் என்று வெங்கட்டராமனிடம் சொல்லியிருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா நடக்குது...? என்று ஆச்சரியப்பட்ட வெங்கட்டராமன் “சரி இதை எங்கயும் வெளியில சொல்லாதே... என்று கொஞ்சம் “கரன்சியை கார்த்தியின் கையில் கொடுத்துவிட்டு போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒகோ... “இதுக்கெல்லாம் பணம் கொடுப்பாங்க போல என்று ருசி கண்ட கார்த்தி, கொஞ்ச நாளுக்கு பின்னர் தனக்கு இன்னும் கொஞ்சம் பணம் வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகரிடம் போய் கேட்டுள்ளான். பலதடவை அப்படி கொடுத்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி மீண்டும்... மீண்டும்.... பணம் கேட்டு தொல்லை கொடுக்க....  “நீ கேட்டப்பவேல்லாம் நான் பணம் குடுக்க முடியாது... நீ வேண்ணா எம்பொண்டாட்டிக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்குதுன்னு ஊருக்குள்ள போய் சொல்லு...., யாரும் நம்பமாட்டங்க.... என்று சொல்லிவிட்டார் வெங்கட்டராமன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்ப நான், என் வேலைய பார்த்துக்கிறேன், அந்த போட்டோவை ஒரு பிரின்டு போட்டு ஊர்பூராவும் நான் போஸ்டர் அடிச்சி ஓட்டப்போறேன்.... என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளான் கார்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“போஸ்டர் அடிச்சு ஒட்டப்போறேன் என்று சொன்னதும் பதறிப்போன வெங்கட்டராமன் “டேய் என்னடா சொல்லறே...? என்று கொஞ்சம் இறங்கி வந்து கேட்டுள்ளார், ஆமானா “நீ சும்மா காசு குடுப்பியாண்ணா...? அதனால தான் நான் எல்லாத்தையும் “வீடியோ  போட்டோவெல்லாம் எடுத்து வச்சிருக்கிறேன் என்று சொல்லியுள்ளான் கார்த்தி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதைக்கு இதை வச்சுக்கோ.... என்று கொஞ்சம் பணத்தை கார்த்தியிடம் கொடுத்துவிட்டு, இதற்கு ஒருவழியில் முடிவுகட்ட விரும்பிய வெங்கட்டராமன், தனது இன்னொரு எடுபுடியான விஜயிடம் சொல்லி கார்த்திக்கு “முடிவு கட்டச்சொல்லியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி, விஜய் தன்னுடைய நண்பரான கிச்சிப்பாளையம் சிவக்குமார் என்பவரை கூட சேர்த்துக்கொண்டு கார்த்தியை கூப்பிட்டு எனக்கு ஒருவன் பணம் கொடுக்க வேண்டும், அதை என்னால் வாங்கமுடியவில்லை.... நீ வந்தால் தான் அவன் எனக்கு கொடுப்பான் என்று சொல்லி ஒருவாரமாக மூவரும் தினமும் ஒன்றாக சேர்ந்து தண்ணியடித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்த்தி, விஜயை முழுமையாக நம்ம்பிய பின்னர், அவனை கூட்டிப்போய் சோளக்காட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். அப்போது கார்த்தியை, வெங்கட்டராமனின் மனைவி ராஜேஸ்வரிக்கும் பஸ் ஓனருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சொன்னதையும், அதை சொல்லச்சொல்லி சிவக்குமார் மிரட்டுவதையும் கார்த்தியை குத்தி கொலை செய்தபோது சோளக்காட்டுக்குள் நடந்ததையெல்லாம் விஜய் தனது செல்போனில் விடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதுவுமில்லாமல், கொலை செய்தபின்னர் போன் செய்து வெங்கட்டராமனிடம் பேசியது போன்ற எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்துக்கொண்டு, இந்த ஆதாரத்தை வைத்து பின்னர் வெங்கட்டராமனிடம் மிரட்டி பணம் வாங்க இவன் திட்டமிட்டுள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த செல்போனில் பதிவு செய்யப்படிருப்பதையும் கைப்பற்றிய  கொண்டலாம்பட்டி போலீசார் வெங்கட்டராமனை கைது செய்ய முடிவு செய்திருந்த நேரத்தில், இந்த தகவல், மல்லூர் காவல் நிலையத்தில் புரோக்கராக இருக்கும் தபால்காரர் தனபால் என்பவருக்கு தெரிந்துள்ளது. சேலம் மாவட்ட போலிஸ் டிபார்ட்மென்டில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளவர் இந்த தபால்காரர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டத்தில் உள்ள பல உயர் அதிகரிகளுக்கு இந்த தனபால்தான் இடமாறுதல் உத்தரவு வாகிக்கொடுப்பவர், இந்த அளவுக்கு  செல்வாக்கு பெற்றுள்ளா தனபால் நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் கட்சியில் நல்ல செல்வாக்கில் இருக்கும் வேங்கட்டராமனை போலீசார் தூக்கப்போவது தெரிந்தது, நேராக வெங்கட்டராமனிடம் போய் டீல் பேசி.... இந்த விசயத்தை “கமுக்கமாக” முடிக்க 40 லட்சத்தை வாங்கிக்கொண்டு வந்து “பரமசிவனின்” பெயரை கொண்ட சேலம் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளருக்கும், “தாய்மொழி”யின் செல்வனான ரூரல் துணை கண்காணிப்பாளருக்கும் இருபத்தி ஐந்து லட்சங்களை வாரி இரைத்து விட்டு மீதியை அமுக்கிக்கொண்டார் தனபால்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையான கொலையாளிகளை கண்டுபிடித்து கொடுத்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீசார், மற்றும் சில அதிகாரிகள் இப்போது அந்த காங்கிரஸ் பிரமுகர் மீது வழக்கு கூட போடமுடியாமல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை எல்லாம் சில நல்ல உள்ளம கொண்ட உயர் அதிகாரிகளுக்கும் கொடுத்துள்ளார்கள். இந்த விபரங்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிந்துவிட்டதால் இப்போது வெங்கட்டராமன் மீது என்ன வழக்கு போடலாம் என்று ஆலோசனை நடத்திவருகிறார்கள் சேலம் மாவட்ட போலிஸ் அதிகாரிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-6840662853264327547?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/6840662853264327547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=6840662853264327547' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6840662853264327547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6840662853264327547'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/12/blog-post.html' title='சேலம் கொலை வழக்கில் இருவர் கைது: பணம் கைமாரியதால் காங். பிரமுகரை கைது செய்யவில்லை போலீஸ்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-oJem4cNaSFM/TvBIbOhC2tI/AAAAAAAAAFs/PVtD_UaeAHk/s72-c/Venkatraman-case.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-4501960318933735252</id><published>2011-06-27T21:28:00.001-07:00</published><updated>2011-06-27T21:28:57.733-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேமுதிக'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ரவுடிகளுடன் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்</title><content type='html'>தே.மு.தி.க.,வைச் சேர்ந்த, மேட்டூர் எம்.எல்.ஏ., பார்த்திபன், ரவுடிகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது உட்பட, அவரின் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்த முழு விவர அறிக்கை, அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது,'' என, சேலம் எஸ்.பி., மயில்வாகனன் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, சொந்த கட்சியினர் வெறுப்புக்கும், விரக்திக்கும் ஆளானதால், அதே தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டசபைக்கு போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க.,வைச் சேர்ந்த பார்த்திபன், புதியவர் என்றாலும், தொகுதிக்கும், மக்களுக்கும் நல்லது செய்வார் என்ற எண்ணத்தில், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்காளர்கள் ஓட்டு போட்டதால், மேட்டூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.எம்.எல்.ஏ.,வாக பார்த்திபன் பதவியேற்ற பின், அவருடைய நடவடிக்கை மற்றும் ரவுடிகளுடன் கைகோர்ப்பு சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிக்கு உட்பட்ட கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல தாதா அன்புசெல்வன். இவரும், பார்த்திபனும் பால்ய நண்பர் என்பதால், இருவருக்கும் உள்ள நட்பு தற்போது மிக நெருக்கமாகி விட்டதாக, தே.மு.தி.க.,வினர் வெளிப்படையாக பேசி வருகின்றனர். இது தொடர்பாக கட்சித் தலைவர் விஜயகாந்துக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில், பார்த்திபன், கோனூர் கிராமத்துக்குச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தபோது, அவருடன் திறந்த ஜீப்பில், ரவுடி அன்புசெல்வன் கையசைத்துச் சென்றது, வாக்காளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.மேட்டுதானப்பட்டி கிராம மக்கள், "எம்.எல்.ஏ.,வை ஊருக்குள்ளேயே இனி அனுமதிக்கப் போவதில்லை' என, தங்களுடைய வெறுப்பை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியுள்ளனர்.அதோடு, ரவுடிகள் அன்புசெல்வன், உருட்டுகுமார், பாலாஜி ஆகியோருடன் அடிக்கடி பார்த்திபன் வலம் வருவது, தொகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 4ம் தேதி கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு, பார்த்திபன் படை, பரிவாரங்களுடன் சென்றுள்ளார். அப்போது, எஸ்.எஸ்.ஐ.,க்கள் தங்கவேலு, சுப்ரமணி ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அவர்களிடம், "நான் சொல்வதை இனி நீங்கள் கேட்க வேண்டும்; எதையும் தட்டிக்கழிக்கக் கூடாது' என, தடித்த வார்த்தைகளால் மிரட்டல் விடுத்தபடி வெளியேறி உள்ளார். இது குறித்து, போலீசார், மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்டூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்தவர் சந்திரா, 35. இவர், கடந்த 23ம் தேதி, மேட்டூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றார். எம்.எல்.ஏ., பேசுவதாகக் கூறி, தன்னுடைய மொபைல் போனை, பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ரத்தினத்திடம் கொடுத்துள்ளார். அவரிடம் பேசிய பார்த்திபன், " நான் எம்.எல்.ஏ., பேசறேன். அந்தம்மா கொடுக்கிற புகார் மீது உடனடியாக எப்.ஐ.ஆர்., போட்டு, போலீசை அனுப்பி வை' என, மிரட்டல் விடுத்துள்ளார். "புகார் கொடுத்தால் தானே நடவடிக்கை எடுப்பது' என, எஸ்.எஸ்.ஐ., ரத்தினம் கூறிய பதில் கேட்டு, ஆவேசமடைந்த பார்த்திபன், எஸ்.எஸ்.ஐ.,யை படுகேவலமாக திட்டிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மனம் நொந்து போன எஸ்.எஸ்.ஐ., ரத்தினம், இது குறித்து இன்ஸ்பெக்டரிடம் புகார் செய்தார். மேலும், போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் நடந்த சம்பவங்களை தெளிவாக பதிவு செய்தார். இது, எஸ்.பி.,யின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த 24ம் தேதி, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற பார்த்திபன், அங்கு, தே.மு.தி.க., பிரமுகர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரித்தார். பணியில் இருந்த எஸ்.ஐ., நடராஜ் என்பவரை படுகேவலமாகத் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து, மாவட்ட எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பணியில் இருந்த சக போலீசார், போலீஸ் ஸ்டேஷனை மூடி, எம்.எல்.ஏ.,வை சிறை வைத்தனர். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. எஸ்.பி., மயில்வாகனன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். நடந்த சம்பவத்துக்கு பார்த்திபன் வருத்தம் தெரிவித்து, சம்பந்தப்பட்ட எஸ்.ஐ., நடராஜ் வசம் மன்னிப்பு கேட்டதால், பிரச்னை முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், போலீஸ் எஸ்.ஐ., நடராஜ் போதையில் இருப்பதாகவும், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடந்து வருவதாகவும், பார்த்திபன் பகிரங்கமாக குற்றம் சாட்டி, நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.இந்த சம்பவம், சேலம் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் முதல், கடைநிலை போலீசார் வரை பலர், எஸ்.பி.,யை தொடர்பு கொண்டு, பார்த்திபன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து மாவட்ட எஸ்.பி., மயில்வாகனன் கூறியதாவது:போலீஸ் ஸ்டேஷன்களில் அத்துமீறி, தவறாக நடந்து வரும், எம்.எல்.ஏ., பார்த்திபன் குறித்து, ஸ்டேஷன் நாள் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டவர், தற்போது அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.அவர் கேவலமாக பேசியது மற்றும் மன்னிப்பு கேட்டது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து நடப்பதாகவும், சம்பந்தப்பட்ட, எஸ்.ஐ., போதையில் இருந்ததாகவும் அவதூறாக பேசுகிறார். அந்த எஸ்.ஐ.,க்கு மது அருந்தும் பழக்கம் அறவே கிடையாது. பார்த்திபனின் நடவடிக்கை மற்றும் அவருக்கு ரவுடிகளுடன் உள்ள தொடர்பு குறித்து, அரசுக்கு விவரமாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.இவ்வாறு மயில்வாகனன் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-4501960318933735252?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/4501960318933735252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=4501960318933735252' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4501960318933735252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4501960318933735252'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/06/blog-post.html' title='ரவுடிகளுடன் தே.மு.தி.க., எம்.எல்.ஏ., கைகோர்ப்பு: சேலம் எஸ்.பி., தகவல்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7341520074216869666</id><published>2011-06-01T21:12:00.000-07:00</published><updated>2011-06-01T21:12:15.063-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்</title><content type='html'>ஏர் செல் சர்ச்சையில் சிக்கியுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் தற்போது மேலும் ஒரு மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையே தகவல்தொடர்புக்காக 323 இணைப்புகளைக் கொண்ட ஒரு சட்டவிரோதமான, பிரத்யேக எக்ஸ்சேஞ்சையே அமைத்துள்ளார். இதில் ஒரு இணைப்பிலிருந்து மட்டும் மாதம் ஒன்றுக்கு 48 லட்சம் தொலைபேசி அழைப்புகள் பேசப்பட்டுள்ளன. இந்த வகையில் மொத்தமாக ரூ. 400 கோடி அளவுக்கு பிஎஸ்என்எல்லுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சிபிஐ கணக்கிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு தனிப்பட்ட சட்டவிரோதமான எக்ஸ்சேஞ்ச் தயாநிதி மாறன் வீட்டில் இயங்கி வருவதாக முன்பே கூறப்பட்டது. ஆனால் அதை அப்போது தயாநிதி மாறன் மறுத்து விட்டார். அந்த சமயத்தில் அவருக்கும், திமுகவுக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் நல்லுறவு இருந்தது. அதேபோல காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் ஒட்டி உறவாடி வந்தது.இதனால் அந்தப் புகார் குறித்து விசாரிக்கப்படாமலேயே அமுக்கப்பட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 323 இணைப்புகளையும் தனது பெயரில் இல்லாமல், பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் வைத்துள்ளார் தயாநிதி மாறன். தனது வீட்டுக்கும், சன் டிவி தலைமையகத்திற்கும் இடையிலான தகவல் தொடர்புக்காகக இப்படி ஒரு குட்டி எக்ஸ்சேஞ்சையே தனது வீட்டில் நடத்தி வந்துள்ளார் தயாநிதி மாறன். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த இணைப்புகளை தயாநிதி மாறன் குடும்பத்தினர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த ரகசிய இணைப்புக்காக 3.4 கிலோமீட்டர் தூரத்திற்கு, அதாவது மாறன் வீட்டிலிருந்து சன் டிவி அலுவலகத்திற்கு ரகசியமாக கேபிள்களையும் பதித்துள்ளனர். பொதுச் சாலையில் இந்த கேபிள் போகிறது. இதுவும் சட்டவிரோதமான வேலையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ராசாவுக்கு முன்பு தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் சத்தம் போடாமல் அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனது குடும்பச் சொத்து போல பாவித்து இப்படி விளையாடியிருக்கிறார் தயாநிதி மாறன் என்பது சிபிஐயின் குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து விசாரித்த சிபிஐ இதுதொடர்பாக மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு 2007ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;அதில் தயாநிதி மாறனின் மோசடிகளை விரிவாக விளக்கியுள்ளது சிபிஐ. &lt;br /&gt;&lt;br /&gt;என்ன கொடுமை என்றால் தயாநிதி மாறனின் வீடு உள்ள போட் கிளப் பகுதியிலிருந்து, அண்ணா சாலை வழியாக, இந்த ரகசிய இணைப்ப கேபிள்கள் போய் முடிந்த இடம் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில். அங்குதான் அப்போது சன் டிவியின் தலைமையகம் இருந்துள்ளது. எனவே இந்த மெகா மோசடி குறித்து திமுக தலைமைக்கும் தெரிந்திருக்கும் என்றே கருதப்படுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;தனது சொந்த பயன்பாட்டுக்கு என்று கூறி வாங்கிய இந்த 323 இணைப்புகளையும், அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த சன் டிவியின் நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்காக, பயன்படுத்தியுள்ளார் தயாநிதி மாறன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்தும் சாதாரண தொலைபேசி இணைப்புகள் கிடையாது. ஐஎஸ்டிஎன் இணைப்புகளாகும். அதாவது படு விரைவாக தகவல்களைக் கொண்டு செல்லக் கூடியவை. செயற்கைக் கோள்களை விட மின்னல் வேகத்தில் தகவல்களை செலுத்தக் கூடியவை. உலகின் எந்தப் பகுதிக்கும் தகவல்களை அனுப்பினால் அவை அதி வேகமாக போய்ச்சேரக் கூடிய வகையிலான அதி நவீன இணைப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஜிடல் தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் வீடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவன சானல்கள் அனைத்தும் படு பளிச்செனவும், துல்லியமான சத்தத்துடனும் செயல்பட இந்த இணைப்புகள்தான் காரணம். இப்படிப்பட்ட இணைப்புகள் தமிழில் வேறு எந்த சானலுக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தயாநிதி மாறன் புண்ணியத்தால் இப்படி ஒரு அசாத்தியமான வசதியை சன் டிவி நிறுவனம் பெற முடிந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வசதியைப் பெற வேண்டுமானால் பல கோடி ரூபாய் பணத்தை வாடகையாக சன் டிவி நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓசியிலேயே எடுத்து விளையாடியிருக்கிறார்கள் சன் டிவி குடும்பத்தார், தயாநிதி மாறன் மூலமாக.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக யாராவது சிலர் தொலைபேசி இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலே பெரிய அளவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள். ரகசிய தொலைபேசி இணைப்பகத்தை நடத்தி வந்தவர் கைது என்று செய்திகளில் படித்திருக்கிறோம். ஆனால் தயாநிதி மாறன் நடத்தி வந்த இந்த ரகசிய இணைப்பகம் எப்படி யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;சிபிஐ இதுகுறித்து புகார் கூறியும் கூட அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது. நியாயஸ்தனாக தன்னைக் காட்டிக்கொள்ளும் மன்மோகன் சிங்குக்கு கூடவா இது தெரியாமல் போயிற்று என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 323 இணைப்புகளில், 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக 2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ.&lt;br /&gt;&lt;br /&gt;சன் டிவிக்கு மட்டுமல்லாமல் மதுரையில் உள்ள தினகரன் நாளிதழ் அலுவலகத்திற்கும் கூட இந்த இணைப்புகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளனர் மாறன் சகோதரர்கள். அதுகுறித்து தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தயாநிதி மாறன் செய்ததாக கூறப்படும் இந்த பகிரங்க மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து நிச்சயமாக பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்பப்படுகிறது. அப்படி உள்ள நிலையில், ராசாவுக்கு பெரும் நெருக்கடி கொடுத்து அவரை பதவியை விட்டே ஓட வைத்த காங்கிரஸ் மற்றும் மத்திய அரசு தயாநிதி மாறன் விவகாரத்தில் மட்டும் பெருத்த மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7341520074216869666?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7341520074216869666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7341520074216869666' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7341520074216869666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7341520074216869666'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/06/400.html' title='தயாநிதி வீடு-சன் டிவி அலுவலத்திற்கிடையே ரகசிய எக்ஸ்சேஞ்ச்-ரூ. 400 கோடி இழப்பு என சிபிஐ புகார்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7286108486876482748</id><published>2011-05-29T21:19:00.000-07:00</published><updated>2011-05-29T21:19:11.566-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்</title><content type='html'>கடந்த 1989ல், தேர்தலுக்கு பிறகு நடந்த ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை தமிழக வாக்காளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் 1977, 1980 மற்றும் 1984ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல்களில், தொடர்ந்து எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வராக 10 ஆண்டுகள் இருந்தார். அதற்கு பிறகு 1989ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களை பிடித்து கருணாநிதி முதல்வரானார். பின் 1991ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 1996ல் நடந்த தேர்தலில், மீண்டும் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று கருணாநிதி முதல்வரானார்.தொடர்ந்து 2001ல் நடந்த தேர்தலில், காங்கிரஸ், பா.ம.க., கூட்டணியுடன் அ.தி.மு.க., அதிக இடங்களை பிடித்து ஜெயலலிதா முதல்வரானார். 2006 தேர்தலில், மீண்டும் தி.மு.க., ஆட்சியை பிடித்து கருணாநிதி முதல்வரானார். 2011 தேர்தலில், மீண்டும் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஜெ., முதல்வராக பொறுப்பேற்று உள்ளார். இவ்வாறு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடைமுறை தமிழகத்தில், கடந்த 22 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரலாறு இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என்பதை காலம் உணர்த்தும். மறைந்த எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேல் முதல்வராக இருந்தது இல்லை என்ற வரலாறும் நீடிக்கிறது.இதேபோன்ற பெருமை, அண்டை மாநிலமான கேரளாவுக்கும் உண்டு. கேரளாவில் 1957ல், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, அம்மாநில மக்கள் ஆட்சியை மாற்றி மாற்றி கொடுத்துள்ளனர். 1969-70 மற்றும் 1970-77ம் ஆண்டுகளில் சி.அச்சுதமேனன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். 1981-82 மற்றும் 1982-87ம் ஆண்டுகளில், கருணாகரன் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்துள்ளார். இவை மட்டுமே விதிவிலக்காக உள்ளன. மற்ற தேர்தல்களில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநில மக்களின் வரலாறாக இருந்து வருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7286108486876482748?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7286108486876482748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7286108486876482748' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7286108486876482748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7286108486876482748'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/5_29.html' title='5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-2180800337970513436</id><published>2011-05-29T21:18:00.002-07:00</published><updated>2011-05-29T21:18:41.594-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மாநில அரசுகளை காலி செய்யும் விவசாய நில ஆர்ஜித விவகாரம்</title><content type='html'>நாடு முழுவதும் இன்று புயலை கிளப்பி வரும் சம்பவம் விவசாய நில ஆர்ஜிதம். ரோடு, மேம்பாலம், ரயில் பாலங்கள், தண்டவாளம், விமான நிலைய விரிவாக்கம், புதிய தொழிற் பேட்டைகள், என மக்களின் உபயோகத்திற்கு பயன்படும் பணிகளுக்கு ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. ஒரு பக்கம் விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பு போன்றது. மறுபக்கம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த, வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க உள்கட்டமைப்பு நன்றாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தவிர்க்க முடியாத அரசின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு விவசாய நிலங்கள் எடுக்கப்படும்போது, விவசாயிகளுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும். இதை தான் விவசாயிகள் கேட்கின்றனர். மேற்குவங்க மாநிலத்தில், 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த இடது சாரி ஆட்சி, காணாமல் போவதற்கு, மம்தாவுக்கு ஆயுதமாக விளங்கியது, நந்திகிராம் மற்றும் சிங்கூர் விவசாய நில எடுப்பு சம்பவங்கள் தான். தற்போது, உத்தரப்பிரதேச மாநிலத்தில், இப்பிரச்னை புயலை கிளப்பி வருகிறது.இம்மாநிலமும், 2012ல் சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ளது. சிங்கூர், நந்திகிராம் சம்பவங்கள் மம்தாவுக்கு கை கொடுத்தது போல், நொய்டா சம்பவம் தங்களுக்கு, சட்டசபை தேர்தலில் கைகொடுக்கும் என்று காங்கிரஸ், பா.ஜ., உட்பட அனைத்து கட்சிகளும் கணக்கு போட்டு, இப்பிரச்னையை கையில் தூக்கி கொண்டன.உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ராவில் இருந்து டில்லிக்கு, யமுனா எக்ஸ்பிரஸ் ரோடு அமைக்க தான் விவசாயம் நிலம் ஆர்ஜிதம் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், ரோடு போடுவதற்கு பயன்படுத்தாமல், பல மாடிகள் கொண்ட அபார்ட்மென்ட்கள் கட்டுவதற்கு விற்கப்பட்டது. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், நில மாபியாக்கள், புரோக்கர்கள் என கூட்டு சேர்ந்து விவசாய நிலத்தை, உள்கட்டமைப்பு என்ற பெயரில் ஆக்கிரமிப்பு செய்து, பெரிய, பெரிய வீடு கட்டுமான நிறுவனங்களுக்கு விற்று விடுகின்றனர்.தற்போது, நாடு முழுவதும் இதுதான் நடந்து வருகிறது. இந்திய பொருளாதாரம் 65 சதவீதம் விவசாயத்தை நம்பி இருக்கிறது. அப்படி இருக்கும் போது, விவசாய நிலங்கள், அத்தியாவசிய தேவையை தவிர மற்ற பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ள கூடாது. ஆனால், முக்கியமாக விவசாய நிலங்களை, அதுவும், அடிமாட்டு விலைக்கு அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், மாபியாக்கள் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில், நிலத்திற்கு தான் இன்று அதிகளவில் மதிப்பும், கிராக்கியும் இருக்கிறது. இதை பினாமி, மாபியா பெயர்களில் அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வருகின்றனர். இப்பிரச்னையை தீர்க்க மத்திய, மாநில அரசுகள், விவசாய நிலம் மற்றும் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு என தனியாக நிலங்களை முதலில் அடையாளம் காண வேண்டும். அப்போது தான், அரசியல்வாதிகள் மற்றும் மாபியாக்களின் கண்களில் இருந்து விவசாய நிலத்தை பாதுகாக்க முடியும். தொழிற்சாலைகள் நிறுவ ஒவ்வொரு மாநிலத்திலும், தனியாக நிலங்களை அடையாளம் காண வேண்டும்.நில ஆர்ஜிதம் செய்யும் போது எந்த நோக்கத்திற்காக செய்யப்படுகிறது என்பதை தீர்மானிக்க வேண்டும். நிலத்தின் வளத்தை கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகள் மற்றும் பொது மக்களின் கருத்து பெற வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டா பர்சவுல் கிராமத்தில், ஆக்ரமிப்பு செய்யப்பட்ட விவசாய நிலம் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது சிறிய உதாரணம் தான். மேலும், 2010, ஜூலை மாதம், நில ஆக்கிரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்பட்டது என்று உத்தரப்பிரதேச அரசு கூறுகிறது. ஆனால், வழங்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது, அவர்கள் கேட்பது மார்க்கெட் விலை.கடந்த தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பார்லிமென்ட்டில், நில சீர்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அமலாக்கப்படவில்லை. அதற்குள், அந்த ஆட்சி முடிந்து, தேர்தலை சந்தித்தது. இன்னும், பார்லிமென்டில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக உள்ள மம்தா பானர்ஜிக்காக இந்த மசோதா காத்திருப்பு பட்டியலில் உள்ளது. சிங்கூர் மற்றும் நந்திகிராமில் விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. சிங்கூரில், அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ள, டாடாவின், நானோ கார் தொழிற்சாலை பணிகள் முழுமையாக்கப்பட்டு, திறக்கப்படுமா என்பது அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்தில், 400 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் திரும்ப கேட்டு வருகின்றனர். இவர்களுக்கு போதிய இழப்பீடும் தரவேண்டும் என்று மம்தா கூறி வருகிறார்.நில சீர்திருத்த மசோதாவில், 70:30 என்ற விகிதத்தில், அதாவது, தனியாருக்கு 70 சதவீத நிலத்தை மார்க்கெட் விலைக்கு விற்க வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தொழிற்சாலையில் வேலை கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மறு வாழ்வாதாரம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நீண்ட நாட்கள் தொழிற்சாலை துவங்கப்படா விட்டால், அந்த நிலத்தை விவசாயிக்கே திரும்ப கொடுக்க வேண்டும் போன்றவை இடம் பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், இந்த மசோதாவில் 90:10 என்று மாற்றும்படி மம்தா கோரி வருகிறார். அதாவது, 90 சதவீத நிலத்தை, மார்க்கெட் விலையில் தான் தனியாருக்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.தொழிற்சாலைக்கு நிலம் தேர்வு செய்ய வேண்டும். அந்த நிலத்தை சுற்றிலும், போதிய உள்கட்டமைப்பு வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தரவேண்டும். அரசின் பயன்பாட்டிற்கு விவசாய நிலம் ஆக்ரமிப்பு செய்யும் போது, விவசாயிகளுக்கு முழு இழப்பீடும் கொடுத்துவிட வேண்டும். தொழிற்சாலைகள் நிறுவ தனி இடத்தை, அரசு தேர்வு செய்து விட்டால், நிலம் தேடி, முதலீட்டாளர்கள் அலைய வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது, அவர்களது நேரத்தை, பணத்தை மிச்சப்படுத்தும். நகரங்களில் மட்டுமே, தொழிற்சாலைகள் நிறுவுவதை நிறுத்தி, கிராமங்களுக்கும் தொழிற்சாலைகளை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான், பொருளாதாரம் நகரம் முதல் கிராமம் வரை சமன் செய்யப்படும். கிராமங்களும் வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும். நகரங்களில் மக்கள் நெருக்கடி குறையும்.விவசாயிகளின் நிலங்கள் திரைமறைவில் கொள்ளை அடிக்கப்பட்டு வந்தது. தற்போது, அரசியல்வாதிகளே நடத்தும் போராட்டங்களால் இவை வெளிச்சத்திற்கு வருகிறது. நில சீர்திருத்த மசோதா மூலம், விவசாயத்தில், தொழிற்சாலை வளர்ச்சியில் மாறுபட்ட இந்தியாவை அரசியல்வாதிகள் உருவாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எல்.ஏ.,க்கு சாணி அடி:ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரகு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சயாரி என்ற கிராமத்தில், பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குள்ள தும்ரிகுடா காட்டு பகுதியில், பூமிக்கு அடியில் பீங்கான் பொருட்கள் தயாரிக்க பயன்படும், "சைனா க்ளே' என்ற விலை உயர்ந்து களிமண் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "சைனா க்ளே' இருப்பது தெரிய வந்தது. இதற்கான சுரங்க கான்ட்ராக்ட்டை எடுக்க அரசியல்வாதிகள் போட்டா போட்டி போட்டனர். சுரங்கம் தோண்டினால், தங்கள் வாழ்வு பாதிக்கப்படும் என்று பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இவர்களது பிரச்னையை சட்டசபையில், அரகு சட்டசபை எம்.எல்.ஏ.,வான சிவேரு சோமா (தெலுங்கு தேசம் கட்சி) எழுப்பவில்லை. இந்நிலையில், இவர்களை சமாதானம் செய்ய சென்ற எம்.எல்.ஏ., சிவேரு சோமாவை, பழங்குடியின மக்கள் சூழந்து கொண்டு சாணம் வீசி, தடியால், கற்களால் அடித்து காயப்படுத்தினர்.இவர்களிடம் பேசி, குறைகளை நிவர்த்தி செய்திருந்தால், இவர்கள் இதுபோன்ற போராட்டத்திற்கு சென்று இருக்க வாய்ப்பில்லை. மறு வாழ்வாதாரத்தை தான் எதிர்பார்த்து இருப்பார்கள். இவர்களது கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டியது அரசின் கடமை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-2180800337970513436?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/2180800337970513436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=2180800337970513436' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/2180800337970513436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/2180800337970513436'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_1235.html' title='மாநில அரசுகளை காலி செய்யும் விவசாய நில ஆர்ஜித விவகாரம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7421874525167733467</id><published>2011-05-29T21:18:00.000-07:00</published><updated>2011-05-29T21:18:09.216-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு</title><content type='html'>கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ம.தி.மு.க., 18வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை சைதாப்பேட்டை தேரடி திடலில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:ம.தி.மு.க., துவக்கி 18 ஆண்டுகளில் இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் என, பல தேர்தலை சந்தித்துள்ளோம். ம.தி.மு.க., தனியாகவும், கூட்டணியும் அமைத்து போட்டியிட்டுள்ளது. தனியாக நின்று தோல்வி அடைந்த போது, கூட்டணி அமைக்க வேண்டும் என, கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் வலியுறுத்தினர்.ம.தி.மு.க., கூட்டணி வேண்டுமென அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் அழைப்பு விடுத்தன. இதற்கு கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் சம்மதம் தெரிவித்தனர். பல சமரசங்களை செய்து கொண்டு, கூட்டணி ஏற்படுத்தியதன் மூலம் மரியாதையை இழந்தேன்; மதிப்பை இழந்தேன்; பரிகாச பேச்சுகளுக்கு ஆளாகினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க.,வை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் தான் கூட்டணியை விட்டு வெளியேற்றின. நாங்களாக வெளியேறவில்லை. வெற்றி, தோல்வி எங்களுக்கு கிடைத்தாலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். அது என்றும் தொடரும். பணம் வாங்கிக் கொண்டு கூட்டணி அமைத்ததாக எங்கள் மீது பழி சுமத்தினர். ஆனால், நடந்து முடிந்த தேர்தலை நாங்கள் சந்திக்காததால், அப்பழியிலிருந்து விடுபட்டுள்ளோம்.அ.தி.மு.க.,வின் புதிய அரசு பதவி ஏற்றுள்ளது. இந்த அரசின் நல்ல திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளி என அறிவித்து, சர்வதேச கோர்ட்டில் விசாரிக்க, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இலங்கை அரசுக்கு மத்திய அரசு, பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கக் கூடாது என, அ.தி.மு.க., அரசு வலியுறுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சமச்சீர் கல்வி திட்டத்தில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை களைந்து விட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். புதிய தலைமைச் செயலக கட்டடம் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. அதை, தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க., தனக்கென தனிப்பாதையை வகுத்துக் கொண்டு மக்களுக்காக, தொடர்ந்து பாடுபடும்.இவ்வாறு வைகோ பேசினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7421874525167733467?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7421874525167733467/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7421874525167733467' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7421874525167733467'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7421874525167733467'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_3481.html' title='கூட்டணியால் மரியாதை இழந்தேன்: வைகோ பேச்சு'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7496692492155624955</id><published>2011-05-29T21:17:00.001-07:00</published><updated>2011-05-29T21:17:43.175-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள்</title><content type='html'>கர்நாடக அரசியலில் ரெட்டி சகோதரர்கள் வளர்ச்சி அடைந்தது, மிகவும் சுவாரசியமான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சாதாரண போலீஸ்காரரின் மகன்களாக பிறந்த கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி ஆகிய மூவரும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், சாதாரண பள்ளியில் தான் கல்வி கற்றனர்.கடந்த, 1999ம் ஆண்டு வரை அரசியல் வட்டாரத்தில் ரெட்டி சகோதரர்கள் யார் என்பதே தெரியாது. அந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், பா.ஜ., தலைவர் சுஷ்மா ஸ்வராஜும், பெல்லாரி தொகுதியில் போட்டியிட்ட போது தான், ரெட்டி சகோதரர்கள், சுஷ்மா ஸ்வராஜின் தேர்தல் பொறுப்பேற்று முழுவீச்சில் அரசியலில் இறங்கினர். தேர்தலில் சுஷ்மா தோல்வியடைந்தார். ஆனாலும், அவரது நம்பிக்கைக்கு உரியவர்களாக பெயர் பெற்ற ரெட்டி சகோதரர்களுக்கு, அரசியலில் உறுதுணையாக வழிகாட்ட, பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு துணை சேர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2000ம் ஆண்டிலிருந்து அரசியலிலும், வியாபாரத்திலும் அவர்களது கனவு நனவாக துவங்கியது. 2001ல் ஓபலாபுரம் சுரங்கத்தை விலைக்கு வாங்கினார். முதன் முறையாக அவர்களது குடும்பத்தில் இருந்து சோமசேகர், நகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2002-03ம் ஆண்டுகளில் சுரங்க தொழில் கொடிகட்டி பறக்கத் துவங்கியது.கடந்த 2004ல் கருணாகர ரெட்டி, லோக்சபா தேர்தலிலும், ஸ்ரீராமுலு கர்நாடக சட்டசபை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். மாவட்ட தலைவர் பொறுப்புடன் பா.ஜ., கட்சியின் மாவட்ட விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பும் இவர்களுக்கு அளிக்கப்பட்டது. காங்கிரசின் கோட்டையாக இருந்த பெல்லாரி, ஸ்ரீராமுலுவின் உதவி மற்றும் பண பலத்துடன் ரெட்டி சகோதரர்கள் கைக்குள் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரத்தின் மூலம் ஜனார்த்தன ரெட்டி, மேலவை உறுப்பினரானார். ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் ஸ்ரீராமுலு அமைச்சரானார். முன்னாள் முதல்வராக இருந்த குமாரசாமி, தன்னிடம், 150 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறியதன் மூலம், ஜனார்த்தன ரெட்டி தேசியளவில் தலைப்பு செய்திக்குள்ளானார்.கடந்த 2008ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின் போது, பெல்லாரி மாவட்டத்திற்குட்பட்ட ஒன்பது தொகுதிகளில், எட்டு தொகுதிகளை கைப்பற்றியதன் மூலம் பா.ஜ.,வில் முக்கிய இடத்தை ரெட்டி சகோதரர்கள் பெற்றனர். கருணாகர ரெட்டி, சோமசேகர ரெட்டி, ஸ்ரீராமுலு ஆகியோர் வெற்றி பெற்றதோடு, அமைச்சரவையில் இடம் பெறும் தகுதி ஜனார்த்தன ரெட்டிக்கும் கிடைத்தது. கூடவே பெல்லாரி, சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்ட பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுரங்க தொழில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் இரும்பு தொழிற்சாலை என, வியாபாரத்தையும் விரிவுபடுத்திக் கொண்டனர். கர்நாடக சுற்றுலா துறை அமைச்சராக உள்ள ஜனார்த்தன ரெட்டி, அவரது வீட்டில் அமர்வதற்காக பயன்படுத்தப்படும் தங்க நாற்காலியின் மதிப்பு, 2.2 கோடி ரூபாய். பூஜை அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மதிப்பு, 2.58 கோடி ரூபாய். இடுப்பில் அணியும் தங்க பெல்டின் மதிப்பு, 13.15 லட்சம் ரூபாய். சாப்பாட்டு மேஜையில் பயன்படுத்தப்படும் தங்க தட்டுகள், ஸ்பூன், கத்தி, கிண்ணங்கள் போன்றவைகளின் மதிப்பு, 20.87 லட்சம் ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த, 2010 மார்ச் 31ம் தேதி வரையிலான தன் சொத்து குறித்து, கடந்தாண்டு ஜூன் 25ம் தேதி, லோக் ஆயுக்தாவிற்கு தன் கைப்பட அளித்த அறிக்கையில் இந்த தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.வீட்டு சாமான்கள், தங்க நகைகள், ஏர் கண்டிஷன், "டிவி', மரச்சாமான்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை மூன்று பக்கங்களில் எழுதிக் கொடுத்துள்ளார். இது தவிர விவசாய நிலங்கள், கட்டடங்கள், முன்னோர்கள் சொத்து என, 153.49 கோடி ரூபாய் என்றும், சம்பளமாக பெற்ற தொகை, 31.54 கோடி ரூபாய் என்றும், வியாபாரங்களின் மூலம் கிடைத்த வருவாய், 18.30 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.அவரது மனைவி அருணா லட்சுமி, தன் நிர்வாகத்தின் மூலம் சம்பளமாக ஆண்டுக்கு, 16.5 கோடி ரூபாய், வியாபாரத்தின் மூலம், 22.69 கோடி ரூபாய் லாபம் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அவர்களது குழந்தைகளான பிரமணி, கீர்த்தி ஆகியோர் வியாபாரத்தின் மூலம் ஆண்டுக்கு, 3.7 கோடி ரூபாய் வருமானம் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.திருப்பதிக்கு தங்க கிரீடம் உட்பட பல கோவில்களுக்கு வாரிவழங்கியுள்ளார்.இத்தகைய புகழுடன் விளங்கி வரும் ரெட்டி சகோதரர்களால் பா.ஜ., மேலிடத்தில் தற்போது புகைச்சல் கிளம்பியது. இவர்கள் இருவரும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவுக்கு வேண்டியவர்களா அல்லது ராஜ்யசபா பா.ஜ., எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லிக்கு வேண்டியவர்களா என்பதை பா.ஜ., வெளிப்படுத்த வேண்டிய அளவுக்கு விவாதம் எழுந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7496692492155624955?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7496692492155624955/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7496692492155624955' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7496692492155624955'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7496692492155624955'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_29.html' title='கர்நாடக பா.ஜ., அரசியலைக் கலக்கும் ரெட்டி சகோதரர்கள்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-722755984330760031</id><published>2011-05-17T05:10:00.001-07:00</published><updated>2011-05-17T05:10:22.405-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>5 தொகுதிகளில் பா.ஜனதா ஓட்டை பிரித்ததால் காங்கிரசுக்கு வெற்றி</title><content type='html'>சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் 63 தொகுதிகளில் போட்டியிட்டது.   பெரும்பாலான இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் தோல்வி அடைந்தனர். விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர், பட்டுக்கோட்டை, ஓசூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி, குளச்சலில் பிரின்ஸ், கிள்ளியூரில் ஜான்ஜேக்கப், பட்டுக்கோட்டையில் ரெங்கராஜன், ஓசூரில் கோபிநாத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.&lt;br /&gt; &lt;br /&gt;இந்த 5 தொகுதிகளிலும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்க வேண்டிய ஓட்டு பிரிந்து பா.ஜனதாவுக்கு சென்றுள்ளது. எனவே, 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-&lt;br /&gt; &lt;br /&gt;கிள்ளியூரில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளருக்கு அடுத்த இடத்தில் உள்ள பா.ஜனதா வேட்பாளர் 32 ஆயிரத்து 446 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க. வேட்பாளருக்கு 3-வது இடம்தான் கிடைத்தது. விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 23 ஆயிரத்து 789 ஓட்டுகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்டு கம்யூ. வேட்பாளர் லீமாரோசை தோற்கடித்தார். இங்கு பா.ஜனதா வேட்பாளர் 37 ஆயிரத்து 763 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதனால் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது.  &lt;br /&gt; &lt;br /&gt;குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் அ.தி.மு.க. வேட்பாளர் லாரன்ஸ் 11 ஆயிரத்து 821 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 35 ஆயிரத்து 778. ஓசூரில் காங்கிரஸ் வேட்பாளரிடம் 14 ஆயிரத்து 15 ஓட்டு வித்தியாசத்தில் தே.மு.தி.க. தோற்றது. இங்கு பா.ஜனதா பெற்ற ஓட்டுகள் 19 ஆயிரத்து 217 தே.மு.தி.க.வுக்கு இது கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.&lt;br /&gt; &lt;br /&gt;பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தே.மு.தி.க. வேட்பாளர் 8 ஆயிரத்து 779 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இங்கு பாரதீய ஜனதா 3-வது இடத்தை பிடித்தது. அந்த கட்சி வேட்பாளர் வாங்கிய ஓட்டு 10 ஆயிரத்து 164. இங்கு பா.ஜனதா போட்டியிடாமல் இருந்திருந்தால் ஓட்டுகள் பிரியாமல் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான தே.மு.தி.க.வுக்கு கிடைத்திருக்கும். இதனால் தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-722755984330760031?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/722755984330760031/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=722755984330760031' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/722755984330760031'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/722755984330760031'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/5_17.html' title='5 தொகுதிகளில் பா.ஜனதா ஓட்டை பிரித்ததால் காங்கிரசுக்கு வெற்றி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-4742006240050420492</id><published>2011-05-17T00:32:00.000-07:00</published><updated>2011-05-17T00:32:16.673-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>பொள்ளாச்சி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது சுற்றுவாரியாக ஓட்டுவிவரம்</title><content type='html'>பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துகருப்பண்ணசாமி 30,308 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு விவரம்&lt;br /&gt;&lt;br /&gt;பொள்ளாச்சி தொகுதியில் சுற்றுகள் வாரியாக ஓட்டு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டு-1,77,052&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டு-1,41,502&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க)-5,308&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,301&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-261&lt;br /&gt;&lt;br /&gt;2-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,050&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,115&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-256&lt;br /&gt;&lt;br /&gt;3-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,230&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,323&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-282&lt;br /&gt;&lt;br /&gt;4-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,978&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,377&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-254&lt;br /&gt;&lt;br /&gt;5-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,331&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,684&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-338&lt;br /&gt;&lt;br /&gt;6-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,640&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-4,057&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-227&lt;br /&gt;&lt;br /&gt;7-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,058&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-2,810&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-254&lt;br /&gt;&lt;br /&gt;8-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,374&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,717&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-256&lt;br /&gt;&lt;br /&gt;9-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-4,799&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,109&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-191&lt;br /&gt;&lt;br /&gt;10-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,055&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,901&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-242&lt;br /&gt;&lt;br /&gt;11-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,185&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-4,066&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-425&lt;br /&gt;&lt;br /&gt;12-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-4,908&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,613&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-287&lt;br /&gt;&lt;br /&gt;13-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-5,617&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,019&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-205&lt;br /&gt;&lt;br /&gt;14-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-6,464&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-3,847&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-314&lt;br /&gt;&lt;br /&gt;15-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-2,657&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தம்(கொ.மு.க.)-1,853&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-86&lt;br /&gt;&lt;br /&gt;15 சுற்றுகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துகருப்பண்ணசாமி முன்னணி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-1,77,017&lt;br /&gt;&lt;br /&gt;பதிவானவை-1,41,747&lt;br /&gt;&lt;br /&gt;செல்லாதவை-64&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-81,446&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-51,138&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீய ஜனதா)-3,909&lt;br /&gt;&lt;br /&gt;எம்.காந்திமுத்து(பி.எஸ்.பி.)-1,528&lt;br /&gt;&lt;br /&gt;கே.மணிமாறன்(இந்திய ஜனநாயக கட்சி)-1,056&lt;br /&gt;&lt;br /&gt;சி.கே.ஆறுமுகம்(சுயே)-1,221&lt;br /&gt;&lt;br /&gt;என்.பிரவீன்குமார்(சுயே)-1,449&lt;br /&gt;&lt;br /&gt;தபால் ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)-92&lt;br /&gt;&lt;br /&gt;நித்தியானந்தம்(கொ.மு.க.)-346&lt;br /&gt;&lt;br /&gt;ரகுநாதன்(பாரதீயஜனதா)-14&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-4742006240050420492?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/4742006240050420492/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=4742006240050420492' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4742006240050420492'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4742006240050420492'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_7216.html' title='பொள்ளாச்சி தொகுதியை அ.தி.மு.க. மீண்டும் கைப்பற்றியது சுற்றுவாரியாக ஓட்டுவிவரம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-3990303852911988262</id><published>2011-05-17T00:31:00.001-07:00</published><updated>2011-05-17T00:31:32.022-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>20 சுற்றுகளிலும் முன்னணி பெற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி</title><content type='html'>கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 20 சுற்றுகளிலும் முன்னணி பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி 69,260 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டம்பாளையம்&lt;br /&gt;&lt;br /&gt;கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் சுற்றுகள் வாரியாக ஓட்டு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;முதல் சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,228&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,949&lt;br /&gt;&lt;br /&gt;நந்தகுமார்(பாரதீய ஜனதா)-288&lt;br /&gt;&lt;br /&gt;2-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,216&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,625&lt;br /&gt;&lt;br /&gt;நந்தகுமார்(பாரதீய ஜனதா)-416&lt;br /&gt;&lt;br /&gt;3-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,307&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,853&lt;br /&gt;&lt;br /&gt;நந்தகுமார்(பாரதீய ஜனதா)-383&lt;br /&gt;&lt;br /&gt;4-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,672&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,828&lt;br /&gt;&lt;br /&gt;நந்தகுமார்(பாரதீய ஜனதா)-414&lt;br /&gt;&lt;br /&gt;5-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,444&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-4,513&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-495&lt;br /&gt;&lt;br /&gt;6-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,840&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,258&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார(பாரதீய ஜனதா)-366&lt;br /&gt;&lt;br /&gt;7-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,353&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,428&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார(பாரதீய ஜனதா)-266&lt;br /&gt;&lt;br /&gt;8-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,489&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,393&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-302&lt;br /&gt;&lt;br /&gt;9-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,028&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-2,806&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-222&lt;br /&gt;&lt;br /&gt;10-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,385&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,598&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-261&lt;br /&gt;&lt;br /&gt;11-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,732&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,090&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-263&lt;br /&gt;&lt;br /&gt;12-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,080&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,019&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-246&lt;br /&gt;&lt;br /&gt;13-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,050&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-2,768&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-274&lt;br /&gt;&lt;br /&gt;14-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,769&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,721&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-247&lt;br /&gt;&lt;br /&gt;15-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-8,494&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,166&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-426&lt;br /&gt;&lt;br /&gt;16-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,678&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,494&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-296&lt;br /&gt;&lt;br /&gt;17-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,044&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,762&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)- 236&lt;br /&gt;&lt;br /&gt;18-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-6,618&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,341&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-276&lt;br /&gt;&lt;br /&gt;19-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-7,030&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-3,461&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-357&lt;br /&gt;&lt;br /&gt;20-வது சுற்று&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-3,533&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-1,391&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பாரதீய ஜனதா)-125&lt;br /&gt;&lt;br /&gt;ஆறுக்குட்டி வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;20 சுற்று முடிவுகளில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சி.ஆறுக்குட்டி 69,260 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தபால் ஓட்டுகள்-வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-69, டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-334, நந்தகுமார்(பாரதீயஜனதா)-16, விசுவநாதன்-1&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-2,94,632&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-2,16,785&lt;br /&gt;&lt;br /&gt;செல்லாதவை-265&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)-1,37,058&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி.சுப்பிரமணியம்(தி.மு.க.)-67,798&lt;br /&gt;&lt;br /&gt;நந்தகுமார்(பாரதீயஜனதா)-6,175&lt;br /&gt;&lt;br /&gt;கணேசன்(சுயே)-1,749&lt;br /&gt;&lt;br /&gt;வசந்தகுமார்(சுயே)-1,436&lt;br /&gt;&lt;br /&gt;விசுவநாதன்(சுயே)-1,331&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.பார்த்திபன்(ஜார்கண்ட் முக்திமோர்ச்சா)-654&lt;br /&gt;&lt;br /&gt;குமணன்(சுயே)-584&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-3990303852911988262?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/3990303852911988262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=3990303852911988262' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3990303852911988262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3990303852911988262'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/20_17.html' title='20 சுற்றுகளிலும் முன்னணி பெற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-3483605256781034197</id><published>2011-05-17T00:30:00.001-07:00</published><updated>2011-05-17T00:30:42.764-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் நிலவரம்</title><content type='html'>கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகள் நிலவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;1.மேட்டுப்பாளையம் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.கே.சின்னராஜ் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.அருண்குமார்(தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.ஏ.காந்தி குமார்(உழைப்பாளி மக்கள் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;சு.ராசேந்திரன்(இந்திய ஜனநாயக கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.ஜானகிராமன்(இ.கம்ïனிஸ்டு மார்க்சிஸ்டு லெனிஸ்டு)&lt;br /&gt;&lt;br /&gt;பி.குமார்(சுயே)பா&lt;br /&gt;&lt;br /&gt;ரவிச்சந்திரன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;2.சூலூர் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஈ.ஆர்.ஈஸ்வரன்(கொ.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;பனப்பட்டி தினகரன்(.தே.மு.தி.க)&lt;br /&gt;&lt;br /&gt;கே.செந்தில்குமார்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;பி.அப்துல் ஹக்கீம்(பகுஜன் சமாஜ் )&lt;br /&gt;&lt;br /&gt;பொன்.கார்த்திகேயன் (இந்து மக்கள் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;சி.தங்கவேலு(சுயே),&lt;br /&gt;&lt;br /&gt;க.தங்கமுத்து (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;க.தினகரன் (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் மு.மாரியப்பன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.சி.ராஜா(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெரால்டு அமல ஜோதி(சுயே).&lt;br /&gt;&lt;br /&gt;3.கவுண்டம்பாளையம் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;வி.சி.ஆறுக்குட்டி(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;டி.பி. சுப்பிரமணியம்(தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;பி.பார்த்தீபன்(ஜார்கண்ட் முத்தி மோர்சா)&lt;br /&gt;&lt;br /&gt;வி.விஸ்வநாதன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;டி.கணேசன்( சுயே) ஆர்.குமணன்( சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;டி.வசந்த குமார்( சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;4.கோவை வடக்குதொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;வி.வீரகோபால்(தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;தா.மலரவன் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.எம்.சுப்பையன்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;வி.புஷ்பானந்தம்(பகுஜன் சமாஜ் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;சதீஷ்குமார்(உழைப்பாளர் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;கே.துரைராஜ் (லோக் சத்தா கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;ம.சீ.சாமிநாதன்(சுயே).&lt;br /&gt;&lt;br /&gt;5.தொண்டாமுத்தூர் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.வேலுமணி(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.என்.கந்தசாமி(காங்கிரஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.ஸ்ரீதர் மூர்த்தி(பா.ஜனதா )&lt;br /&gt;&lt;br /&gt;டி.எம். உமர் கத்தாப்(சோஷியல் டெமாக்ரக்டிக் பார்ட்டி)&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணம்மாள் ஜெகதீசன்(லோக் சத்தா கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;முத்து செல்வம்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.கந்தசாமி (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;கே.கந்தசாமி (சுயே) கே.பழனிச்சாமி(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பழனிச்சாமி (உழைப்பாளி மக்கள் கட்சி),&lt;br /&gt;&lt;br /&gt;6.கோவை தெற்கு தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலூர் பழனிச்சாமி(தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;சேலஞ்சர் துரை என்ற ஆர்.துரைசாமி(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;சி.ஆர்.நந்தகுமார்(பா.ஜனதா )&lt;br /&gt;&lt;br /&gt;பி.கோவிந்தராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஆர்.ஈஸ்வரன்(இந்திய ஜனநாயக கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;ரவி தேவேந்திரன் என்கிற ரவி (தமிழக முன்னேற்ற கழகம்)&lt;br /&gt;&lt;br /&gt;மு.விஜய் ஆனந்த்(லோக் சத்தா கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;நா.சரவணன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;வி.சிவராஜ் (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;சு.பொகலூர் பழனிச்சாமி(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.பாபுராஜன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.முருகன் (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எல். முகமது அனீப்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;டி.லாசர்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;7.சிங்காநல்லூர் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.சின்னச்சாமி(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;மïரா ஜெயக்குமார்(காங்கிரஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.ராஜேந்திரன் (பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.அய்யாசாமி (பகுஜன் சமாஜ் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;பி.தண்டபாணி(லோக் சத்தா கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.தேவராஜ்(உழைப்பாளி கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;என்.கனகராஜ்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;கே.சரவணன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;கே.சுந்தர் ராஜன்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.எம்.ராஜா(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;வி.வி.வாசன்(சுயே),&lt;br /&gt;&lt;br /&gt;8.கிணத்துக்கடவு தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;செ.தாமோதரன்(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;மு.கண்ணப்பன்(தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;கே.தர்மலிங்கம்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;பி.இளங்கோ(மக்கள் சக்தி கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;சு.நாகராஜ்(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.நூர்முகமது(சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;கி.முருகானந்தம்(சுயே),&lt;br /&gt;&lt;br /&gt;9.பொள்ளாச்சி தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.கே.முத்து கருப்பண்ணசாமி(அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;கே.நித்தியானந்தன்(கொ.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;வி.கே.ரகுநந்தன்(பா.ஜனதா)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.காளிமுத்து(பகுஜன் சமாஜ் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;க.மணிமாறன் (இந்திய ஜனநாயக கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;பி.கே.ஆறுமுகம் (சுயே)&lt;br /&gt;&lt;br /&gt;பி.பிரவீன்குமார்(சுயே),&lt;br /&gt;&lt;br /&gt;10.வால்பாறை தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஆறுமுகம்(இ.கம்ïனிஸ்டு கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;கோவை தங்கம்(காங்கிரஸ்)&lt;br /&gt;&lt;br /&gt;பி.முருகேசன்(பா.ஜனதா )&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ராமச்சந்திரன்(பகுஜன் சமாஜ் கட்சி)&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஆறுமுகம்( சுயே)எம்.ரங்கசாமி(சுயே)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-3483605256781034197?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/3483605256781034197/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=3483605256781034197' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3483605256781034197'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3483605256781034197'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/10.html' title='கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் நிலவரம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7770369206462932091</id><published>2011-05-17T00:19:00.002-07:00</published><updated>2011-05-17T00:19:59.585-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி</title><content type='html'>சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி பெற்றார். இங்கு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சுமார் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரடி போட்டி&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதியில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை தவிர பா.ஜனதா சார்பில் பி.நடராஜன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மோகன்குமார், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சனாஉல்லாகான் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க. முன்னணி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுதி ஓட்டுகள் சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி அதிக ஓட்டுகள் பெற்று முன்னணியில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு சுற்று முடிவிலும் அவர் முன்னணியில் இருந்தார். அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 2-வது இடத்தில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அபார வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியில் 19 சுற்றுகள் ஓட்டுகள் எண்ணப்பட்டதில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி 1,05,502 ஓட்டுகள் பெற்று, 35,070 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 70,432 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தொகுதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள் - 2,14,549&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள் - 1,84,859&lt;br /&gt;&lt;br /&gt;விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.) - 1,05,502&lt;br /&gt;&lt;br /&gt;வீரபாண்டி ஆறுமுகம் (தி.மு.க.) - 70,432&lt;br /&gt;&lt;br /&gt;மு.பூபதி (சுயே) - 1194&lt;br /&gt;&lt;br /&gt;நடராஜன் (பா.ஜனதா) - 1124&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.கே.வெங்கடாசலம் (சுயே) - 1103&lt;br /&gt;&lt;br /&gt;மு.மோகன்குமார்(இந்திய ஜனநாயக கட்சி) - 1095&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்பராஜ் (சுயே) - 851&lt;br /&gt;&lt;br /&gt;சனா உல்லாகான் (பகுஜன் சமாஜ் கட்சி) - 844&lt;br /&gt;&lt;br /&gt;சு.சக்திவேல் (சுயே) - 551&lt;br /&gt;&lt;br /&gt;க.சரவணன் (சுயே) - 537&lt;br /&gt;&lt;br /&gt;எம்.மாது (சுயே) - 509&lt;br /&gt;&lt;br /&gt;மா.இளங்கோ (சுயே) - 402&lt;br /&gt;&lt;br /&gt;தினேஷ்குமார் (சுயே) - 383&lt;br /&gt;&lt;br /&gt;மு.சந்திரன் (சுயே) - 337&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7770369206462932091?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7770369206462932091/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7770369206462932091' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7770369206462932091'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7770369206462932091'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/35.html' title='சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி வெற்றி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-8540954632525172616</id><published>2011-05-17T00:19:00.000-07:00</published><updated>2011-05-17T00:19:10.990-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மேட்டூர் தொகுதியில் இறுதிவரை பரபரப்பு: கடும் இழுபறியில் தே.மு.தி.க. வெற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தோல்வி</title><content type='html'>மேட்டூர் தொகுதியில் கடும் இழுபறியில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். இங்கு முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இறுதிவரை பரபரப்பு நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க.-தே.மு.தி.க.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைவர் ஜி.கே.மணி போட்டியிட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் களம் கண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டத்தில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் நேரடியாக போட்டியிட்ட ஒரே தொகுதி இந்த தொகுதிதான். இந்த தொகுதிக்கான ஓட்டுகள் மேச்சேரி காவேரி பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;கடும் இழுபறி&lt;br /&gt;&lt;br /&gt;இதில் தொடக்கத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜி.கே.மணி கூடுதல் ஓட்டு பெற்று முன்னணியில் இருந்தார். ஆனால், இறுதிச்சுற்றுகளில் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் முன்னிலை பெற்றார். அவருக்கும், ஜி.கே.மணிக்கும் ஒவ்வொரு சுற்றுகளிலும் கடும் போட்டி நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;இறுதிச்சுற்று நெருங்கும் சமயம் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு ஓட்டுகள் சற்று கூடுதலாக கிடைத்ததால் அவரது வெற்றி நம்பிக்கை துளிர்த்தது. ஆனால், 15-வது சுற்றில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் முடிவு அறிவிப்பதில் இரவுவரை பரபரப்பு நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க. வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;எந்திரத்தின் கோளாறு சரி செய்யப்பட்டப்பின், தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர் 75,672 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜி.கே.மணியை காட்டிலும் 2,594 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடினார். 73,078 வாக்குகள் பெற்று ஜி.கே.மணி தோல்வி அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரப்பூர்வ முடிவு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்:- 2,12,608&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்:- 1,69,607&lt;br /&gt;&lt;br /&gt;1) எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.)- 75,672&lt;br /&gt;&lt;br /&gt;2) ஜி.கே.மணி (பா.ம.க.)- 73,078&lt;br /&gt;&lt;br /&gt;3) கே.பத்மராஜன் (சுயே.)- 6,273&lt;br /&gt;&lt;br /&gt;4) ஏ.பாக்கியம் (சுயே.)-2738&lt;br /&gt;&lt;br /&gt;5) ஆர்.செந்தில்குமார் (இந்திய ஜனநாயக கட்சி)- 2487&lt;br /&gt;&lt;br /&gt;6) பி.பாலசுப்பிரமணியன் (பா.ஜனதா)- 2286&lt;br /&gt;&lt;br /&gt;7) எஸ்.கே.பார்த்திபன் (சுயே.)- 1338&lt;br /&gt;&lt;br /&gt;8) ஆர்.மணி (சுயே.)-1254&lt;br /&gt;&lt;br /&gt;9) வி.ரஞ்சித் (சுயே.)- 1254&lt;br /&gt;&lt;br /&gt;10) பி.முருகன் (சுயே.)-1110&lt;br /&gt;&lt;br /&gt;11) பி.பார்த்திபன் (சுயே.)-672&lt;br /&gt;&lt;br /&gt;12) ஜி.பார்த்திபன் (சுயே.)-605&lt;br /&gt;&lt;br /&gt;13) கே.பழனி (சுயே.)-473&lt;br /&gt;&lt;br /&gt;14) கே.பழனிசாமி (சுயே.)- 367.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-8540954632525172616?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/8540954632525172616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=8540954632525172616' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8540954632525172616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8540954632525172616'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_17.html' title='மேட்டூர் தொகுதியில் இறுதிவரை பரபரப்பு: கடும் இழுபறியில் தே.மு.தி.க. வெற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தோல்வி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1120423158050189941</id><published>2011-05-17T00:17:00.001-07:00</published><updated>2011-05-17T00:17:57.691-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களையும் வென்றது அ.தி.மு.க.-8, தே.மு.தி.க.-3</title><content type='html'>சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி மொத்தமுள்ள 11 இடங்களையும் வென்றது. இதில் அ.தி.மு.க. 8 இடங்களையும், தே.மு.தி.க. 3 இடங்களையும் கைப்பற்றி உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மாவட்டத்தில் 1.சேலம் மேற்கு, 2.சேலம் தெற்கு, 3.சேலம் வடக்கு, 4.கெங்கவல்லி (தனி), 5.ஆத்தூர் (தனி), 6.ஏற்காடு (தனி), 7.ஓமலூர், 8.மேட்டூர், 9.இடைப்பாடி, 10.சங்ககிரி, 11.வீரபாண்டி ஆகிய 11 தொகுதிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இவை அனைத்திலும் தி.மு.க. கூட்டணியும், அ.தி.மு.க. கூட்டணியும் நேரடியாக மோதின. இவற்றுடன் பா.ஜனதா, இந்திய ஜனநாயக கட்சி உள்பட இதர சில கட்சிகளும், சுயேச்சைகளும் போட்டியிட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அமோக வெற்றி&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று 11 தொகுதிகளின் ஓட்டுகளும் சேலம் நகரில் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சேலம் பாலிடெக்னிக் கல்லூரி, ஆத்தூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, மேச்சேரி காவேரி பாலிடெக்னிக் கல்லூரி, சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நடுவலூர் கோல்டன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டு இருந்த மையங்களில் எண்ணப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றில் 10 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். மேட்டூர் தொகுதியில் நீண்ட இழுபறிக்கு பிறகு தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் கடைசி 3 சுற்றுகளில் அதிக ஓட்டுகள் பெற்று, பா.ம.க. வேட்பாளரான ஜி.கே.மணியை 2,594 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதன்மூலம் 11 தொகுதிகளையும் அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் சங்ககிரி தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 35,328 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை அ.தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி வென்றார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகள் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;11 தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;1) சங்ககிரி:- முன்னாள் அமைச்சர் விஜயலட்சுமி பழனிசாமி (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;2) சேலம் மேற்கு:- ஜி.வெங்கடாசலம் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;3) சேலம் தெற்கு:- எம்.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;4) வீரபாண்டி:- எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;5) ஆத்தூர் (தனி):- சு.மாதேஸ்வரன் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;6) ஏற்காடு (தனி):- சி.பெருமாள் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;7) இடைப்பாடி:- இடைப்பாடி பழனிசாமி (அ.தி. மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;8) ஓமலூர்:- பல்பாக்கி கிருஷ்ணன் (அ.தி.மு.க.)&lt;br /&gt;&lt;br /&gt;9) சேலம் வடக்கு:- அழகாபுரம் மோகன்ராஜ் (தே.மு.தி.க.)&lt;br /&gt;&lt;br /&gt;10) கெங்கவல்லி (தனி):- ஆர்.சுபா (தே.மு.தி.க.)&lt;br /&gt;&lt;br /&gt;11) மேட்டூர்:- எஸ்.ஆர்.பார்த்திபன் (தே.மு.தி.க.).&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தொகுதிகளிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முடிவு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மேற்கு தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜி.வெங்கடாசலம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஆர்.ராஜேந்திரனைவிட 27,661 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்- 2,12,357&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,69,785&lt;br /&gt;&lt;br /&gt;1. ஜி.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) - 95,935&lt;br /&gt;&lt;br /&gt;2. ஆர்.ராஜேந்திரன் (தி.மு.க.) - 68,274&lt;br /&gt;&lt;br /&gt;3. கே.கே.ஏழுமலை (பா.ஜனதா) - 1,327&lt;br /&gt;&lt;br /&gt;4. அண்ணாதுரை (அம்பேத்கார் மக்கள் இயக்கம்) - 853&lt;br /&gt;&lt;br /&gt;6. கே.ஆர்.பாலாஜி (இந்திய ஜனநாயக கட்சி) - 796&lt;br /&gt;&lt;br /&gt;7. ஜீவானந்தம் (சுயே.)- 603&lt;br /&gt;&lt;br /&gt;8. சங்கர் (சுயே.) - 458&lt;br /&gt;&lt;br /&gt;9. சந்திரசேகரன் (சுயே.) - 458&lt;br /&gt;&lt;br /&gt;10. பரமேஸ்வரி (பகுஜன் சமாஜ் கட்சி) - 357&lt;br /&gt;&lt;br /&gt;11. சீனிவாசன் (சுயே.) - 246&lt;br /&gt;&lt;br /&gt;12. குழந்தைவேலு (சுயே.) - 225&lt;br /&gt;&lt;br /&gt;13. ஜி.அருள்முருகன்(சுயே.) - 135&lt;br /&gt;&lt;br /&gt;14. எஸ்.கமலக்கண்ணன் (சுயே.) -118&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் தெற்கு தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் தெற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.கே.செல்வராஜ் வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்தைவிட 60,215 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-2,19,891,&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,73,464,&lt;br /&gt;&lt;br /&gt;1. எம்.கே.செல்வராஜ் (அ.தி.மு.க.) -1,12,691&lt;br /&gt;&lt;br /&gt;2. எஸ்.ஆர்.சிவலிங்கம் (தி.மு.க.) - 52,476&lt;br /&gt;&lt;br /&gt;3. என்.அண்ணாதுரை (பா.ஜனதா)- 2377&lt;br /&gt;&lt;br /&gt;4. மகாலிங்கம் (சுயே.) -2325&lt;br /&gt;&lt;br /&gt;5. எம்.ஆர்.சிவானந்தம் (இந்திய ஜனநாயக கட்சி) -622&lt;br /&gt;&lt;br /&gt;6. ஆர்.பாண்டியன் (பகுஜன் சமாஜ்) - 600&lt;br /&gt;&lt;br /&gt;7. பாலகிருஷ்ணன் (சுயே.) -462&lt;br /&gt;&lt;br /&gt;8. எம்.ஏ.ஷாஜகான் (சுயே.) -423&lt;br /&gt;&lt;br /&gt;9. ஜானகிராமன் (சுயே.)- 395&lt;br /&gt;&lt;br /&gt;10. கலைச்செழியன் (சுயே.) -287&lt;br /&gt;&lt;br /&gt;11. விசுவநாதன் (சுயே.) - 279&lt;br /&gt;&lt;br /&gt;12. சபரிமுத்து (சுயே.) - 156&lt;br /&gt;&lt;br /&gt;13. அன்பு (அகில இந்திய குடியரசு கட்சி) - 125&lt;br /&gt;&lt;br /&gt;14. என்.சண்முகம் (சுயே.) -95&lt;br /&gt;&lt;br /&gt;15. தாமஸ் (சுயே.) - 88&lt;br /&gt;&lt;br /&gt;16. கோபால் (சுயே.) - 63&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் வடக்கு தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயப்பிரகாசைவிட 29,365 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-2,19,254&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,63,356&lt;br /&gt;&lt;br /&gt;1. அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தே.மு.தி.க.) - 88,956&lt;br /&gt;&lt;br /&gt;2. ஜி.ஜெயப்பிரகாஷ் (காங்கிரஸ்) - 59,591&lt;br /&gt;&lt;br /&gt;3. சி.சின்னுசாமி (உழைப்பாளி மக்கள் கட்சி) - 4,517&lt;br /&gt;&lt;br /&gt;4. மோகன் (பா.ஜனதா கட்சி) - 4133&lt;br /&gt;&lt;br /&gt;5. வி.வெங்கடேசன் (இந்திய ஜனநாயக கட்சி) - 1965&lt;br /&gt;&lt;br /&gt;6. ஜி.கம்பர் (அகில இந்திய குடியரசு கட்சி) - 804&lt;br /&gt;&lt;br /&gt;7. எம்.ஏ.ஷாஜகான் (சுயே.) - 579&lt;br /&gt;&lt;br /&gt;8. ரமேஷ்பாபு (பகுஜன் சமாஜ் கட்சி) -541&lt;br /&gt;&lt;br /&gt;9. ஏ.ராஜா (சுயே.) - 429&lt;br /&gt;&lt;br /&gt;10. மோகன் (சுயே.) - 404&lt;br /&gt;&lt;br /&gt;11. வி.யுவராஜா (சுயே.)- 392&lt;br /&gt;&lt;br /&gt;12. கே.ஆர்.சின்னப்பையன் (சுயே.) - 265&lt;br /&gt;&lt;br /&gt;13. முகமது இலியாஸ் (சுயே.) - 218&lt;br /&gt;&lt;br /&gt;14. முத்துசாமி (சுயே.) - 205&lt;br /&gt;&lt;br /&gt;15. கண்ணன் (சுயே.) - 194&lt;br /&gt;&lt;br /&gt;16. சி.சக்கரவரத்தி (சுயே.) - 163&lt;br /&gt;&lt;br /&gt;கெங்கவல்லி (தனி) தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;கெங்கவல்லி (தனி) தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் ஆர்.சுபா தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் கு.சின்னத்துரையைவிட 13,465 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-1,83,203&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்- 1,50,047&lt;br /&gt;&lt;br /&gt;1.ஆர்.சுபா (தே.மு.தி.க.)- 72,922&lt;br /&gt;&lt;br /&gt;2.கு.சின்னத்துரை (தி.மு.க.) - 59,457&lt;br /&gt;&lt;br /&gt;3. ஜெ.மணிமாறன் (சுயே.) - 5,978&lt;br /&gt;&lt;br /&gt;4. சிவகாமி (இந்திய ஜனநாயக கட்சி) -4,048&lt;br /&gt;&lt;br /&gt;5. முருகேசன் (சுயே.) - 2,452&lt;br /&gt;&lt;br /&gt;6.ஜி.மதியழகன் (பா.ஜனதா) - 1,787&lt;br /&gt;&lt;br /&gt;7. ராஜா (லோக் ஜன சக்தி) - 1,520&lt;br /&gt;&lt;br /&gt;8. சுபா (சுயே.) - 657&lt;br /&gt;&lt;br /&gt;9. அழகுவேல் (சுயே.) - 624&lt;br /&gt;&lt;br /&gt;10. விஜயா (பகுஜன் சமாஜ்) -602.&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தூர் (தனி) தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;ஆத்தூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.மாதேஸ்வரன் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.அர்த்தநாரியை காட்டிலும் 29,856 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-1,96,796&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,58,536&lt;br /&gt;&lt;br /&gt;1. எஸ்.மாதேஸ்வரன் (அ.தி.மு.க.) - 88,036&lt;br /&gt;&lt;br /&gt;2. டி.கே.அர்த்தநாரி (காங்கிரஸ்) - 58,180&lt;br /&gt;&lt;br /&gt;3. என்.அருள்குமார் (இந்திய ஜனநாயக கட்சி) - 2,993&lt;br /&gt;&lt;br /&gt;4. பழனிராஜா (சுயே.) - 2,348&lt;br /&gt;&lt;br /&gt;5. க.அண்ணாதுரை (பா.ஜனதா) - 1,690&lt;br /&gt;&lt;br /&gt;6.ராஜமாணிக்கம் (சுயே.) - 1,462&lt;br /&gt;&lt;br /&gt;7. எம்.மாரியப்பன் (பகுஜன் சமாஜ் கட்சி) - 1,366&lt;br /&gt;&lt;br /&gt;8. மகேஸ்வரன் (சுயே.) - 729&lt;br /&gt;&lt;br /&gt;9. வடிவேல் (சுயே.) - 648&lt;br /&gt;&lt;br /&gt;10.ஆறுமுகம் (சுயே.) - 393&lt;br /&gt;&lt;br /&gt;11.அணையரசு (சுயே.) - 388&lt;br /&gt;&lt;br /&gt;12.தனசேகரன் (சுயே.) - 303&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்காடு (தனி) தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்காடு (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.பெருமாள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் தமிழ்ச்செல்வனைவிட 37,582 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-2,09,981&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,79,492&lt;br /&gt;&lt;br /&gt;1. சி.பெருமாள் (அ.தி.மு.க.) - 1,04,221&lt;br /&gt;&lt;br /&gt;2. தமிழ்ச்செல்வன் (தி.மு.க.) - 66,639&lt;br /&gt;&lt;br /&gt;3. செல்வம் (சுயே.) - 2,437&lt;br /&gt;&lt;br /&gt;4. பி.ராஜசெல்வம் (பா.ஜனதா) - 2,266&lt;br /&gt;&lt;br /&gt;5. கு.மகேஸ்வரன் (இந்திய ஜனநாயக கட்சி) - 2,185&lt;br /&gt;&lt;br /&gt;6. சிவகுமார் (சுயே.) - 1,744&lt;br /&gt;&lt;br /&gt;ஓமலூர் தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;ஓமலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பல்பாக்கி கிருஷ்ணன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் அ.தமிழரசுவைவிட 46,544 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்-2,27,088&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்-1,87,770&lt;br /&gt;&lt;br /&gt;1. பல்பாக்கி சி.கிருஷ்ணன் (அ.தி.மு.க.) -1,12,102&lt;br /&gt;&lt;br /&gt;2. அ.தமிழரசு (பா.ம.க.) - 65,558&lt;br /&gt;&lt;br /&gt;3. பி.சிவராம் (பா.ஜனதா) -2,139&lt;br /&gt;&lt;br /&gt;4. எஸ்.கந்தசாமி (இந்திய ஜனநாயக கட்சி) -1,863&lt;br /&gt;&lt;br /&gt;5. ராமச்சந்திரன் (சுயே.)- 1,840&lt;br /&gt;&lt;br /&gt;6. செல்வராஜு (சுயே.) - 1,262&lt;br /&gt;&lt;br /&gt;7. எஸ்.தங்கமணி (பகுஜன் சமாஜ்) - 907&lt;br /&gt;&lt;br /&gt;8. பாலசுப்பிரமணியன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி) - 718&lt;br /&gt;&lt;br /&gt;9. கு.நடராஜ் (சுயே.) - 495&lt;br /&gt;&lt;br /&gt;10. கோவிந்தராஜ் (ஜம்மு காஷ்மீர் நேஷனல் பேந்தர்ஸ் பார்ட்டி) - 444&lt;br /&gt;&lt;br /&gt;11. சோமசுந்தரம் (சுயே.) - 442.&lt;br /&gt;&lt;br /&gt;இடைப்பாடி தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;இடைப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பழனிசாமி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் மு.கார்த்தியை காட்டிலும் 34,738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்- 2,16,907&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்- 1,85,494&lt;br /&gt;&lt;br /&gt;1. கே.பழனிச்சாமி (அ.தி.மு.க.) - 1,04,586&lt;br /&gt;&lt;br /&gt;2. மு.கார்த்தி (பா.ம.க.) - 69,848&lt;br /&gt;&lt;br /&gt;3. மா.வெங்கடேசன் (இந்திய ஜனநாயக கட்சி) - 3,638&lt;br /&gt;&lt;br /&gt;4. ந.ரா.புருசோத்தமன் (சுயே.) - 1,924&lt;br /&gt;&lt;br /&gt;5. பா.தங்கராஜ் (பா.ஜனதா) - 1,901&lt;br /&gt;&lt;br /&gt;6. முத்துராஜ் (சுயே.) - 1,899&lt;br /&gt;&lt;br /&gt;7. அ.ஞானமணி (சுயே.) - 755&lt;br /&gt;&lt;br /&gt;8. கோ.அரவகிரி (சுயே.) - 530&lt;br /&gt;&lt;br /&gt;9. எஸ்.சிவக்குமார்(சுயே.) - 413&lt;br /&gt;&lt;br /&gt;வீரபாண்டி தொகுதி&lt;br /&gt;&lt;br /&gt;வீரபாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.கே.செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வீரபாண்டி ராஜாவை காட்டிலும் 26,498 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று உள்ளார். அதன் விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த ஓட்டுகள்- 2,01,493.&lt;br /&gt;&lt;br /&gt;பதிவான ஓட்டுகள்- 1,79,729.&lt;br /&gt;&lt;br /&gt;1. எஸ்.கே.செல்வம் (அ.தி.மு.க.) - 1,00,155&lt;br /&gt;&lt;br /&gt;2. ஏ.ராஜேந்திரன் (தி.மு.க.) - 73,657&lt;br /&gt;&lt;br /&gt;3. எம்.வைத்தி (சுயே.)- 1,558&lt;br /&gt;&lt;br /&gt;4. தமிழரசன் (சுயே.)- 1,355&lt;br /&gt;&lt;br /&gt;5. ஆர்.ராஜரத்தினம் (சுயே.)- 724&lt;br /&gt;&lt;br /&gt;6. சி.விஜயக்குமார்(பகுஜன் சமாஜ் கட்சி) - 683&lt;br /&gt;&lt;br /&gt;7. கே.எஸ்.வெங்கடாசலம் (பா.ஜனதா)- 644&lt;br /&gt;&lt;br /&gt;8. கே.ரவிச்சந்திரன் (சுயே.)- 270&lt;br /&gt;&lt;br /&gt;9. வி.சி.அன்பரசன் (இந்திய ஜனநாயக கட்சி)- 259&lt;br /&gt;&lt;br /&gt;10. யுவராஜ் (சுயே.)- 156&lt;br /&gt;&lt;br /&gt;11. எஸ்.தனபால் (சுயே.)- 93&lt;br /&gt;&lt;br /&gt;12. கே.மதியழகன் (சுயே.)- 90&lt;br /&gt;&lt;br /&gt;13. கே.தனபால் (சுயே.)- 85.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1120423158050189941?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1120423158050189941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1120423158050189941' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1120423158050189941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1120423158050189941'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/11-8-3.html' title='சேலம் மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி 11 இடங்களையும் வென்றது அ.தி.மு.க.-8, தே.மு.தி.க.-3'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-5359941247605743136</id><published>2011-05-16T23:03:00.001-07:00</published><updated>2011-05-16T23:03:26.354-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம்</title><content type='html'>அ.தி.மு.க., அமைச்சரவையில் இடம் பெற்ற 33 அமைச்சர்களில், வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எட்டு பேரும், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆறு பேரும், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் ஜெயலலிதா தலைமையில், 33 அமைச்சர்கள் நேற்று பதவி ஏற்றனர். அதில் 24 பேர், புதுமுகங்களாக இடம் பெற்றுள்ளனர். கொங்கு மண்டலம் எப்போதும் அ.தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில், அனைத்து தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி வாகை சூடியது.வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவான கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்ற கட்சி, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அணியில் இடம் பெற்றிருந்தது. அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், அ.தி.மு.க., அணியில் இடம் பெற்ற கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள், அமோக வெற்றி பெற்றனர். எனவே, அச்சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், எட்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த செங்கோட்டையனுக்கு விவசாயத் துறை, கே.வி.ராமலிங்கத்திற்கு பொதுப்பணித் துறை, தங்கமணிக்கு வருவாய் துறை, சண்முகவேலுக்கு தொழில் துறை, எடப்பாடி பழனிச்சாமிக்கு நெடுஞ்சாலைத் துறை, செந்தில் பாலாஜிக்கு போக்குவரத்து துறை போன்ற முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, எஸ்.பி.வேலுமணிக்கு சிறப்பு திட்டங்கள் அமலாக்கம் என்ற புதிய துறையும் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. வின் ஓட்டு வங்கியாக அருந்ததியர் சமுதாய ஓட்டுகளும் கணிசமாக உள்ளது. அந்த சமுதாயத்தினருக்கு உள்ஒதுக்கீடு, கடந்த தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்டிருந்தது.ஆனால், அச்சமுதாயத்தினரின் ஓட்டுகளும் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்துள்ளது. ஆனால், அமைச்சரவையில் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அச்சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலுக்கு துணை சபாநாயகர் பதவி கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வடசென்னை மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்ற குறையும் அக்கட்சியில் நீடிக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, வடசென்னை மாவட்ட அ.தி.மு.க.,வினர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.ஆனால், அமைச்சரவை பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை என தெரிய வந்ததும், அதிருப்தி அடைந்தனர். மூன்று முறை எம்.எல்.ஏ., இரண்டு முறை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் வாய்ந்த ஜெயக்குமாருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க., தனது வெற்றியை கோலோச்சியுள்ளதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் ஆறு பேருக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நிதி அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், மின் துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக வைத்திலிங்கம், கூட்டுறவுத்துறை அமைச்சராக செல்லூர் ராஜு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அமைச்சராக சுப்பையா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தாலும், வட மாவட்டங்களிலும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. வன்னியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தென்சென்னை மாவட்டச் செயலர் செந்தமிழனுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பதவி சி.வி.சண்முகத்திற்கும், சிறுதொழில்கள் துறை அமைச்சர் பதவி எம்.சி.சம்பத்திற்கும், உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி கே.பி.முனுசாமிக்கும், சமூக நலத்துறை அமைச்சர் பதவி, செல்வி ராமஜெயத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கருப்பசாமிக்கு கால்நடைத்துறை அமைச்சர் பதவியும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி சுப்பிரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.யாதவர் சமுதாயத்தில் கோகுல இந்திராவுக்கு வணிக வரித்துறையும், முத்தரையர் சமுதாயத்தில் சிவபதிக்கு விளையாட்டுத் துறையும், உடையார் சமுதாயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு உணவுத் துறையும், முதலியார் சமுதாயத்தில் டாக்டர் விஜய்க்கு சுகாதாரத்துறையும், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு மரியம் பிச்சைக்கு சுற்றுச்சூழல் துறையும், படுகர் சமுதாயத்தில் புத்திசந்திரனுக்கு சுற்றுலா துறையும், மீனவர் சமுதாயத்தில் ஜெயபாலுக்கு மீன்வளத்துறையும் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;செட்டியார் சமுதாயத்தில் முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன், சமீபத்தில் பிஎச்.டி., முடித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ள வைகைச்செல்வன் ஆகியோர் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழ.கருப்பையாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் சிறப்பாக பேசுவார். ஆனால், சட்டசபைக்கு புதியவர் என்பதால் அவருக்கு அப்பதவி வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.அமைச்சரவை பட்டியலில் இடம் பெற்றுள்ள பெயர்களும் முரண்பாடாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது புதிய அமைச்சராக பதவி ஏற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பெயர், எட்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சி.வி.சண்முகம் பெயர் 10வது இடத்திலும், எம்.சி.சம்பத் பெயர் 19வது இடத்திலும், எஸ்.பி.சண்முகநாதன் பெயர் 15வது இடத்திலும் இடம் பெற்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சுகாதாரம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, வருவாய் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்து துறை புதியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திறமையாக நிர்வாகப் பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. மின் துறை தவிர, அனைத்து துறைகளுக்கும் பொறுப்பேற்றிருப்பவர்கள், துறை பற்றி இனிமேல் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அதேசமயம், ஓரிரு மாவட்டங்களைத் தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-5359941247605743136?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/5359941247605743136/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=5359941247605743136' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5359941247605743136'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5359941247605743136'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_6914.html' title='தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு சமூகம் பெற்ற பிரதிநிதித்துவம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7531459312695005293</id><published>2011-05-16T22:53:00.001-07:00</published><updated>2011-05-16T22:53:31.314-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா</title><content type='html'>தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வராக பொறுப்பேற்ற பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் அவர் அளித்த பேட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தேர்தல் வாக்குறுதிகளில் குறிப்பிட்டுள்ள இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது தரப்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இப்போதுதானே பதவி ஏற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: அரசு எதற்கெல்லாம் முன்னுரிமை தரும் என்ற தகவலை நீங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளீர்கள். தற்போது மின்சார வெட்டை நீங்குவதற்கு குறுகிய கால திட்டம் எதையும் வைத்திருக்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: நான் இன்றுதான் பதவி ஏற்றேன். அமைச்சர்களும் இன்றுதான் தங்களுக்கான பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். எனவே எதுவென்றாலும், துறைரீதியாக அவற்றைப் பற்றி பரிசீலனை செய்வதற்கு எங்களுக்கு போதிய கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்பதை முடிவு செய்ய கால அவகாசம் தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: கேபிள் டி.வி. அரசுடமை ஆக்கப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இதை எங்கள் தேர்தல் அறிக்கையில் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம். விரைவில் நிறைவேற்றப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: இந்த அமைச்சரவையை புதியவர்களையும், பழையவர்களையும் கலந்து நீங்கள் நல்ல கலவையாக அமைத்திருக்கிறீர்கள். இதன் பின்னணியைப் பற்றி சொல்ல முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இந்த அமைச்சரவையில் தமிழகத்தின் எல்லா பகுதிகள், சமுதாயம், மதம், சாதியினரின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த முயற்சியில் நான் நல்ல வெற்றியை அடைந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த அமைச்சரவை, பழையவர்கள், அவர்களின் அனுபவம் மற்றும் புதியவர்கள் ஆகியோர் கலந்த நல்ல கலவைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்கள் ஜார்ஜ் கோட்டையில் பதவி ஏற்றிருக்கிறீர்கள். கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகம் என்னாகும்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: இப்போதே அது குறித்து எதுவும் கூற முடியாது. அமைச்சரவைக் கூட்டத்தில்தான் அதுபற்றிய முடிவை எடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: முதல்வராக பதவி ஏற்றுள்ள இந்த முதல் நாளில் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தில் நிர்வாகமே இல்லாத ஒரு சூழ்நிலை இருந்தது. அரசு நிர்வாகம் என்பதே இல்லாமல் இருந்தது. அரசாங்கப் பணி என்பது நடைபெறவே இல்லை. எனவே கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த மாநிலம் வெறும் 5 ஆண்டு கால பின்னடைவை மட்டும் அடையவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. ரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லாமே சீரழிக்கப்பட்டுவிட்டது, சீரழிந்து போய்விட்டது. எனவே தமிழ்நாட்டை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும், மீண்டும் கட்ட வேண்டும். விலைவாசியை குறைக்க வேண்டும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். சட்டம்-ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். நெசவுத்துறையை மேம்படுத்த வேண்டும். ஒட்டுமொத்த தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களை கொண்டு வர வேண்டும். இப்படி துறை தோறும் ஏராளமான பணிகள் இருக்கின்றன. ஒட்டு மொத்தத்தில் தமிழகத்தை புனரமைக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 ஆண்டு காலத்தில் மக்கள் ஒரு அச்ச உணர்வுடனேயே வாழ்க்கையை நடத்தினர். ஊடகங்களுக்கு கூட சுதந்திரம் இல்லாத நிலை இருந்தது. இனிமேல் எல்லாரும் சுதந்திரமாக வாழலாம். தேர்தல் பிரசாரத்தின் போதே ஒவ்வொரு கூட்டத்திலும் இதைச் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்து இருக்கிறார்கள். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ்நாடு விடுதலை அடைந்துவிட்டது. நேற்றைய தினமே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் வெகுவாக குறைந்துவிட்டதாக கேள்விப்பட்டேன். சங்கிலியை பறிக்கும் ஆட்கள் எல்லாம் ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே படிப்படியாக நிலமை மாறும். தமிழக மக்களைப் பொறுத்தவரை இனி அச்ச உணர்வு தேவையில்லை. நம் எதிர்காலம் எப்படி இருக்குமோ, நமது குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ, கணவர் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது மனைவி உயிருடன் இருப்பாளா? இல்லையா? என்றெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சராசரி மனிதர் வேலைக்கு சென்று வீட்டுக்கு வரும்போது வயதான தாயார் உயிருடன் இருப்பாரா? இல்லையா? என்ற கவலை தேவையில்லை. சூழ்நிலைகள் மாறும். சட்டம்-ஒழுங்கு செம்மையாக காக்கப்படும், பராமரிக்கப்படும். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும். தமிழ்நாடு செழிப்படையும். இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழகம் உயர்வு பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: நீங்கள் இந்த பொறுப்புக்கு வரும்போது, தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் பற்றி உங்கள் கருத்து என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: முதலில் உங்களது மங்களகரமான வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. நிச்சயமாக தமிழகத்தின் பொருளாதார நிலை உயரும். அதை புனரமைத்த பிறகு நிச்சயம் மேலே நோக்கி செல்லும். கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தின் பொருளாதாரம் அழிந்துபோன நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. எனவே தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வர வேண்டும். அதை மேலேங்கி வளரச் செய்வதற்கான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி: தமிழகத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு பற்றிய கவலை உள்ளதே?&lt;br /&gt;&lt;br /&gt;பதில்: யாரும் பாதுகாப்பு பற்றி கவலைப்படத் தேவையில்லை. எல்லாருக்கும் முழுமையான பாதுகாப்பு தரப்படும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிருபர்களுடன் டீல்:&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டியின் முடிவில் ஜெயலலிதா கூறுகையில், `நட்புரீதியாக நமக்குள் ஒரு டீல் வைத்துக் கொள்வோம். வாரத்துக்கு ஒருமுறை உங்களை சந்திக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்வி அனைத்துக்கும் பதிலளிக்கிறேன். அதை விட்டுவிட்டு, நுழைவாயிலில் அருகே, வீட்டருகே, ஹோட்டல் அருகே என்று நின்று கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது. சரியா?' என்று கேட்க, நிருபர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நிருபருக்கு அட்வைஸ்:&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக அவர் பேட்டியளித்துக் கொண்டிருந்தபோது ஒரு நிருபரின் செல்போனில் இருந்து சினிமா பாட்டு ரிங் டோனாக ஒலித்தது. அப்போது ஜெயலலிதா`நீங்கள் கேட்டுக்கொண்டதால்தான் மரியாதை நிமித்தமாக உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எனவே என்னை சந்திக்க வருவதற்கு முன்பு செல்போன்களை நீங்கள் அணைத்து வருவதை கடைப்பிடித்திருக்க வேண்டும்' என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7531459312695005293?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7531459312695005293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7531459312695005293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7531459312695005293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7531459312695005293'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_3386.html' title='விரைவில் கேபிள் டிவி அரசுடமையாக்கப்படும்-ஜெயலலிதா'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-4998089645272978433</id><published>2011-05-16T22:51:00.000-07:00</published><updated>2011-05-16T22:51:42.550-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் கையெழுத்திட்ட திட்டங்கள் ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி இலவசம்</title><content type='html'>படித்த ஏழைப்பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்&lt;br /&gt;&lt;br /&gt;* பட்டம் அல்லது பட்டயம் பெற்ற பெண் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் தாலிக்கு 4 கிராம் தங்கம் இலவசம்&lt;br /&gt;&lt;br /&gt;* முதியோர் உதவிபெறும் பெண்களின் ஓய்வு ஊதியம் ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு&lt;br /&gt;&lt;br /&gt;* மீனவர்களுக்கு மீன்பிடி தடைகால உதவி பணம் ரூ.1,000-ல் இருந்து இரண்டாயிரம் ஆக உயர்வு&lt;br /&gt;&lt;br /&gt;* அரசு பெண் ஊழியரின் மகப்பேறு கால விடுப்பு சலுகை 6 மாதமாக உயர்வு&lt;br /&gt;&lt;br /&gt;* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை &lt;br /&gt;&lt;br /&gt;முதல்-அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும், ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்துக்கு பதிலாக 20 கிலோ அரிசியை இலவசமாக வழங்குவது உ∙ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்து கையெழுத்திட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை, மே.17-&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று பதவி ஏற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டைக்கு சென்ற ஜெயலலிதா&lt;br /&gt;&lt;br /&gt;முதல்-அமைச்சராக பதவி ஏற்ற ஜெயலலிதா, நேற்று மாலை 6.40 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார். அப்போது அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர். தலைமைச்செயலக சங்கத்தினர் எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று மலர்தூவி வரவேற்றனர். `புரட்சித்தலைவி வாழ்க' என்று கட்சியினர் முழக்கமிட்டனர். காரில் இருந்தபடியே முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருகரம் கூப்பியபடி நன்றி தெரிவித்து, வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து கையெழுத்து&lt;br /&gt;&lt;br /&gt;தலைமை செயலகத்தில் பணிநேரம் முடிந்த பிறகும், அரசு ஊழியர்கள் ஏராளமான பேர் காத்திருந்து முதல்-அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஐ.பி.எஸ்.அதிகாரிகளும் பூச்செண்டுடன் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். முதல்-அமைச்சரின் வருகையையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டையில் 10-ம் எண் `கேட்' நுழைவுவாயில் முன்பு முதல்-அமைச்சரின் கார் வந்து நின்றதும், தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். அதையடுத்து முதல்-தளத்தில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பணியாக 7 திட்டங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். அதையடுத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;4 கிராம் தங்கத்துடன் திருமண உதவித்திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள முதல்-அமைச்சர் அறைக்கு வந்து முதலில் 7 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளேன். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;படித்த ஏழைப்பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.25 ஆயிரம் நிதி உதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும். அதற்கான ஆணையைப் பிறப்பித்து அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டு உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;20 கிலோ இலவச அரிசி&lt;br /&gt;&lt;br /&gt;முதியோர், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஊதியத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசி பெற தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவமாக வழங்கிடவும் உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மீனவர்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் கடலோர மீன்வளத்தை பாதுகாக்க வேண்டி ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அந்த காலக்கட்டத்தில் பாதிக்கப்படும் மீனவ குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணி பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் கையெழுத்து போட்டு உள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;`சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை'&lt;br /&gt;&lt;br /&gt;அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்பு திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றை தொடங்க உத்தரவிட்டு அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளேன். இந்த துறை `சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை' எனும் பெயரில் அழைக்கப்படும். இந்த துறைக்கென தனி அமைச்சரும் நியமிக்கப்பட்டு உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டியின்போது, தமிழக அரசின் புதிய தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி, முதல்-அமைச்சரின் செயலர் ராமமோகனராவ் ஆகியோர் உடன் இருந்தனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-4998089645272978433?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/4998089645272978433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=4998089645272978433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4998089645272978433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/4998089645272978433'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/20.html' title='முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவி ஏற்றதும் கையெழுத்திட்ட திட்டங்கள் ரேஷனில் கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்திற்கு பதிலாக 20 கிலோ அரிசி இலவசம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-263068940091173485</id><published>2011-05-16T22:35:00.000-07:00</published><updated>2011-05-16T22:35:22.991-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>ஜெயலலிதா அமைச்சரவையின் 33 அமைச்சர்கள்: ஒரு பார்வை</title><content type='html'>ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் குறித்த ஒரு பார்வை...&lt;br /&gt;&lt;br /&gt;ஓ.பன்னீர் செல்வம்&lt;br /&gt;&lt;br /&gt;போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஓ.பன்னீர் செல்வம். 60 வயதாகும் பன்னீர்செல்வம், பி.ஏ. படித்தவர். பெரியகுளம் நகராட்சியின் தலைவராக இருந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக 2001-ம் ஆண்டு பெரியகுளம் சட்டசபை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஜெயலலிதா மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியிலிருந்து விலகியபோது 6 மாத காலத்திற்கு முதல்வர் பதவியை வகித்தார் ஓ.பன்னீர் செல்வம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது பன்னீர் செல்வம் பொதுப் பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையானவராக அறியப்படும் ஓ.பன்னீர் செல்வம் தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். ஜெயலலிதா எள் என்றால் எண்ணெயாக நிற்கும் அளவுக்கு தீவிரமான அதிமுக விசுவாசியும் கூட.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஏ.செங்கோட்டையன்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் விசுவாசிகள் படையின் தளபதி செங்கோட்டையன். திட்டமிடுதலில் சிறந்தவரான இவர்தான் ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டங்களை வகுத்துக் கொடுப்பவர். &lt;br /&gt;&lt;br /&gt;அடக்கமாக இருப்பார் அதேசமயம் எதை செய்தாலும் ஆணித்தரமாக செய்து ஜெயலலிதாவிடம் நற்பெயர் பெறுபவர். ஈரோடு மாவட்டத்திலும், கொங்கு மண்டலத்திலும் அதிமுக தொடர்ந்து பலமுடன் இருக்க செங்கோட்டையனின் தீவிரப் பணிகளும் ஒரு காரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயியானசெங்கோட்டையன் இன்றளவும் விவசாயத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் தலைவர். எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வரும் செங்கோட்டையன் அமைச்சராவது இது 2வது முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கோபிச்செட்டிப்பாளையத்திலிருந்து 6வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் செங்கோட்டையன், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக அரசின் போக்குவரத்து மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2001-ம் ஆண்டு முதல் தற்போது வரை அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், கதிர் என்ற மகனும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர். விஸ்வநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;நத்தம் விஸ்வநாதன் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக செயல்பட்டார். இந்த முறை மின்சாரத் துறை அமைச்சராகியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடி கிராமத்தைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த செல்வாக்குடன் கூடிய வெகுசில அதிமுக தலைவர்களில் இவரும் ஒருவர். 62 வயதான விஸ்வநாதன் பிஎஸ்சி படித்தவர். திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருக்கும் விஸ்வநாதனுக்கு அமர்நாத் என்ற மகனும், கவிதா, &lt;br /&gt;ரஞ்சிதா ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.பி.முனுசாமி&lt;br /&gt;&lt;br /&gt;59 வயதான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். மிகவும் முக்கியமான உள்ளாட்சித் துறையை இவருக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஏ., பி.எல் படித்துள்ளமுனுசாமி கவுண்டர் ஆவார். இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.சண்முகவேலு&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சண்முகவேலு. தொழில்துறை அமைச்சராகியுள்ளார். எம்.ஏ. படித்துள்ள இவர் கொங்கு வேளாள கவுண்டர் வகுப்பைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.வைத்திலிங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏ. வைத்திலிங்கம். வீட்டு வசதித்துறை அமைச்சராகியுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை இவர் ஏற்பது இது 2வது முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஏ. படித்துள்ள வைத்திலிங்கம் 2001ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தொழில்துறை அமைச்சரானார். பின்னர் வனத்துறைக்கு மாற்றப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;அக்ரி கிருஷ்ணமூர்த்தி&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார். அமைச்சராவது இது அவருக்கு முதல் முறை.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.கருப்பசாமி&lt;br /&gt;&lt;br /&gt;சங்கரன்கோவிலைச் சேர்ந்த கருப்பசாமி மிகவும் எளிமையானவர். கால்நடைத்துறை அமைச்சராகியுயள்ளார். கருப்பசாமி அமைச்சராவது இது 2வது முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.பழனியப்பன்&lt;br /&gt;&lt;br /&gt;தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியிலிருந்து வென்று முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே உயர் கல்வித்துறை என்ற உயரிய துறையைப் பெற்றுள்ளார் பழனியப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.சி படித்துள்ள இவர் விவசாயம் செய்து வருகிறார். மனைவி, ொரு மகன், ஒரு மகள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.வி. சண்முகம்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவின் படைத் தளபதிகளில் இவரும் ஒருவர். பாமகவையும், டாக்டர் ராமதாஸையும் மிகக் கடுமையாக எதிர்ப்பவர்களில் இவரும் ஒருவர். பாமகவின் தீவிர பாலிட்டிக்ஸை சமாளித்து விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பவர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆட்சியில் இவர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவரது தந்தை வேணுகோபால் வந்தவாசி தொகுதி எம்.பியாக இருந்தவர். &lt;br /&gt;&lt;br /&gt;செல்லூர் ராஜு&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக அமைச்சராகியுள்ளார் செல்லூர் ராஜு. மதுரை திமுக ஜாம்பவான் மு.க.அழகிரியின் வீடு அடங்கியுள்ள மதுரை மேற்குத் தொகுதியில் அபார வெற்றி பெற்று அதற்குப் பரிசாக அமைச்சர் பதவியைப் பிடித்துள்ளார் ராஜு.&lt;br /&gt;&lt;br /&gt;முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த செல்லூர் ராஜு, உள்ளூர் அதிமுகவினரின் போட்டிகளையும் சமாளித்து அதிமுகவில் முக்கிய இடத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;கே.டி.பச்சமால்&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியாகுமரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் பச்சமால். நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பச்சமாலுக்குச் சொந்த ஊர் நாகர்கோவிலுக்கு அருகே உள்ள தம்மத்துக்கோணமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;1979ம் ஆண்டிலிருந்து அதிமுகவில் செயல்பட்டு வரும் பச்சமால், அதிமுகவில் குமரி மாவட்ட கிழக்கு செயலாளராக செயல்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;எடப்பாடி பழனிசாமி&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகியுள்ள பழனிச்சாமி அடிப்படையில் ஒரு சிவில் என்ஜீனியர் ஆவார். பொதுப்பணித்துறையில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி பின்னர் அதை உதறி விட்டு அதிமுகவில் இணைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட காலமாக அதிமுகவில் செயல்பட்டு தீவிர ஜெயலலிதா விசுவாசி ஆவார். சேவல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு ஜெயலலிதா அணி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர்களில் இவரும் ஒருவர். &lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.சண்முகநாதன்&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் சண்முகநாதன். தற்போது இந்து அறநிலையத்துறை அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கடந்த 2001-ம் ஆண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் வெற்றி பெற்றவர். அப்போது கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.வி.ராமலிங்கம்&lt;br /&gt;&lt;br /&gt;திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவரான ராமலிங்கம் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராகியுள்ளார் ராமலிங்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;மடத்துக்குளம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராமலிங்கத்திற்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்.பி.வேலுமணி&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு அமைச்சராகியுள்ளார் எஸ்.பி.வேலுமணி.முதல் முறையாக இவர் அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ள வேலுமணி, எம்.ஏ. எம்.பில் படித்தவர். குனியமுத்தூர் நகராட்சி தலைவராக இருந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.கே.எம்.சின்னையா&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் முதல் முறையாக நுழைகிறார் சின்னையா. 48 வயதான பி.ஏ. பட்டதாரியான இவர் தாம்பரத்திலேயே பிறந்து வளர்ந்தவர். அதிமுக நகரச் செயலாளாக இருந்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நகராட்சி கவுன்சிலராக செயல்பட்டு வந்த சின்னையா, சட்டசபைத் தேர்தலில் நின்று போட்டியிட்டு வென்றுள்ளார். தற்போது அமைச்சர் பதவியும் இவரைத் தேடி வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மு.சி. சம்பத்&lt;br /&gt;&lt;br /&gt;2வது முறையாக அமைச்சராகியுள்ளார் மு.சி.சம்பத். வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவரான சம்பத் கடலூர் தொகுதியில் சட்டசபை உறுப்பினராகியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2001 தேர்தலில் நெல்லிக்குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வென்று வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் செயல்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;பி.தங்கமணி&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக அமைச்சராகியுள்ள தங்கமணிக்கு, வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குள் நுழைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜி.செந்தமிழன்&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து 2வது முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைந்துள்ள செந்திழன், செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கறிஞரான இவர் அதிமுகவில் மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தென் சென்னை மாவட்ட செயலாளராக செயல்படும் செந்தமிழன், 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். தற்போது மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கோகுல இந்திரா&lt;br /&gt;&lt;br /&gt;ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரான கோகுல இந்திரா, சிவகங்கையில் வக்கீலாகப் பணியாற்றியவர். அரசியலில் படிப்படியாக முன்னேறிய கோகுல இந்திரா சிறந்த பேச்சாளர். இதனால் அவரை ராஜ்யசபா எம்.பியாக்கினார் ஜெயலலிதா. 2001 முதல் 2007 வரை ராஜ்யசபா உறுப்பினராகப் பணியாற்றிய கோகுல இந்திரா, அதிமுகவில் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். தற்போது அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாகி அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செல்வி ராமஜெயம்&lt;br /&gt;&lt;br /&gt;புவனகிரி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வி ராமஜெயம், 2 முறை பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவியாக இருந்தவர். தற்போது சமூக நலத்துறை அமைச்சராக முதல் முறையாக அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.வி.ரமணா&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக அமைச்சராகியுள்ள ரமணா, எம்.எல்.ஏ. பதவிக்கு வந்துள்ளதும் முதல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்மவார் வகுப்பைச் சேர்ந்த இவர் பார்மஸி படித்தவர். இவருக்கு மனைவி, ஒரு மகள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.பி.உதயக்குமார்&lt;br /&gt;&lt;br /&gt;முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்த உதயக்குமார் முதல் முறையாக அமைச்சராகியுள்ளார். வழக்கறிஞரான உதயக்குமார் மதுரை அரசு சட்டக் கல்லூரியில் அதிமுக மாணவர் அணிச் செயலாளராக செயல்பட்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக எம்.எல்.ஏவாகியுள்ள உதயக்குமார், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ந.சுப்பிரமணியன்&lt;br /&gt;&lt;br /&gt;கந்தர்வகோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ந.சுப்பிரமணியன். இவர் விராலிமலை அருகே உள்ள நம்பம்பட்டியைச் சேர்ந்தவர். சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர் முதல் முறையாக எம்எல்.ஏவாகி அமைச்சர் பதவியையும் அடைந்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் பாலாஜி&lt;br /&gt;&lt;br /&gt;கரூர் தொகுதியிலிருந்து 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, உள்ளூர் அதிமுகவில் பல போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்து வெற்றி பெற்று தற்போது அமைச்சர் பதவி என்ற ஜெயலலிதாவின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;கரூர் மாவட்ட செயலாளராக இருந்து வரும் செந்தில் பாலாஜி, பி.காம். பட்டதாரி. 2000-ம் ஆண்டில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளராக பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து தற்போது அமைச்சர் பதவியை எட்டியுள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மரியம்பிச்சை&lt;br /&gt;&lt;br /&gt;கே.என். நேருவை படு தோல்வியடையச் செய்ததால் பரிசாக அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளார் மரியம் பிச்சை. திருச்சி மேற்குத் தொகுதியிலிருந்து தேர்வாகியுள்ள மரியம் பிச்சை, பி.ஏ. படித்தவர். இவர் எம்.எல்.ஏ ஆவதும் இதுவே முதல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஏ.ஜெயபால்&lt;br /&gt;&lt;br /&gt;நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் மீன்வளத்துறை அமைச்சராகியுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ள ஜெயபால், அமைச்சர் பதவிக்கு வருவதும் இதுவே முதல முறையாகும். நாகை மாவட்ட அதிமுக பொருளாளர் பொறுப்பையும் தற்போது ஜெயபால் வகித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இசக்கி சுப்பையா&lt;br /&gt;&lt;br /&gt;அம்பாசமுத்திரம் தொகுதியில், ஆவுடையப்பனை வீழ்த்தி ஜெயலலிதாவின் கவனத்தை ஈர்த்தவரான இசக்கி சுப்பையா சட்ட அமைச்சராகியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக எம்.எல்.ஏவான இவர் பெரும் தலையை வீழ்த்தியதால் அமைச்சர் பதவியையும் பரிசாக பெற்றுள்ளார். மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;புத்திசந்திரன்&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புத்தி சந்திரன், படுகர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சுற்றுலா அமைச்சராகியுள்ளார். படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் எம்.எல்.ஏ பதவிக்கும், அமைச்சர் பதவிக்கும் உயர்வது இதுவே முதல் முறை என்பதால் படுகர் சமுதாயமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சி.த.செல்லப்பாண்டியன்&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி தொகுதியிலிருந்து வென்றுள்ள செல்லப்பாண்டியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகியுள்ளார். காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவரான செல்லப்பாண்டியன் அமைச்சர் பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஏ படித்துள்ள இவருக்கு இந்திரா என்ற மனைவியும், ராஜாசிங், ஜெபசிங் ஆகிய 2 மகன்களும், எஸ்தர் தங்கமணி என்ற மகளும் உள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வி.எஸ்.விஜய் &lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் வி.எஸ்.விஜய், வேலூர் அரசு &lt;br /&gt;மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர். இவருடைய மனைவி ஜெயந்தி. மகள் டாக்டர் அனிதா, மகன் அருண் எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் வி.எஸ்.விஜய் அரசு டாக்டர்கள் சங்க வேலூர் மாவட்ட தலைவராகவும், மாநில செயலாளராகவும் பணியாற்றியவர். கட்சியில் மருத்துவப்பிரிவு மாவட்ட துணை செயலாளராக இருந்தவர். முதன்முறையாக வேலூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூர் தொகுதியிலிருந்து தொடர்ந்து எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த ஞானசேகரனை வீழ்த்தியதால் அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;என்.ஆர்.சிவபதி&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான அறிவிக்கப்பட்டுள்ள சிவபதி 1963-ல் &lt;br /&gt;பிறந்தவர். தொட்டியம் அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். எம்.ஏ. பி.எல்., படித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;1991-ல் சட்டமன்ற தேர்தலில் தொட்டியம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை &lt;br /&gt;செயலாளர், மாநில மாணவர் அணி செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர், திருச்சி மாநகர், புறநகர் மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர் என கட்சி பணி ஆற்றியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முறையாக அமைச்சர் பதவியில் அமர்ந்துள்ளார் சிவபதி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-263068940091173485?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/263068940091173485/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=263068940091173485' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/263068940091173485'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/263068940091173485'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/33.html' title='ஜெயலலிதா அமைச்சரவையின் 33 அமைச்சர்கள்: ஒரு பார்வை'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-799857841392501727</id><published>2011-05-16T22:31:00.001-07:00</published><updated>2011-05-16T22:31:36.216-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>சரிவை சந்தித்த தி.மு.க - பா.ம.க.,: உயர்வை சந்தித்த அ.தி.மு.க</title><content type='html'>2006, 2011 தேர்தல்களில் பதிவான ஓட்டுகளையும், கட்சிகள் பெற்ற ஓட்டுகளையும் ஒப்பிட்டால், தி.மு.க., மிகப்பெரிய சரிவையும், அ.தி.மு.க., அமோக உயர்வையும் சந்தித்துள்ளன. பா.ம.க., - காங்கிரஸ் கட்சிகளும் சரிவில் இருந்து தப்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தல்களை ஒப்பிட்டால், தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 2011ல் 4.08 சதவீதம் குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வின் ஓட்டு சதவீதம், 2006 தேர்தலை விட, 6.44 சதவீதம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஓட்டு சதவீதம், சென்ற தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் 0.92 சதவீதம் சரிந்துள்ளது.அதே நேரம், தே.மு.தி.க.,விற்கு, 2006ல் பெற்றதை விட இப்போது 0.5 சதவீத ஓட்டுகள் குறைந்துள்ளன. ஆனால், வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையும், பெற்ற ஓட்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம், 2006ல் 232 தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட்டதும், 2011ல் 41 இடங்களில் மட்டுமே போட்டியிட்டதும் தான். இது தான், சதவீதம் குறைய காரணம். பா.ம.க.,வின் ஓட்டுகளிலும் 0.42 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட், பா.ஜ., இந்திய கம்யூ., ஓட்டு சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-799857841392501727?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/799857841392501727/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=799857841392501727' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/799857841392501727'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/799857841392501727'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_6197.html' title='சரிவை சந்தித்த தி.மு.க - பா.ம.க.,: உயர்வை சந்தித்த அ.தி.மு.க'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1142660449241063328</id><published>2011-05-16T22:27:00.001-07:00</published><updated>2011-05-16T22:27:34.462-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>ஆடம்பர பேனர்கள், ஆளுயர கட்-அவுட் இல்லாத விழா அமைதியும், கலகலப்பும் கலந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி</title><content type='html'>தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற விழாவில், ஆளுயர கட்-அவுட்களோ, ஆடம்பர பேனர்களோ வைக்கப்படவில்லை. ஆனால், கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் விழாவில் மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில், முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். போயஸ்கார்டனில் இருந்து விழா மண்டபத்துக்கு ஜெயலலிதா வந்த போது, போக்குவரத்தை தடை செய்யவில்லை. இதனால், அவரது கார் கடற்கரை சாலையில் வாகன நெரிசலில் சிக்கி கொண்டது. பின், போக்குவரத்து சரி செய்யப்பட்டது.போக்குவரத்து நெரிசலில் கவர்னர் காரும் சிக்கியதால், அவரது வருகை சில நிமிடங்கள் தாமதமானது. விழா மண்டபம் அமைதியாக கவர்னரை எதிர்நோக்கி இருந்தது. இதனால், விழா மேடையில் ஜெயலலிதா மற்றும் புதிய அமைச்சர்கள் பதவியேற்புக்காக சில நிமிடங்கள் காத்திருந்தனர்.விழா மண்டப முன்வரிசையில் சசிகலா, சுலோச்சனா சம்பத், சோ ராமசாமி, சுதீஷ், விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், அஜித்சிங், சந்திராபாபு நாயுடு, நரேந்திர மோடி, ஏ.பி.பரதன், ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், சரத்குமார், ராதிகா மற்றும் ஐகோர்ட் நீதிபதிகள் இருந்தனர். கவர்னரிடம் அறிமுகமாகி கைகொடுத்த போது, ஜெயலலிதா, பெண் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செல்வி ராமஜெயம் ஆகியோர் கைகொடுக்காமல், தமிழர் மரபுப்படி கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமைச்சர்கள் பதவியேற்று உறுதிமொழிகளை வாசிக்கும்போது, மரியம் பிச்சை மிகவும் நிறுத்தி தாமதமாக ஒவ்வொரு வார்த்தையாக வாசித்தார். கொஞ்சம் டென்ஷனாக காட்சியளித்த முதல்வர் ஜெயலலிதா, சங்கரன்கோவிலை சேர்ந்த கருப்பசாமி பதவியேற்க வந்ததை பார்த்தவுடன் சிரித்து விட்டார். குள்ளமான அவர் நெற்றியில் விபூதியிட்டு, கடகடவென உறுதிமொழி ஏற்றதை பார்த்து, சோ ராமசாமி கையை இருபக்கமும் அசைத்து உற்சாகம் ஊட்டினார். நகைச்சுவை சுபாவங்களுக்கு பெயர் போன கருப்பசாமி, அமைச்சராக பதவியேற்ற போது, ஜெயலலிதா உட்பட அரங்கத்தினர் அனைவரும் கலகலப்பாக சிரித்தனர். இதேபோல், முனுசாமி அமைச்சராக பதவியேற்று, உறுதிமொழி ஏற்க வந்த போது சட்டையிலிருந்த கண்ணாடியை எடுத்து மெதுவாக வாசித்ததை பார்த்ததும், ஜெயலலிதா புன்முறுவலிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா பதவி ஏற்றதும், மண்டபத்தில் இருந்த தொண்டர்கள், "அநீதியை அழித்த நீதி தேவதை, தமிழகத்தை மீட்ட தாரகை' என, கோஷமிட்டு வாழ்த்தினர். விழா மேடையின் பின்புறம் பச்சை வண்ணத்தில், மிக எளிமையாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மண்டபத்திலோ, வெளியிலோ ஆடம்பர கட்-அவுட்டுகள், ஆளுயர வாழ்த்து பேனர்கள், தோரணங்கள் போன்ற அனாவசிய செலவுகளும், தேவையற்ற கூச்சல், குழப்ப ரகளைகளும் இல்லை.ஆனால், மண்டபம் நிரம்பியதால் ஆயிரக்கணக்கானோர் வெளியே கடற்கரையில் வைத்திருந்த டிஜிட்டல் திரையில் நிகழ்ச்சிகளை பார்த்தனர். கடற்கரை முழுவதும் பதவியேற்புக்காக வந்தோர் நிரம்பி மக்கள் அலையாக காணப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெ., காதில் மினுமினுத்த கல் கம்மல் : தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, விழா மேடையில் மிகவும் எளிமையாக காணப்பட்டார். சிவப்பு நிறம் கலந்த, "பிரவுன்' சேலை கட்டி வந்த அவர், புதிதாக காதில் மிகவும் சிறிய கம்மல் அணிந்திருந்தார். அதிலிருந்த கல் மினுக்கியதால் வந்த ஒளி, அவரது கம்மலை காட்டிக் கொடுத்தது.கடந்த 1996ல், சொத்து சேர்ப்பு வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் சிக்கிய ஜெயலலிதா, "நான் இனி எந்த நகையும் அணிய மாட்டேன்' என்றார். அதன்படி, நகை அணியாமல் இருந்து வந்தார். சில ஆண்டுகளாக நேரம் பார்க்க, கைக்கடிகாரம் மட்டும் அணிந்தார். இதுவரை நகை அணியாமல் இருந்த நிலையில், தற்போது சிறிய கம்மல் அணிந்துள்ளார். எப்போதும் கண்ணாடியுடன் காணப்படும் அவர், நேற்று உறுதிமொழி வாசிக்கும் போது மட்டும் கண்ணாடி அணிந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1142660449241063328?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1142660449241063328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1142660449241063328' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1142660449241063328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1142660449241063328'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_4351.html' title='ஆடம்பர பேனர்கள், ஆளுயர கட்-அவுட் இல்லாத விழா அமைதியும், கலகலப்பும் கலந்த பதவி ஏற்பு நிகழ்ச்சி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-5990481574854543497</id><published>2011-05-16T22:24:00.000-07:00</published><updated>2011-05-16T22:24:09.571-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மதுரை விசுவாசிகள்' அமைச்சரான பின்னணி</title><content type='html'>எதிர்கட்சியாக இருந்தபோது அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்த போராட்டங்களை முன்னின்று சிறப்பாக நடத்தி முடித்த, "மதுரையின் இரு விசுவாசிகளுக்கு' அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டுறவு துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட செல்லூர் ராஜூ, மதுரை நகர் செயலாளராகவுள்ளார். வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்று, நகர் செயலாளரானார். மேயர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அன்றைய ஆளுங்கட்சியினரின் பண பலத்திற்கு மத்தியில் கடும் போட்டியை ஏற்படுத்தி, வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எதிர்கட்சியாக, தி.மு.க.,வினருக்கு எதிராக, மதுரையில் அரசியல் செய்ய கடுமையாக போராடியவர். கடந்தாண்டு அக்., 18ல் மதுரை ரிங் ரோட்டில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. எதிர்பார்க்காத வகையில் அதிகளவு தொண்டர்கள் திரண்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்து, ஜெ.,யின் மதிப்பை பெற்றார். இந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினர் மீது தேர்தல் கமிஷனில் பல்வேறு புகார்கள் கொடுத்து, அவர்களுக்கு சவாலாக இருந்தார்.லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் மதுரையில் ஜெயலலிதா தங்கி பக்கத்து மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்தார். அதற்கான ஏற்பாடுகளிலும் இவரது பங்களிப்பு இருந்தது. கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் எளிமையாக பழகுபவர். தி.மு.க., செயலாளர் தளபதியை தோற்கடித்து, முதன்முதலாக சட்டசபை செல்லும் இவரை கவுரவிக்க அமைச்சரவையில் இடம் அளித்துள்ளார் ஜெ.,&lt;br /&gt;&lt;br /&gt;சாத்தூர் தொகுதியில் வென்று, தகவல் தொழில் நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயக்குமாரும் மதுரையை சேர்ந்தவர். சட்ட கல்லூரி மாணவரணி செயலாளராக இருந்து அதன் நகர் செயலாளரானார். பின் மாநில செயலாளரானார். கட்சிக்கு அதிக மாணவர்களை இழுத்து வருவதில் ஆர்வம் காட்டியதுடன், ஒவ்வொரு கல்லூரியாக சென்று அ.தி.மு.க., அமைப்புகளை ஏற்படுத்தினார். வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள், மாணவர் பிரச்னைக்காக போராட்டங்களை முன்னின்று நடத்தினார். மதுரையில் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். கடந்தாண்டு ஜெயலலிதா தலைமையிலான ஆர்ப்பாட்டத்திற்கு தேவையான இடத்தை தேர்வு செய்த போது, இவரது முயற்சியால் ரிங் ரோடு மைதானம் கிடைத்தது. தேர்தலுக்கு முன் இவரது ஏற்பாட்டில் பிரசார "சிடி' தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டு, வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தலைமைக்கு விசுவாசமானவராக இருந்ததால், இவருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-5990481574854543497?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/5990481574854543497/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=5990481574854543497' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5990481574854543497'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5990481574854543497'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_2377.html' title='மதுரை விசுவாசிகள்&apos; அமைச்சரான பின்னணி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1980257463068848939</id><published>2011-05-16T22:19:00.001-07:00</published><updated>2011-05-16T22:19:47.728-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மாநில அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி</title><content type='html'>சட்டசபை தேர்தல் முடிவில், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் 14 பேரும் தோல்வியை தழுவினர். இதன் மூலம், அவரது தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, எதிர்கோஷ்டியினர் கருதுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் காங்., செல்வாக்கு சரிந்து வரக்காரணமே, அமைச்சர்கள் சிதம்பரம், வாசன், முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு போன்றவர்களின் கோஷ்டி பூசல் தான். காங்., எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ அது வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. அது இபோது தலைகீழாக மாறியுள்ளது.மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக அரசியலில் கால் பதித்து, தனது மகன் கார்த்திக்கை பெரிய பதவியில் அமர்த்தி விடவேண்டும் என்ற ஆவலில், அரசியல் நடத்தினார். இதனால், காங்.,ல் கோஷ்டி அரசியல் உருவானது. தி.மு.க., கூட்டணியில் காங்.,க்கு 63 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில், சிதம்பரம் தனது ஆதரவாளர்களான, சிவகங்கை தொகுதியில் ராஜசேகரன், கே.ஆர்., ராமசாமி, ராம.சுப்புராம் உட்பட மாநிலத்தில், 14 பேருக்கு சீட்டுக்களை பெற்று தந்தார். முடிவில், இவர்கள் அனைவரும் தோல்வியடைந்து, இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து காங்., மூத்த நிர்வாகிகள் கூறுகையில்,"இத்தேர்தல் முடிவு, சிதம்பரத்தின் தமிழக அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்து விட்டது. இனி, நிச்சயம் மாநில அரசியலுக்கு வரமாட்டார். காங்கிரசை வளர்த்தால் தான், நாம் அரசியல் செய்யமுடியும் என்பதை தலைவர்கள் மறந்து விடுகின்றனர். இதனால் தான், காங்., நாளுக்கு நாள் தனது பலத்தை இழந்து வருகிறது,' என்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1980257463068848939?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1980257463068848939/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1980257463068848939' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1980257463068848939'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1980257463068848939'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_153.html' title='மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மாநில அரசியல் களத்திற்கு முற்றுப்புள்ளி'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1399423148457911822</id><published>2011-05-16T22:16:00.001-07:00</published><updated>2011-05-16T22:16:27.874-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>அ.தி.மு.க., விஸ்வரூபம்: முன்னிறுத்தப்படும் 5 முக்கிய காரணங்கள்</title><content type='html'>தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 203 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 146 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேர்தல் அறிவித்த பின்னும், ஓட்டுப்பதிவுக்கு பின்னும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அ.தி.மு.க., கூட்டணி இப்படி ஒரு மெகா வெற்றியை பெரும் என கூறவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,வுக்கு இப்படிப்பட்ட வெற்றி கிடைக்க ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தி.மு.க.,வினரின் ரவுடியிசம் ஆகிய ஐந்து விஷயங்களே முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா கைதாகி சிறையில் உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பமும் "2ஜி' ஊழல் விவகாரத்தில் சிக்கி பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளது. இதை, தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா, மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். அதுதான், மக்கள் மத்தியில் பரவி, தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவ வைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் விஸ்வரூப வெற்றிக்கு முக்கிய காரணமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதல்காரணமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், தன்னுடைய துறையால் தான் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டது தமிழகத்தில் மட்டும்தான். மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி, ஒரு கூட்டத்தில் இப்படி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுதான் உண்மை நிலை என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும், வழங்கப்பட்ட இலவசங்களும் பெண்களை அதிகம் கவர்ந்துள்ளது என்ற கணக்கில், தி.மு.க., இருந்தது. எனவே, சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் என்று அக்கட்சி பலமாக நம்பியது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற பிரச்னை தி.மு.க.,வின் கணிப்பை தவறாக்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, விலைவாசி உயர்வும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தமிழக போலீசாரின் செயல்பாடுகளை தி.மு.க.,வினர் முடக்கி வைத்திருந்ததால், தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதால், கண்ணெதிரே நடந்த குற்றங்களையும் தடுக்க முடியாத சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்,, அ.தி.மு.க.,வுக்கு ஆளுங்கட்சி வாய்ப்பை வழங்கிவிட்டனர். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மேற்கண்ட ஐந்து காரணங்கள்தான் அ.தி.மு.க., பக்கம் மக்களை திருப்பியது என்றால் மிகையாகாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1399423148457911822?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1399423148457911822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1399423148457911822' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1399423148457911822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1399423148457911822'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/5_16.html' title='அ.தி.மு.க., விஸ்வரூபம்: முன்னிறுத்தப்படும் 5 முக்கிய காரணங்கள்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-5166285794690818266</id><published>2011-05-16T22:13:00.001-07:00</published><updated>2011-05-16T22:13:33.430-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மக்கள் இனி அச்சமின்றி, சுதந்திரமாக வாழலாம்: ஜெ.</title><content type='html'>மக்கள் இனி அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம்,'' என்று, முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வராக பொறுப்பேற்ற பின், கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, கோப்புகளில் கையெழுத்திட்ட பின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:&lt;br /&gt;&lt;br /&gt;* இலவச அரிசி போன்ற திட்டங்களை செயல்படுத்த கையெழுத்திட்டுள்ளீர்கள். இலவச மிக்சி, கிரைண்டர் எப்போது வழங்கப்படும்?&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தான் பொறுப்பேற்று உள்ளேன். சில மணி நேரங்களே ஆகிறது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மின்வெட்டு பிரச்னையை தீர்க்க என்ன செய்ய உள்ளீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;அவை பற்றி எல்லாம் துறையினருடன் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டியுள்ளது. அதன்பின், நடவடிக்கை எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* கேபிள், "டிவி' கார்ப்பரேஷன் செயல்படுத்தப்படுமா?&lt;br /&gt;&lt;br /&gt;கேபிள், "டிவி' தொடர்பாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை, விரைவில் செயல்படுத்துவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;* நிதி நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்தீர்கள். அதை எவ்வாறு சரி செய்வீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;நிதிநிலை மிகவும் மோசமாக உள்ளது. அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* அமைச்சரவையில் பழையவர்கள், புதியவர்கள் என கலந்து உள்ளார்களே?&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து மாவட்டங்கள், மதங்கள், ஜாதிகள் போன்றவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென்பது எனது குறிக்கோள். அதற்கேற்ப, அமைச்சரவை பட்டியல் தயாரித்ததில் வெற்றி பெற்றுள்ளேன். அனுபவம் வாய்ந்த பழைய கட்சியினரும், புதியவர்களும் கலந்ததாக அமைச்சரவை அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* கோட்டையில் நிர்வாகத்தை நடத்துகிறீர்கள், புதிய தலைமைச் செயலகம் என்ன ஆகும்?&lt;br /&gt;&lt;br /&gt;அதுபற்றி அமைச்சரவை கூட்டத்தை நடத்தி முடிவு எடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* முதல்வர் பொறுப்பேற்றது தொடர்பாக மக்களுக்கு தாங்கள் தெரிவிக்கும் தகவல் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து ஆண்டுகளாக நிர்வாகமே இல்லாத நிலை இருந்தது. அரசு நிர்வாகப் பணிகள் நடக்கவில்லை. ஐந்து ஆண்டுகள் மட்டும் மாநிலம் பின்தங்கவில்லை. கற்காலத்துக்கே சென்றுவிட்டது. அனைத்தும் சீரழிக்கப்பட்டு விட்டது; சீரழிந்துவிட்டது. மீண்டும் நிர்வாகத்தை நிர்மாணிக்கும் பணியை துவக்க வேண்டும். விலைவாசியை குறைக்கவும், மின்வெட்டு பிரச்னையை தீர்க்கவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், வேளாண்மை, நெசவுத் துறை போன்றவற்றை வளர்க்கவும், அனைத்துவித தொழில்களையும் வளர்ச்சிப் பாதைக்கு திட்டமிட்டு கொண்டு வர வேண்டும் என்பதே என் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;* சட்டம் ஒழுங்கு நிலைமை எப்படி உள்ளது?&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு அச்ச உணர்வுடன் மக்கள் வாழ்ந்தனர். ஊடகங்கள் கூட சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை இருந்தது. இனி, அனைவரும் சுதந்திரமாக வாழலாம். ஒரு கொடுங்கோல் ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் நடந்துள்ளது. மக்கள் முழு விடுதலை பெற்றுள்ளனர். நேற்று கூட, செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்து விட்டதாக கேள்விப்பட்டேன். செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் ஆந்திரா மாநிலத்துக்கு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன். தமிழக மக்களுக்கு இனி அச்ச உணர்வு தேவையில்லை. கணவன் காலையில் அலுவலகத்துக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினால், வீட்டில் மனைவி உயிருடன் இருப்பாரா என்று அச்சப்பட தேவையில்லை. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும். தமிழகம் செழிப்பாகும். இந்தியாவிலேயே முதல் மாநிலம் என்ற நிலைக்கு தமிழகம் உயர்வு பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;* டில்லிக்கு செல்வீர்களா, சோனியா அளிக்கும் விருந்தில் கலந்து கொள்வீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;டில்லிக்கு சென்று பிரதமரை சந்திக்க உள்ளேன். டில்லி செல்லும் போது, மற்ற சந்திப்புகள் குறித்து உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-5166285794690818266?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/5166285794690818266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=5166285794690818266' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5166285794690818266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5166285794690818266'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_2088.html' title='மக்கள் இனி அச்சமின்றி, சுதந்திரமாக வாழலாம்: ஜெ.'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-5730970948770732638</id><published>2011-05-16T22:12:00.000-07:00</published><updated>2011-05-16T22:12:34.713-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்' : காங்., தொண்டர்களின் புது கோஷம்</title><content type='html'>தமிழகத்தில், காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரும் தோல்விக்கு தி.மு.க.,வின் ஊழல், மக்கள் விரோதப் போக்கு தான் காரணம்; கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்' என, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புது கோஷத்தை எழுப்பி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், 63 தொகுதிகளில் போட்டியிட்டது; தேர்தல் முடிவு வெளியானது. காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.&lt;br /&gt;மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தான் போட்டியிட்ட மயிலாப்பூர் தொகுதியில் படுதோல்வியை சந்தித்தார். முக்கிய தலைவர்களான மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ஈரோடு மேற்கு தொகுதியிலும், பீட்டர் அல்போன்ஸ் கடையநல்லூர் தொகுதியிலும், திருநாவுக்கரசர் அறந்தாங்கி தொகுதியிலும், யசோதா ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் தோல்வியைத் தழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;விளவங்கோடு தொகுதியில், பாரதிய ஜனதா பெற்ற, 37 ஆயிரம் ஓட்டுகள், பட்டுக்கோட்டையில் சுயேச்சை வேட்பாளர் யோகானந்தத்துக்கு கிடைத்த, 22 ஆயிரம் ஓட்டுகள், குளச்சல் தொகுதியில் பாரதிய ஜனதா பெற்ற, 35 ஆயிரம் ஓட்டுகள், கிள்ளியூரில் அ.தி.மு.க.,வை மூன்றாமிடத்துக்கு தள்ளி, இரண்டாமிடம் பெற்ற பாரதிய ஜனதாவுக்கு கிடைத்த, 32 ஆயிரம் ஓட்டுகள், ஓசூரில் சுயேச்சையாக போட்டியிட்டு சத்யா பெற்ற, 24 ஆயிரம் ஓட்டுகள் என, தி.மு.க., கூட்டணிக்கு எதிராக பிரிந்த ஓட்டுகளே காங்கிரஸ் வெற்றி பெற காரணமாக இருந்தன. இல்லையெனில், தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்றிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;"இத்தனைக்கும் காரணம், மாநில தலைவர் தங்கபாலுவின் செயல்பாடுகள் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை தராத தி.மு.க.,வுடன் தொடர்ந்த கூட்டணி தான். தொடர்ந்து இதே கூட்டணியில் இருந்தால், கட்சி வளர்ச்சி பாதிக்கும். எனவே, கூட்டணியிலிருந்து வெளியேறுவது தான் வழி' என்கின்றனர், கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-5730970948770732638?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/5730970948770732638/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=5730970948770732638' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5730970948770732638'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/5730970948770732638'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_5862.html' title='தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்&apos; : காங்., தொண்டர்களின் புது கோஷம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7102535594512846749</id><published>2011-05-16T22:11:00.001-07:00</published><updated>2011-05-16T22:11:15.633-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யா</title><content type='html'>தமிழகத்தில் குறுநில மன்னர்களை போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என, முக்கிய தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பதே உண்மையான தி.மு.க.,தொண்டர்களின் கருத்தாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு மட்டுமே முக்கிய காரணம் என்று கூறினாலும், அதற்கு மேல் முக்கிய காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள் செய்த சட்ட விரோத செயல்பாடுகளே, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தி.மு.க.,வுக்கு கடும் எதிர்ப்பை பெற்று தந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, கட்சி நலம் விரும்பும் தொண்டர்கள் கூறியதாவது: தி.மு.க., தோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு தான் காரணம் என்று கூறுவது தவறு. இப்பிரச்னைகள் உள்ள சில மாநிலங்களில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணத்துக்கு, அஸ்ஸாமில் நடந்த தேர்தலில் ஆளும்கட்சியாக உள்ள காங்கிரஸ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. பல இலவசங்களை அள்ளி வழங்கிய தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஏன் தோற்க வேண்டும். அதற்கு முக்கிய காரணம், அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்கள் பகுதிகளில் குறு நில மன்னர்களாக செயல்பட்டனர். அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால், அவர்கள், உண்மையான கட்சி தொண்டரை அவமதித்தனர். தங்கள் உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி, நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், "குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்' என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்க கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க.,வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்து பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, ஆட்சிக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் போல் காட்டி, அமைச்சர்கள் மூலம் இடம் மாற்றினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்லிமென்ட் தேர்தலை போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கி விட முடியும் என்று நினைத்தது தவறு. அத்தேர்தலில், மத்தியில் கிளீன் இமேஜ் பெற்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங்க்கு ஆதரவான நிலையை தான் மக்கள் எடுத்திருந்தனர். தற்போது, ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று, காங்கிரஸ் மேல் இருந்த மதிப்பும் மக்களிடையே பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனி நடக்கும் பார்லிமென்ட் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்த கட்சியும் தோல்வியடையும் என்ற நிலை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல... தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., இனி மக்களிடையே நல்ல பெயரை பெற வேண்டுமானால், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டே ஓரங்கட்ட வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர், அதிகாரத்தை பயன்படுத்தி, சில குறிப்பிட்ட தொழில்களில் ஆதிக்கம் செலுத்துவதை விட்டு, கட்சி பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போது தான், தி.மு.க., மக்களிடையே மீண்டும் எழுச்சி பெறும். தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சி தலைவராக கூட சட்டசபைக்குள் போகமுடியதா நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்திருப்பார். அந்த வகையில் கட்சி தலைவர் என்ற முறையில், நடவடிக்கை எடுத்து, சாமானிய தொண்டர்களுக்கு மதிப்பளித்தால், தி.மு.க.,வுக்கு உயிர் கொடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7102535594512846749?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7102535594512846749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7102535594512846749' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7102535594512846749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7102535594512846749'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_16.html' title='தி.மு.க.,வில் ஓரங்கட்டப்பட வேண்டியவர்கள் யா'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-8764911562363598435</id><published>2011-05-13T22:05:00.002-07:00</published><updated>2011-05-13T22:05:37.604-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்</title><content type='html'>தி.மு.க., அணி படுதோல்வி அடைந்துள்ளதால், எதிர்க்கட்சி அந்தஸ்தையும் அந்த அணி இழந்துள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற பிரதான கட்சியான தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்கவைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தலில் சுனாமி அலையாக பாய்ந்து வந்துள்ள அ.தி.மு.க., வெற்றியால் எதிர்க்கட்சி அந்தஸ்தை தி.மு.க., இழக்கிறது. காங்கிரசும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியவில்லை. அ.தி.மு.க., கூட்டணியில் பிரதான கட்சியாக தே.மு.தி.க., உள்ளது. இக்கட்சி 41 தொகுதிகளில் போட்டியிட்டது. தி.மு.க.,வுடன் 18 தொகுதிகளிலும், காங்கிரசுடன் 15 தொகுதிகளிலும், பா.ம.க., வுடன் 6 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியிலும், கொ.மு.க.,வுடன் ஒரு தொகுதியிலும் தே.மு.தி.க., போட்டியிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அ.தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தை தே.மு.தி.க., பெற்றுள்ளதால் அக்கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விஜயகாந்த் ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகனும், 1996ம் ஆண்டு தேர்தலில் சோ.பாலகிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சட்டசபை தேர்தலில், "ஒன்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு' என்ற ரீதியில் தே.மு.தி.க., வின் ஒரே எம்.எல்.ஏ.,வாக விஜயகாந்த் மட்டுமே இருந்தார்.தற்போது தே.மு.தி.க., எதிர்க்கட்சி நிலையை அடைந்திருப்பதால், அக்கட்சி அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம், அக்கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம், நிரந்தர சின்னம், கொடி ஆகியவையும் கிடைக்க வாய்ப்புள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-8764911562363598435?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/8764911562363598435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=8764911562363598435' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8764911562363598435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8764911562363598435'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_13.html' title='எதிர்க்கட்சித் தலைவராகிறார் விஜயகாந்த்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-3143780675077091544</id><published>2011-05-13T22:05:00.000-07:00</published><updated>2011-05-13T22:05:06.138-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>34 ஆண்டு ஆட்சிக்கு முடிவு:சிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலா</title><content type='html'>மேற்கு வங்கத்தில், கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகள் கட்டிக்காத்து வந்த சிவப்புக் கோட்டையை, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, இந்த தேர்தலில் தகர்த்து, வரலாறு படைத்துள்ளார். திரிணமுல் காங்கிரசுக்கு கிடைத்த அமோக வெற்றியின் மூலம், மேற்கு வங்க மாநிலத்தின் அடுத்த முதல்வராக, மம்தா பதவியேற்கவுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கு வங்க மாநிலம், கடந்த 34 ஆண்டுகளாக, இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக விளங்கி வந்தது. கடந்த 1977ல், காங்கிரசின் சித்தார்த் சங்கர் ராய், முதல்வராக பதவி வகித்தார். அதற்கு பின், தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் தான், ஆட்சியும், முதல்வர் பதவியும் இருந்து வந்தது. கடந்த 1977ல் இருந்து, 2000 வரை, கம்யூனிஸ்ட் கட்சியின் ஜோதிபாசு முதல்வராக பதவி வகித்தார். அவருக்கு பின், கடந்த பத்தாண்டுகளாக, கம்யூனிஸ்ட் கட்சியின் புத்ததேவ் பட்டாச்சார்யா, முதல்வராக இருந்து வருகிறார்.இந்நிலையில், மேற்கு வங்கத்துக்கு சட்டசபை தேர்தல் தேதி, கடந்த மார்ச்சில் அறிவிக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை கருதி, ஆறு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில், ஆளும் இடதுசாரி கூட்டணி ஒரு அணியாகவும், மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் - காங்கிரஸ், மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;திரிணமுல் கட்சி, 227 தொகுதிகளிலும், காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டியிட்டன.ஆறு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதில், துவக்கத்தில் இருந்தே, திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னணியில் இருந்தது.மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தனித்து ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. ஆனால், திரிணமுல் காங்கிரஸ் கட்சி, இதைவிட அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில், திரிணமுல் - காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளிலும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. மேற்கு வங்க அரசியலில், இந்த வெற்றி, மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இடதுசாரி கூட்டணியில் அமைச்சர்களாக இருந்த, பெரும்பாலானோர் தோல்வியைத் தழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;கொண்டாட்டம் : வெற்றிச் செய்தி கிடைத்ததும், கோல்கட்டாவில் உள்ள மம்தா பானர்ஜியின் வீட்டு முன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டனர். "தீதி வாழ்க' என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. அங்கு திரண்டிருந்த தொண்டர்கள், இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும், தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர். முக்கிய பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும், மம்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு படையெடுத்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சுதந்திரம் தங்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து, மம்தா பானர்ஜி கூறுகையில், "இது மக்களுக்கு கிடைத்த வெற்றி. அன்னை, இந்தப் புனித மண், மனிதர்கள் ஆகியோருக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறேன். இந்த நாளை, மேற்கு வங்க மக்களுக்கு இரண்டாவது சுதந்திரம் கிடைத்த நாளாக கருதுகிறேன். வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங், காங்., தலைவர் சோனியா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளுக்காக, மேற்கு வங்க மக்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் காத்திருந்தனர்' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராதது : தேர்தல் தோல்வி குறித்து இடதுசாரி கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பிமன் போஸ் கூறுகையில், "இந்த முடிவு எதிர்பாராதது. தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். சட்டசபையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக, இடதுசாரி கட்சிகள் செயல்படும். தோல்விக்கான காரணம் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி, விவாதிக்கப்படும்' என்றார். தகர்ந்தது கோட்டைஇந்த தேர்தல் வெற்றி மூலம், கடந்த 34 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இடதுசாரி கூட்டணியின் வெற்றிக்கு, முற்றுப்புள்ளி வைத்துள்ளார், மம்தா. இதன்மூலம், இடதுசாரி கட்சிகள் கட்டிக் காத்து வந்த, சிவப்புக் கோட்டையையும் தகர்த்துள்ளார். &lt;br /&gt;&lt;br /&gt;மம்தா, தற்போது ரயில்வே அமைச்சராக இருப்பதால், அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வராக பதவியேற்கவுள் ளார். மேலும், மேற்கு வங்க மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கவுள்ளது. சித்தார்த் சங்கர் ராய்க்கு பின், மேற்கு வங்கத்தின் முதல்வர் நாற்காலியை அலங்கரிக்கப் போகும், கம்யூனிஸ்ட் கட்சியை சாராத முதல்வர் என்ற பெருமையும், மம்தாவுக்கு கிடைக்கவுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;முதல்வர் புத்ததேவ் தோல்வி : கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வீசிய, மம்தா ஆதரவு அலையில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவரது அமைச்சரவையில் இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்தனர்.மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், ஜாதவ்பூர் தொகுதியில், இடதுசாரி கூட்டணி சார்பில், முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா போட்டியிட்டார். அவரை எதிர்த்து, மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலர் மணிஷ் குப்தா, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;மாநிலம் முழுவதும் வீசிய மம்தா ஆதரவு அலையில், இடதுசாரி கூட்டணிக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தோல்வி அடைந்தனர். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவும் தோல்வி அடைந்தார். அவருக்கு, 87 ஆயிரத்து 288 ஓட்டுகள் கிடைத்தன. மணிஷ் குப்தா, ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 72 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத்தில், அவர் தோல்வியை தழுவினார். இதுதவிர, இடதுசாரி கூட்டணி அரசில் அமைச்சர்களாக இருந்த 17க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர். தேர்தல் தோல்வியை அடுத்து, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் எம்.கே.நாராயணனை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-3143780675077091544?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/3143780675077091544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=3143780675077091544' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3143780675077091544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3143780675077091544'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/34.html' title='34 ஆண்டு ஆட்சிக்கு முடிவு:சிவப்புக் கோட்டையை தகர்த்து மம்தா வரலா'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-6683993535278745945</id><published>2011-05-11T01:15:00.001-07:00</published><updated>2011-05-11T01:15:29.796-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்</title><content type='html'>நக்கீரன் வார இதழ் நடத்தியுள்ள வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 137 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 89 இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு ஊடகமும் ஒரு விதமான கருத்துக் கணிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நக்கீரன் வார இதழ் ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் ஓட்டு திமுகவுக்கே&lt;br /&gt;&lt;br /&gt;- திமுக கூட்டணியே இந்த முறை வெற்றி பெறும்.&lt;br /&gt;&lt;br /&gt;- தி.மு.க. கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெற முக்கிய காரணங்கள் இரண்டு. வாக்களித்த பெண்களில் அதிகம் பேர் தி.மு.க. கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். தி.மு.க. அரசின் நல்வாழ்வுத் திட்டங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பணத்துக்கே மக்கள் வாக்களித்துள்ளனர்&lt;br /&gt;&lt;br /&gt;- இரண்டாவது காரணம்... பணம். ஓட்டுக்குப் பணம் என்பது மிகவும் ஆரோக்கியமற்ற, ஜனநாயகத்திற்கே ஆபத்தான விஷயம். அதனை இம்முறை அனைத்து கட்சிகளும் செய்துள்ளன. செய்யாத கட்சி யென்று இல்லை. பணம் வாங்கியவர்களில் பாதிபேர் "தர்மம்' கருதி யார் அதிக பணம் தந்தார்களோ அவர்களுக்கு வாக்களித்துள்ளனர். &lt;br /&gt;&lt;br /&gt;வீணாய்ப் போன காங்கிரஸ்&lt;br /&gt;&lt;br /&gt;- காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளுக்கு அடம் பிடிக்காமல் நாற்பது தொகுதிகளை சரியாகத் தேர்வு செய்து தகுதியான வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால் 35 தொகுதிகளை வென்றிருக்கும் -தி.மு.க. கூட்டணி இன்னும் தன்னம்பிக்கையோடு நின்றிருக்கும். காங்கிரசின் செயல் கூட்டணியின் கணுக்காலை கூட இருந்து வெட்டியமைக்குச் சமம். அக்கட்சி 63 தொகுதிகளில் 23 தொகுதிகளை வென்றாலே மிகப்பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவின் பங்கு அதிகம்&lt;br /&gt;&lt;br /&gt;- ஜெயலலிதா, வைகோவை நடத்திய விதம் உட்பட தன் ஆணவத்தால் தி.மு.க. கூட்டணிக்கு உதவியிருக்கிறாரென்றால் விஜயகாந்த்தை "பஞ்சர்' செய்து முடக்கிப் போட்டதில் வடிவேலுவின் பங்கு முக்கியமானது. தே.மு.தி.க. பத்து தொகுதிகளை வென்றால் அது பெரிய அதிசயம்.&lt;br /&gt;&lt;br /&gt;- நல்வாழ்வுத் திட்டங்களே தி.மு.க.-வை கரை சேர்க்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணிக்கு 137&lt;br /&gt;&lt;br /&gt;நக்கீரன் நடத்திய எக்ஸிட் போல் கணிப்பின்படி திமுக கூட்டணிக்கு 137 இடங்கள் கிடைக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணிக்கு 89&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணிக்கு 89 இடங்கள் கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவுக்கு மட்டும் இத்தேர்தலில் 84 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸுக்கு 24, பாமக 19, விடுதலைச் சிறுத்தைகள் 6, முஸ்லீம் லீக் 3, மூவேந்தர் முன்னேற்றக் ழகம் 1 என மொத்தம் 137 இடங்களை திமுக பிடிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணியில் அதிமுகவுக்கு மட்டும் 73 இடங்கள் கிடைக்கும். தேமுதிகவுக்கு 7, கொங்கு இளைஞர் பேரவைக்கு 1, சிபிஎம்முக்கு 5, சிபிஐக்கு 2, மனித நேய மக்கள் கட்சிக்கு ஒரு சீட் என மொத்தம் 89 இடங்கள் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த்துக்கு கஷ்டம்!&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் வெற்றி பெறும் இழுபறியாக காணபப்படுகிறதாம். ரிஷிவந்தியம் தொகுதியில் அவருக்கும், காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதனால் விஜயகாந்த் வெற்றி பெறுவார் என உறுதியாக கூற முடியவில்லை என்கிறது நக்கீரன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல திருவள்ளூர், ஆர்.கே.நகர், தளி, சூலுர், மடத்துக்குளம், அரியலூர் சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளிலும் இழுபறி காணப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக வெல்லக் கூடிய தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;அம்பத்தூர், திருவொற்றியூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, பல்லாவரம், தாம்பரம், உத்திரமேரூர், காட்பாடி, ராணிப்பேட்டை, கே.வி.குப்பம், குடியாத்தம், திருப்பத்தூர், வேப்பணஹள்ளி, பென்னாகரம், பாப்பிரெட்டிபப்பட்டி, திருவண்ணாமலை, கீழ்ப்பென்னாத்தூர், ஆரணி, வந்தவாசி, வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், சங்கராபுரம், கெங்கவல்லி, ஏற்காடு, சங்ககிரி, சேலம் மேற்கு, ராசிபுரம், சேந்தமங்கலம், ஈரோடு கிழக்கு, அந்தியூர், கூடலூர், குன்னூர், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், குன்னம், பண்ருட்டி,குறிஞ்சிப்பாடி, தாராபுரம், கவுண்டம்பாளையம், கீழ்வேளூர், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், தஞ்சாவூர், கந்தர்வக்கோட்டை, புதுக்கோட்டை, மானாமதுரை, மேலூர், மதுரை கிழக்கு, மதுரை மத்தி, உசிலம்பட்டி, பெரியகுளம், கம்பம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, திருவாடானை, தூத்துக்குடி, திருச்செந்தூர், ஒட்டப்பிடாரம், சங்கரன்கோவில், தென்காசி, ஆலங்குளம், பாளையங்கோட்டை.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் வெல்லும் தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;திருத்தணி, சோளிங்கர், வேலூர், ஓசூர், செங்கம், செய்யார்,திருச்செங்கோடு, ஊட்டி, வால்பாறை, நிலக்கோட்டை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மதுரை வடக்கு, ராமநாதபுரம், விளாத்திகுளம், கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைச் சிறுத்தைகள் &lt;br /&gt;&lt;br /&gt;செய்யூர், அரக்கோணம், ஊத்தங்கரை, திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், சீர்காழி.&lt;br /&gt;&lt;br /&gt;பாமக வெல்லக் கூடிய தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;கும்மிடிப்பூண்டி, மதுரவாயல், செங்கல்பட்டு, திருப்போரூர், காஞ்சிபுரம், ஆற்காடு, அணைக்கட்டு, ஜோலார்ப்பேட்டை, தர்மபுரி, போளூர், செஞ்சி, ஓமலூர், மேட்டூர், பவானி, ஜெயங்கொண்டம், நெய்வேலி, புவனகிரி, மயிலம், ஆலங்குடி.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக வெற்றி பெறக் கூடிய தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திரு.வி.க.நகர், ராயபுரம், அண்ணாநகர், தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், பர்கூர், கிருஷ்ணகிரி, பாலக்கோடு, கலசப்பாக்கம், திண்டிவனம், உளுந்தூர்ப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், எடப்பாடி, வீரபாண்டி, நாமக்கல், குமாரபாளையம், ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், பெருந்துறை, கோபி, மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, நத்தம், வேடசந்தூர், கரூர், குளித்தலை, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, முசிறி, கடலூர், பூம்புகார், வேதாரன்யம், பாபநாசம், திருவையாறு, ஓரத்தநாடு, விராலிமலை, திருமயம், திருப்பத்தூர், சோழவந்தான், மதுரை மேற்கு, திருமங்கலம், ஆண்டிப்பட்டி, போடி, ராஜபாளையம், சிவகாசி, பரமக்குடி, முதுகுளத்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, வாசுதேவநல்லூர், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கன்னியாகுமரி, நாகர்கோவில்.&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக தொகுதிகள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆலந்தூர், சேலம் வடக்கு, விருத்தாச்சலம், திருப்பரங்குன்றம், விருதுநகர், ராதாபுரம், பத்மநாபபுரம்&lt;br /&gt;&lt;br /&gt;கொங்கு இளைஞர் பேரவை&lt;br /&gt;&lt;br /&gt;பரமத்தி வேலூர்&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஎம்&lt;br /&gt;&lt;br /&gt;பெரம்பூர், அரூர், திருப்பூர் தெற்கு,, திண்டுக்கல், மதுரை தெற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிபிஐ&lt;br /&gt;&lt;br /&gt;திருத்துறைப்பூண்டி, பவானிசாகர்&lt;br /&gt;&lt;br /&gt;மனித நேய மக்கள் கட்சி&lt;br /&gt;&lt;br /&gt;ஆம்பூர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-6683993535278745945?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/6683993535278745945/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=6683993535278745945' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6683993535278745945'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/6683993535278745945'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/137-89.html' title='திமுகவுக்கு 137, அதிமுகவுக்கு 89 இடங்கள் கிடைக்கும்-நக்கீரன் எக்ஸிட் போல்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-8620019394069856946</id><published>2011-05-10T21:22:00.003-07:00</published><updated>2011-05-10T21:22:52.518-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை</title><content type='html'>"தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது அறிக்கை:தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதேபோன்று தான் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒவ்வொரு பாடத்திலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை தயாரிக்கும்போது, அதில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காதவர்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படித்து, ஒட்டு மொத்த மதிப்பெண் அடிப்படையில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களில் சிலர், பாடவாரியாக தரவரிசைப் பட்டியலில் இடம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படிப்பவர்கள் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிப்பதை ஊக்குவிக்கும் நோக்குடன்தான், தரவரிசைப் பட்டியலில் அவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இதே அளவுகோலை, பாடவாரியான தரவரிசைப் பட்டியல் தயாரிப்புக்கு தேர்வுத்துறை அதிகாரிகள் பின்பற்றாதது, தமிழக அரசின் கொள்கைக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய போக்கு தொடர்ந்தால், தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக படிக்காமலேயே பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து பட்டம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இதனால், தமிழ் இனி மெல்லச்சாகும் என்ற பாரதியாரின் வார்த்தைகள் மெய்யாகி விடும் ஆபத்து உள்ளது.இப்படிப்பட்டதொரு நிலை ஏற்பட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படித்தவர்களுக்கு மட்டுமே தரவரிசை வழங்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே மாநில அரசின் பரிசுகளும், சலுகைகளும் வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவரும் தமிழை ஒரு பாடமாக படித்து, செம்மொழியாம் தமிழ் மொழி செழித்து வளர வழி பிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற சிக்கல்கள் எழாமல் இருக்க ஒரே தீர்வு, தமிழை கட்டாயப்பாடமாக்குவது தான். தமிழ் மொழிப் பாடத்தை ஒவ்வொரு ஆண்டுக்கும், ஒவ்வொரு வகுப்புக்கு கட்டாயப் பாடமாக நீட்டித்து வருவதற்குப் பதில், அனைவரும் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-8620019394069856946?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/8620019394069856946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=8620019394069856946' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8620019394069856946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8620019394069856946'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_4471.html' title='தமிழை கட்டாயப்பாடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-7111717090942173852</id><published>2011-05-10T21:22:00.001-07:00</published><updated>2011-05-10T21:22:20.666-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>மூட்டை கட்டப்படுமா கம்யூனிஸ்ட்</title><content type='html'>மேற்கு வங்கத்தில், 1977 முதல், 2011 வரை, 33 ஆண்டுகள் தொடர்ச்சியாக, கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற முனைப்புடன், திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து, இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் மக்கள் நிச்சயம் தங்கள் கூட்டணிக்கு ஓட்டளிப்பர் என்று, மிகுந்த எதிர்பார்ப்புடன் மம்தா உள்ளார்.&lt;br /&gt;அதற்கேற்ப, அவர் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இடதுசாரிகள் மீது அவர் எடுத்து வைக்கும் குற்றச்சாட்டுகள், மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.மேற்கு வங்கத்தில் தேர்தல் குறித்த எந்த செய்தியாக இருந்தாலும், மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், மேற்கு வங்க தேர்தல் குறித்த செய்திகளை, உள்ளூர் பத்திரிகைகள் மட்டும் இல்லாமல், தேசிய பத்திரிகைகளும், அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.தேசிய கட்சிகளும் மேற்கு வங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. தேசிய தலைவர்கள் பலர், மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த தேர்தல் முடிவுகள், எந்த கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்பது குறித்து, பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள், மக்களிடையே செல்வாக்கை இழந்திருப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில், வெற்றி பெறும் இடங்களின் எண்ணிக்கை குறைந்தே வந்துள்ளது. மேற்கு வங்க மக்கள் மாற்றத்தை விரும்புவதையே, இது வெளிக்காட்டுகிறது என்று, எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்றன.தேர்தல் பிரசாரத்தின் போது, அரசியல் தலைவர்கள் பேசும் பேச்சுகளையும் மக்கள் மிகுந்த கவனமுடன் கேட்டு வருகின்றனர். இரு தரப்பிலும் தலைவர்கள் பிரசாரத்தின் போது முன்வைக்கும் தகவல்கள் குறித்த விவாதம், பலமாக மக்களிடையே எதிரொலிக்கிறது.எதிர்க்கட்சிகளின் தீவிர பிரசாரம், மக்களிடையே ஏற்பட்டுள்ள மனமாற்றம் ஆகியவற்றால், ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணி கலக்கத்தில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த, 33 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கே இந்த முறையும் அரியணையை கொடுத்து, வெற்றி வரலாற்றை தொடரச் செய்வரா அல்லது மாற்றத்தை கொடுத்து, இடதுசாரிகளை வீட்டுக்கு அனுப்புவரா என்பதை, நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-7111717090942173852?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/7111717090942173852/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=7111717090942173852' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7111717090942173852'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/7111717090942173852'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post_10.html' title='மூட்டை கட்டப்படுமா கம்யூனிஸ்ட்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-1073835700386433775</id><published>2011-05-10T21:21:00.001-07:00</published><updated>2011-05-10T21:21:47.077-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேர்தல்'/><title type='text'>5 மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு சிக்கல்: பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள்</title><content type='html'>ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலின் முடிவு பற்றி, ஒட்டுப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பரபரப்பான முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகம் உட்பட தேர்தல் நடந்த ஐந்து மாநில மக்கள், ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்பதும், ஆளுங்கட்சிகளுக்கு சிக்கல் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று மாலையுடன் கடைசிகட்ட ஓட்டுப்பதிவு முடிந்தது. மேற்கு வங்கம் தவிர மற்ற நான்கு மாநிலங்களில், ஒரு மாதத்திற்கு முன்பே ஓட்டுப்பதிவு முடிந்து இருந்தது. ஓட்டுப்பதிவுக்கு பின், கருத்துக் கணிப்புகள் நடத்திய பல மீடியாக்கள், அதன் முடிவை, மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த பிறகு தான் வெளியிட வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு இருந்தது. இதனால், தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஓட்டு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில், நேற்று மாலை முதல் பல மீடியாக்கள், தாங்கள் நடத்திய, ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் பற்றிய விவரங்களை வெளியிட்டன. ஒவ்வொரு கருத்துக் கணிப்பிலும் சிறு சிறு முரண்பாடுகள் இருந்தாலும், ஐந்து மாநிலங்களை பொறுத்தமட்டில் பெரும்பான்மையான மக்கள், ஒரு மாற்றத்தை விரும்பி ஓட்டுப் போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், கருத்துக் கணிப்புகளில் 3,000 முதல் 6,000 பேர் வரை எல்லாத்தரப்பையும் கொண்ட சில தொகுதிகள் சாம்பிளாக எடுத்து, முடிவுகள் கூறப்பட்டிருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தை பொறுத்தமட்டில் வாக்காளர்களிடம், முதல்வராக யார் வரவேண்டும் என விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு கருணாநிதியை காட்டிலும், ஜெயலலிதாவுக்கு 5 சதவீதம் கூடுதல் ஆதரவு கிடைத்துள்ளது என்கிறது சி.என்.என்., ஐ.பி.என்., சேனல். இந்த சேனல் நடத்திய கணிப்பில், அ.தி.மு.க., 120 முதல் 132 இடங்களை பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்கிறது. மேலும், தி.மு.க., ஆட்சியின் நலத்திட்டங்களை மக்கள் ஏற்றபோதும், ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் வேண்டியவர்களுக்கு சலுகை என்பதை ஏற்கவில்லை.நியூஸ் எக்ஸ் சேனல், அ.தி.மு.க., 125 முதல் 135 தொகுதிகளை பெற்று தனியாக ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு 22 முதல் 30 இடங்களும், தி.மு.க.,வுக்கு 54 முதல் 64 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த சில நாட்களுக்கு முன், "ஹெட்லைன்ஸ் டுடே' கருத்துக் கணிப்பு முடிவை முன்கூட்டியே வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தி.மு.க., கூட்டணி, ஆட்சி அமைக்கும் வகையில் மெஜாரிட்டி இடங்களை பெறும் என குறிப்பிட்டு இருந்தது. இதில், தி.மு.க., கூட்டணிக்கு 115 சீட்டுகளும், அ.தி.மு.க., கூட்டணிக்கு 105 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்திருக்கிறது. ஸ்டார் நியூஸ் இந்தி சேனலில் தி.மு.க., கூட்டணிக்கு 124 இடங்கள் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கேரளாவில் மனோரமா நியூஸ், தி வீக், சி.என்.என்., ஆகிய நிறுவனங்களுக்காக, "சென்டர் பார் த ஸ்டடி ஆப் டெவலப்பிங் சொசைட்டீஸ்' என்ற அமைப்பு, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தியது. கேரளாவில் 55 தொகுதிகளில் 220 பகுதிகளில் சர்வே நடத்தியது. இதில் 3,133 வாக்காளர்களை நேரில் கண்டு கருத்துக்களை கேட்டறிந்தது. முதல்வர் பதவிக்கு தகுதியானவர் யார் என்பதில், வி.எஸ்.அச்சுதானந்தன் தான் தகுதியானவர் என்று 38 சதவீதம் பேரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டிக்கு 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆகவே இழுபறியாக இருக்கும் என்பதும் ஒரு தரப்பு கருத்தாகும். அதே சமயம், கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய கருத்துக் கணிப்பில், இரு மாநிலங்களில் ஆட்சி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த முதல்வராக ஜெயலலிதா வரவேண்டும் என 43 சதவீதம் பேரும், கருணாநிதிக்கு 38 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அசாமில் தற்போதைய முதல்வர் அருண் கோகாய் மீது வாக்களர்கள் திருப்தி தெரிவித்துள்ளதால், அவரே முதல்வராக வர வேண்டும் என்றும் நிறைய பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், மற்ற சேனல்களில் அசாம் குறித்த கருத்துக் கணிப்பில், தருண் கோகாய் வெற்றி பெறுவது இழுபறியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. ஏ.சி.நீல்சன் - ஸ்டார் ஆனந்தா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - காங்கிரஸ் கூட்டணி 221 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், இடதுசாரி கூட்டணி 62 தொகுதிகளில் வெற்றி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;புதுச்சேரி சிறிய மாநிலம், இங்கு போட்டியிடும் கட்சிகள் அதிகம். இங்கு பல்வேறு காரணிகள் உள்ளதால், யாருக்கு வெற்றி என்பது உறுதியாக சொல்லமுடியவில்லை. ரங்கசாமி புதுக்கட்சி துவக்கி, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளதால், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கடும் சிக்கலில் உள்ளது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-1073835700386433775?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/1073835700386433775/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=1073835700386433775' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1073835700386433775'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/1073835700386433775'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/5.html' title='5 மாநிலங்களில் ஆளும்கட்சிகளுக்கு சிக்கல்: பரபரப்பான கருத்துக் கணிப்பு முடிவுகள்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-8915712725947019079</id><published>2011-05-05T20:56:00.001-07:00</published><updated>2011-05-05T20:56:17.978-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா</title><content type='html'>இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு. இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும். காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-8915712725947019079?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/8915712725947019079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=8915712725947019079' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8915712725947019079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/8915712725947019079'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/05/blog-post.html' title='ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-941081292317726526</id><published>2011-04-24T21:07:00.000-07:00</published><updated>2011-04-24T21:07:03.156-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இனி எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது: ம.தி.மு.க., முக்கிய முடிவு</title><content type='html'>எந்த கட்சிக்கும் இனி பல்லக்கு தூக்கியாக இருக்க மாட்டோம்; இனி தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்' என, ம.தி.மு.க., முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,வுக்கு சொற்ப இடங்களே ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., கூட்டணிக்கு ம.தி.மு.க., முழுக்கு போட்டது. வேறு எந்த அணியிலும் சேராமல், தேர்தலையும் புறக்கணித்தது.ம.தி.மு.க.,வின் இந்த முடிவு, தி.மு.க.,வுக்கு சாதகமானது என முதலில் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடியும் வரை, தி.மு.க.,வை ஆதரித்து ம.தி.மு.க.,வினரோ, அதன் பொதுச் செயலர் வைகோவோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை."வைகோ என் நல்ல நண்பர், எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருந்தார். அப்போதும், அ.தி.மு.க., அணிக்கு வைகோ எந்த ஆதரவையும் தெரிவிக்க வில்லை.சட்டசபைத் தேர்தலை ம.தி.மு.க., புறக்கணிக்கும் என வைகோ அறிவித்தவுடன், ம.தி.மு.க.,வில் தொண்டர்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். ஆனால், வைகோவின் இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததும், அந்த அதிருப்தி மறையத்துவங்கியது.தமிழகத்தில் உள்ள அரசியல் சார்பு அல்லாதவர்களும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும் வைகோவின் முடிவை ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதனால், ம.தி.மு.க.,வில் புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தேர்தலுக்குப் பின், ம.தி.மு.க., எப்படி இயங்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணி அமைக்கும் விஷயத்தில் ம.தி.மு.க., எப்போதும் உறுதியாகத்தான் இருந்தது. 2004ல், பா.ஜ., கூட்டணி அரசுக்கு அ.தி.மு.க., ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதும் நாங்கள் பா.ஜ.வைத்தான் ஆதரித்தோம்.அந்த கூட்டணியில் தான் தி.மு.க., இணைந்தது. நாங்களாக போய் தி.மு.க.,வை ஆதரிக்கவில்லை. அடுத்தடுத்த தேர்தல்களிலும் ம.தி.மு.க.,வை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கரிவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்தின.எங்களுக்கு என தனி ஓட்டு வங்கி உள்ளது. இனி எங்கள் ஓட்டு வங்கியை அந்த இரு கட்சிகளும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கு என தனி பாதை வகுத்து, அதில் பயணம் செய்வோம். தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்.இரு கட்சிகளையும் தோளில் தூக்கிச் செல்பவர்களாக இனி ம.தி.மு.க.,வினர் இருக்க மாட்டார்கள். எங்கள் நிலைக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. அது எந்த அளவு இருக்கிறது என்பதை தேர்தல் முடிந்த பின்னர் நிரூபிப்போம்.இவ்வாறு ம.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-941081292317726526?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/941081292317726526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=941081292317726526' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/941081292317726526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/941081292317726526'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/04/blog-post_5.html' title='இனி எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது: ம.தி.மு.க., முக்கிய முடிவு'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-3365535433749162783</id><published>2011-04-24T21:06:00.003-07:00</published><updated>2011-04-24T21:06:38.198-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு</title><content type='html'>தமிழின படுகொலை என்ற களங்கத்துக்கு கருணாநிதி தான் முதற்காரணம் என வரலாறு தூற்றும்' என்று, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கை:பாமர மக்களை திசை திருப்பும் வகையில், அரசியல் தலைவர்கள் கபட நாடகம் ஆடுவது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒடுக்கப் போவதாகக் கூறி, இந்திய அரசின் துணையோடு இலங்கை அரசு இறுதிக்கட்ட போரில், தமிழினப் படுகொலை நடத்தியது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை அரசின் முப்படைகளாலும் வீசப்பட்ட கொத்து குண்டுகளுக்கு இரையாயினர்.தமிழக முதல்வர் கருணாநிதி, இப்படுகொலையை தடுத்து நிறுத்துவார் என்று உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். தமிழின வாழ்வை விட முதல்வர் பதவி பெரிது என்று கருதிய கருணாநிதி, காலை உணவுக்கு பிறகு, சென்னை மெரீனா கடற்கரையில் மதிய உணவுக்கு முன் வரை உண்ணாவிரதம் இருந்தார். அப்போதே, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று, மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்ததாகக் கூறி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். போரும் ஓயவில்லை; இனப்படுகொலையும் தவிர்க்கப்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா.,வின் அறிக்கை இன்று வெளியிடப்பட உள்ளது. இலங்கை தமிழர்கள் படுகொலையை தவிர்க்கக் கூடிய வாய்ப்பு முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமே இருந்தது. இதை, கருணாநிதி செய்யவில்லை. ஆட்சி போனால் திரும்பப் பெறலாம்; போன உயிர் திரும்ப வராது. ஆனால், முதல்வர் கருணாநிதி தனது அணியை சேர்ந்த பார்லிமென்ட் உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பி, ராஜபக்ஷேவுடன் கை குலுக்க வைக்கிறார். இங்கிருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் உயிரோடு திரும்ப முடிவதில்லை. இலங்கை பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு என்னவென்பது தமிழக மக்களுக்கு தெரியாமலில்லை. பிறர் மீது பழி சுமத்தி தப்பித்துக் கொள்ளும் கருணாநிதியின் தந்திரம் இனி எடுபடாது.இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-3365535433749162783?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/3365535433749162783/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=3365535433749162783' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3365535433749162783'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/3365535433749162783'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/04/blog-post_3197.html' title='தமிழின படுகொலைக்கு கருணாநிதி காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-756831694751139202</id><published>2011-04-24T21:06:00.001-07:00</published><updated>2011-04-24T21:06:09.413-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>சாய்பாபாவின் சரித்திரம்</title><content type='html'>பகவான் சத்ய சாய்பாபா, 1926ம் ஆண்டு நவ.23ம் தேதி ஆந்திராவின் புட்டபர்த்தியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சத்யநாராயண ராஜூ. இவரது பெற்றோர் ராஜூ ரத்னகரம், ஈஸ்வரம்மா ஆகியோர். ஒரு நாள் பாபாவின் தாயார் ஈஸ்வரம்மா கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் போது, வானில் இருந்து வந்த சக்தி வாய்ந்த ஒளி அவரது வயிற்றில் புகுந்ததாகவும், அதன் பின் கருவுற்றதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வு என்று ஈஸ்வரம்மா தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பருவத்திலேயே நாடகம், இசை, நடனம், கதை எழுதுதல், பாடல் இசை அமைப்பு என பல துறைகளில் சாய்பாபா திறமையாக விளங்கினார். 1940 மார்ச் 8ம் தேதி தனது சகோதரருடன் இருக்கும் போது, தேள் ஒன்று சாய்பாபாவை கொட்டியது. இதையடுத்து சில மணி நேரங்கள் தன்நிலை மறந்தவராக இருந்தார். தொடர்ந்து சிரிப்பது, அழுவது, மவுனமாக இருப்பது போன்று இருந்தார். டாக்டர்கள் அவர் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் பட்டுள்ளார் என தெரிவித்தனர். மதகுருக்கள் உள்ளிட்டவர்கள் புட்டபர்த்தியில் இருந்த சாய்பா பாவின் உடலை பரிசோதித்தனர். 1940, மே 23ல் வீட்டில் இருந்த வர்களை அழைத்த சாய்பாபா, கைகளில் இருந்து கற்கண்டு வரவழைத்து காண்பித்தார். அவரது தந்தை, ""என்ன இது மாய மந்திரம்'' என கோபத்துடன் கேட்டார். அதற்கு சாய்பாபா, ""நான் யார் தெரியுமா? நான் தான் சாய்பாபா. ஷீரடி சாய்பாபாவின் மறுஜென்மம் நானே'' என்றும் கூறினார். (ஷீரடி சாய்பாபா 19வது நூற்றாண்டின் இறுதி முதல் 20ம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை மகாராஷ்டிராவில் வாழ்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் சாய்பாபா பிறப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன் இறந்தார்). சாய்பாபாவை தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சாய்பாபாவும் சென்னை உள்ளிட்ட தென் இந்தி யாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்று பக்தர்களுக்கு அருள் வழங்கினார். 1944ல் பக்தர்கள் அவருக்கு கோவில் கட்டினர். இந்த இடம் 100 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது. தற்போது பிரசாந்தி நிலையமாக விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1948ல் கட்டப் பட்டு 1950ல் நிறை வடைந்தது. 1954ல் சாய்பாபா, அங்கு சிறு மருத்து வமனையை நிறுவி, அப்பகுதி மக்களுக்கு இலவச மருத்துவ வசதி அளித்தார். 1957ல் வட இந்தியாவின் பல பகுதிகளின் கோவில்களுக்கு சாய்பாபா பயணம் செய்து அருளாசி வழங்கினார். வெளிநாடுகளில் உள்ளவர்களும் இவரது சக்தியை நம்பி பக்தர் களாக தொடர்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்பாபா அதிசயம்: பக்தர்களால் "அவதாரம், கடவுள்' என அழைக்கப்பட்டவர் சாய்பாபா. லிங்கம், விபூதி, மோதிரம், வாட்ச் போன்றவற்றை வரவழைத்து மக்களை ஆச்சர்ய படுத்தினார். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் மூலம் சமூக தொண்டு செய்தார். இவரது கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கிறது. இந்தியாவில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை, தனது அருளுரையால் ஈர்த்தார். 137 நாடுகளில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் முக்கிய அரசியல் தலைவர்களான வாஜ்பாய், சங்கர்தயாள் சர்மா, நரசிம்மராவ், வெங்கடராமன், பி.டி. ஜாட்டி, எஸ்.பிரித்திவிராஜ் சவான், சந்திரசேகர், அர்ஜுன் சிங், ராஜேஷ்பைலட், சங்கரானந்த், பங்காரப்பா, வீரப்ப மொய்லி, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் இவரது பக்தர்கள். ரவிசங்கர், எம்.எஸ். சுப்புலட்சுமி, நானி பல்கி வாலா, டி.என். சேஷன், சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட பல்துறை அறிஞர்களும் இவரது பக்தர்களாக உள்ளனர்.1993 ஜூன் 6ல் சாய்பா பாவை கொல்ல நடந்த ¬முயற்சி சர்வதேச செய்தியானது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து சில சர்ச்சைகளும் எழுந்தன. ஆனால் சாய்பாபாவின் பொதுத் தொண்டுகள் அவரது மதிப்பை மக்கள் மனதில் மேலும் உயர்த்தின. ஒவ்வொரு நாளும் 30 நிமிடம் இவர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இவரது தரிசனத்தை பெறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத் தொண்டு:ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.200 கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது. அம்மாவட்டத்திலுள்ள 50 லட்சம் மக்கள் இன்றும் பயனடை கின்றனர். இத்திட்டம் 9 மாதங்களில் முடிக்கப்பட்டது. 2 ஆயிரத்து 500 கி.மீ. தூர குழாய்கள், 268 தண்ணீர் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள், 200 நீரேற்று நிலையங்கள் ஆகியன 700 கிராமங் களுக்கும் 11 நகரங்களுக்கும் பயனளிக்கின்றன. இத்திட்டத்துக்கு ரூ.30 கோடி நிதியளிக்க மத்திய அரசு முன்வந்தபோதும் பாபா மறுத்துவிட்டார். அவரது 70வது பிறந்த நாளில் இத்திட்டம் செயலுக்கு வந்தது. சத்ய சாய் அமைப்பு ஏராளமான இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங் களின் மூலம் சேவை செய்கிறது. உலகளவில் 114 நாடுகளில் 1,200 சத்ய சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் கொண்டுவர நிதியுதவி வழங்கினார்."அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய், எல்லோருக்கும் உதவு,எவரையும் வெறுக்காதே' இதுவே பகவான் சத்யபாபாவின் தாரக மந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்பாபாவின் சேவைகள் : * சத்ய சாய் தனது பக்தர்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட சமூக சேவை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் இவை இயங்கி வருகின்றன. &lt;br /&gt;* சமூகம், கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட பல துறைகளில் இவரது பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. &lt;br /&gt;* பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் முதியோருக்காக "விருத்தாஸ்ரமம்' என்ற ஒன்று கட்டப்பட்டுள்ளது. இங்கு முதியவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. &lt;br /&gt;* பாபா குறித்த நூல்கள், "சிடி'க்கள் என அனைத்தும் ஆஸ்ரம வளாகத்திலேயே விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. &lt;br /&gt;* பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சத்யசாய் கோகுல ஆசிரமத்தில் 240 அறைகள் உள்ளன. இங்கு கட்டணமாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 150 மட்டும் வசூலிக்கப்படுகிறது. &lt;br /&gt;* ஆந்திராவில் உள்ள அனந்தபூர், வடக்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரே ஆண்டில் அம்மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். &lt;br /&gt;* உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வந்தார். &lt;br /&gt;* ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சிகிச்øகாக வரும் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. &lt;br /&gt;* இதே போன்று, சத்யசாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம் 52 ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 333 படுக்கைகள், 12 அறுவை சிகிச்சை கூடங்கள், ரத்தவங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. &lt;br /&gt;* சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த தெலுங்கு கங்கை திட்டத்தை சரி செய்து தீர்வு வழங்கியது சாய் பாபாவின் சாயி மத்திய அறக்கட்டளை. &lt;br /&gt;* நாட்டில் இயற்கை பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;""எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் விடு'' : 1976ல் நடந்த நிகழ்ச்சி இது. சாய்பாபா பிருந்தாவனத்தில்(சாய்பாபாவின் இருப்பிடம்) இருந்தார். இன்ஜினியர்கள் சில கட்டடத் திட்டங்களை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தனர். சாய்பாபா அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, ""டியர் பா#ஸ், உங்களுக்காக ஒரு ஹாஸ்டலை கட்ட ஏற்பாடு செய்திருக்கிறேன். அது வசதியான அறைகள் கொண்டதாக இருக்கும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாணவர் பாபாவை நோக்கி, ""சுவாமி! நாங்கள் இங்கு சுகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். புதிய ஹாஸ்டல் எங்களுக்குத் தேவையில்லை. இந்த பிருந்தாவனமே எங்களது இல்லம்'' என்றார். ""அன்புள்ள குழந்தைகளே! பிருந்தாவன் உங்களது என்று சொல்வது சரியே. அதே சமயத்தில் சிறுவர்களாகிய நீங்கள் இடம் போதாமல் முடங்கிக் கிடப்பதைப் பார்த்து என் மனம் பொறுக்கவில்லை. உங்களுக்கு வசதி செய்து தருவது தான் என் கடமை. வரும் வியாழன் அன்று புதிய ஹாஸ்டலுக்கான அடித்தளம் போடப்படும்'' என்று சொல்லிவிட்டு தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களுக்கு ஆசி அளிக்க கிளம்பினார். &lt;br /&gt;அடுத்த இரண்டுநாட்களுக்குள் அடித்தளமிடும் பூமிபூஜை நடக்க இருந்தது. இன்ஜினியர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்தார்கள். மாணவர்களுக்கு இச்செயல் பிடிக்கவில்லை. அடுத்தநாள் ஹாஸ்டலுக்கு பாபா வந்தபோது, வயதில் சிறிய மாணவன் ஒருவன், பாபாவின் கையில் ஒரு கடிதத்தைத் தந்தான். அவர் அதைப் படித்து விட்டு சிரித்து விட்டார். வார்டனை வரச் சொல்லி அதை உரக்கப் படிக்குமாறு கூறினார். அதில் கீழ்க்கண்டவாறு இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;""அன்பு மிக்க சாயி அம்மா! தங்களின் மலர்ப்பாதங்களுக்கு எங்கள் பணிவான வணக்கம். தங்களுக்கு எங்களிடம் வருத்தமா? தங்களின் அமைதியை நாங்கள் கெடுக்கிறோமா? ஒழுக்கவிதிகளை மீறி கட்டுப்பாடின்றி நடக்கிறோமா? அவ்வாறு இல்லாவிட்டால் பிருந்தாவனத்தின் எல்லையை விட்டு எங்களை ஏன் அனுப்ப முயற்சி செய்ய வேண்டும்? மிகவும் ரம்மியமான இந்த பிருந்தாவனத்தில் தான் நாங்கள் இனிமையையும், அன்பையும், பாதுகாப்பையும் நெருக்கமாக நாங்கள் உணர்கிறோம். வானுலக தேவர்கள் கூட இந்த அன்பை, ஆனந்தத்தை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.''&lt;br /&gt;இதயம் நிறைந்த பாசத்துடன் தங்கள் குழந்தை&lt;br /&gt;&lt;br /&gt;பின்குறிப்பு: பிருந்தாவனத்தில் இருந்து வெகு தூரத்தில் புதிய ஹாஸ்டல் கட்டவேண்டும் என்று தாங்கள் உறுதியாக இருந்தால், தயவு செய்து தங்களுக்கும் ஒரு புதிய இல்லம் அமைத்துக் கொண்டு எங்களுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டுகிறோம். வார்டன் இக்கடிதத்தைப் படித்து முடித்ததும், கண்ணீர் விடாத மாணவர்கள் யாருமே இல்லை. ஒரே குரலில் அனைவரும், ""சுவாமி! தயவு செய்து எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று கெஞ்சினர். இதைக் கண்டு பாபாவின் உள்ளம் உருகியது. அவர் உடனே தலைமை இன்ஜினியரை அழைத்து, வரைபடங்களை வேறு மாதிரி வரையும்படி கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;பிருந்தாவன பகுதிக்குள்ளேயே புதிய ஹாஸ்டலைக் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. இந்த பரபரப்பான செய்தியைக் கேட்டதும் மாணவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். பூமிபூஜை நாளன்று ஆரத்திக்கான விளக்கை ஏற்றும்போது மாணவன் ஒருவன், ""சுவாமி! நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ செய்கிறீர்கள். தங்களுக்குக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லையே!'' என்ற சொல்லி கண்ணீர் விட்டான். அதற்கு பாபா""ஆனந்தக் கண்ணீர், உன் மிருதுவான கன்னத்தில் வழிகிறதே! அது போதாதா? எனக்கு வேண்டியது அதுவே! எனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்து! நான் மிகவும் விரும்புவது உன் மகிழ்ச்சி மட்டுமே!'' என்றார். பிருந்தாவன் அமைப்பில் உள்ள உயர்ந்த கட்டிடம் பாபா மாணவர்கள் மீது கொண்டுள்ள அளவற்ற அன்புக்கு ஒரு இனிய நினைவுச் சின்னம்.&lt;br /&gt;&lt;br /&gt;பிறப்பும் இறப்பும் எனக்கில்லை : ஒருமுறை பிறந்த நாள் விழாவில் சத்யசாய்பாபா சார்பில் ஒரு செய்தியை சாய்பக்தர் ஒருவர் வாசித்தார். அதில், ""இந்த உடலுக்கு பிறப்போ இறப்போ கிடையாது. ஆனால், நீங்கள் எனக்கு அன்பின் காரணமாக விழா எடுக்கிறீர்கள். ஆம்...அன்பே உலகில் மிக உயர்ந்த சக்தி. இங்கே அனைவரும் ஒன்று கூடி சகோதர, சகோதரிகளாக அமர்ந்துள்ளீர்கள். உலகத்தில் சாந்தி ஏற்பட நாம் முயற்சிக்க வேண்டும். குறுகிய உணர்வைக் கொன்றுவிட்டு ஒற்றுமையையும், கூட்டுறவையும் வளரச் செய்தால் அதுவே உண்மையான மனிதத்தன்மையாகும்,'' என்று கூறப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;""துயரத்தைத் தாங்கும் சக்தியைத் தருகிறேன்'' அன்றே சொன்னார் சத்யசாய்பாபா : ராமபிரானைப் பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதிய ராமசரண் என்ற பண்டிதர் பாபாவின் பக்தர். அவர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டார். ராமசரணின் நண்பர்கள் பாபாவிடம் சென்று நிவாரணம் பெற்றுவரும்படி வற்புறுத்தினார்கள். ஆனால், "வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதே நல்லது' என்றார் ராமசரண். ராமசரண் படும் இந்த துன்பம் குறித்து பாபா ஒருமுறை குறிப்பிட்டார். ""கடவுள் எப்போதும் காப்பாற்ற மாட்டார் மற்றும் தண்டனையும் அளிக்கமாட்டார். நீங்கள் அனுபவிக்கும் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நான் உங்களுக்கு அளித்த பரிசுகள். அவைகள் என்னால் உண்டாக்கப்பட்டவையல்ல. அவைகளை உருவாக்குபவர்கள் நீங்களே,'' என்றார். ""அப்படியானால் துன்பங்களை நீக்க கடவுளின் பங்குதான் என்ன? என்றார் ஒரு பக்தர்.அதற்கு பதிலளித்த பாபா ""நான் உங்களுக்கு துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் வலிமை அளிக்கிறேன். தூக்கமுடியாமல் சில்லரைக் காசு மூடையைச் சுமந்து வருபவனிடம் ரூபாய் தாளாக மாற்றித் தந்தால் சுமை எப்படி குறையுமோ, அதுபோல துயரங்களைச் சுமந்து வருபவனின் சுமையை குறைத்து லேசாக்கிவிடுகிறேன். அப்போது துயரச்சுமை உன்னை அழுத்துவதில்லை'' என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3567887134903145538-756831694751139202?l=maatrangal.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maatrangal.blogspot.com/feeds/756831694751139202/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=3567887134903145538&amp;postID=756831694751139202' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/756831694751139202'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3567887134903145538/posts/default/756831694751139202'/><link rel='alternate' type='text/html' href='http://maatrangal.blogspot.com/2011/04/blog-post_6236.html' title='சாய்பாபாவின் சரித்திரம்'/><author><name>maatrangal</name><uri>http://www.blogger.com/profile/07690334215259233289</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='22' height='32' src='http://1.bp.blogspot.com/_YvVeIpabxxA/TDVQ3xHOvrI/AAAAAAAAABA/H5DrQPygyC4/S220/periyar.jpeg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3567887134903145538.post-5309618728159067246</id><published>2011-04-24T21:05:00.001-07:00</published><updated>2011-04-24T21:05:22.866-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொது'/><title type='text'>புட்டபர்த்தியில் சாய்பாபாவுக்கு அஞ்சலி, குவிகின்றனர் பக்தர்கள்</title><content type='html'>புட்டபர்த்தி பகவான் சத்ய சாய்பாபா (85), நேற்று காலை ஸித்தியடைந்தார். அவரது உடலை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் பிரசாந்தி நிலையத்தில் குவிந்துள்ளனர். வரும் 27ம் தேதி அவரது உடல், சமாதியில் அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆந்திர அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.&lt;br /&gt;ஆன்மிக தலைவராக இருந்து கொண்டு, எண்ணற்ற சமூக சேவைகளை ஆற்றியவர் சாய்பாபா. உலகம் முழுவதும் பல கோடி பக்தர்களை கொண்ட சாய்பாபாவின் உடல் நிலை, கடந்த மாதம் 28ம் தேதி மோச மடைந்தது. அவரது இருதயம், சிறுநீரகம், கல்லீரலின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து, நேற்று செயலிழந்தன. அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தியசாய் உயர் மருத்துவ அறிவியல் மையத்தில், அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரமாக அவருக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று காலை 7.40 மணிக்கு அவர் ஸித்தியடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சத்தியசாய் மருத்துவமனையின் இயக்குனர் ஏ.என்.சபையா, சாய்பாபாவின் இதயம் மற்றும் நுரையீரல் முற்றிலும் தன் செயல்பாடுகளை நிறுத்தி விட்டதாக, நேற்று காலை அறிவித்தார். அவர், "பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் பூத உடலை நீக்கி, விண்ணுலகம் சென்றார். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து விட்டது' என்றும் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாய்பாபாவின் மறைவு செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரையுலக பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனந்தப்பூர் மாவட்டம் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தின் சாய் குல்வந்த் ஹாலில், சாய்பாபாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசிக்க அனுமதியளிக்கப்பட்டது. முன்னதாக, அவர் வழக்கமாக வலம்வரும் பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டது. இதையடுத்து, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று, சாய்பாபாவை தரிசிக்க காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில தொழில்துறை அமைச்சர் கீதா ரெட்டி குறிப்பிடுகையில், "சத்திய சாய் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் பாபாவின் உடலை சமாதியில் அடக்கம் செய்வது குறித்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அடுத்த இருநாட்களுக்கு (திங்கள், செவ்வாய்க்கிழமை) சாய்பாபாவின் உடல் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டிருக்கும். மாநில அரசு நான்கு நாட்களுக்கு துக்
